Feb 12, 2011

நீர்த்தேக்கம் விசயத்தில் அமெரிக்காவிடம் பாடம் படிக்குமா? இந்தியா!!

கும்பகோணம்: வெள்ள பாதிப்புகளை தடுக்கும் விதமாக ரூ. 608 கோடியில் கொள்ளிட கரை பலப்படுத்தும் பணி நடக்கவுள்ளதாக பொதுப்பணித்துறை செயலாளர் தனவேல் தெரிவித்தார். வீராணம் மற்றும் பொன்னேரியிலிருந்து மண் கொண்டு வரப்பட்டு கொள்ளிடக்கரைகளை பலப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். மேலும் கரையோரம் புதிய சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

சிந்திக்கவும்: இந்த 608 கோடியில் இருந்து எத்தனை பிரசன்ட் கொள்ளை அடிப்பார்களோ தெரியவில்லை. இந்த சாக்கடை அரசியல் வாதிகள் கொண்டு வரும் நலம் திட்டங்கள் எல்லாம் மக்கள் வரி பணத்தை கொள்ளை அடிக்கத்தானே!! இந்தியாவில் இருக்கும் நீர்வளங்களை முறைப்படி சேமித்தால் போதும் நமது நாடு விவசாயம் மற்றும் குடிநீர் மற்றும் இயற்க்கை வளங்களில் சிறந்து விளங்கும். அமெரிக்காவிடம் இருந்து பாடம் படியுங்கள் இது போன்ற விசயங்களில். அவர்கள் தண்ணீரை எப்படி சேமித்து வைகிறார்கள் என்று மேலே உள்ள படம் அமெரிக்காவின் கலிபோர்னிய மாகணத்தில் ரேட்டிங் என்ற இடத்தில அமைந்த மிக பெரிய அணைக்கட்டு.

No comments: