May 1, 2011

ஒசாமா பின்லேடன் கொல்லபட்டார்!! ஒபாமா அறிவிப்பு!!

May 2, அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்டுள்ளார். இதை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 150 கி.மீ., தூரத்தில் இருக்கும் அட்டோபாபாத்தில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் ஒசாமாவின் மறைவை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.,யும் உறுதி செய்துள்ளது.

No comments: