Sep 2, 2010

வெடிப்பொருட்கள் ஏற்றிச் சென்ற 103 லாரிகள் மயம்: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் இந்தியாவை தகர்க்க சதியா? .

ஜெய்ப்பூர்,செப். ராஜஸ்தான் மாநிலத்தில் மிகப்பெரிய வெடிப்பொருள் கிட்டங்கி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. ராஜஸ்தான் வெடிபொருள் கிட்டங்கியில் வெடிபொருட்கள் ஏற்றிச்சென்ற லாரிகளில் 61 லாரிகளை காணவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. அதில் சில லாரிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. மற்ற லாரிகள் எப்படி மாயமாயின என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்நிலையில் இந்த லாரிகளில் உள்ள வெடிபொருட்கள் ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.க்கு மறைமுகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வெடிபொருட்களை பயன்படுத்திதான் அஜ்மீர் முதல் மலேகான் குண்டு வெடிப்புகள் வரை கடந்த பத்து வருடங்களாக ஆர்.எஸ்.எஸ். நடாத்தி வருவதாகவும் அதிகார பூர்வமான உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றவாளிகள் சீக்கிரம் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரியவருகிறது.

இந்த நிலையில் மேலும் 103 லாரிகள் வெடிப்பொருட்களுடன் மாயமாகிவிட்டதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த 103 லாரிகளிலும் சுமார் 450 டன் எடை கொண்ட வெடிபொருட்கள் இருந்தன. 103 வெடி பொருள் லாரிகள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை. இந்த 103 லாரிகளும் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று சேரவில்லை. இந்த 103 லாரிகளையும் ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை விசாரணை நடத்தி வருகிறது.

பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு இந்த மாதம் வெளிவர இருக்கும் வேலையில் கோர்ட் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என்றும், கோர்ட் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால் நாடு முழுவதும் கலவரம் நடத்துவோம் என்றும் ஹிந்துதுவா தீவிரவாத இயக்கங்கள் கடந்த சில மாதங்களாக மிரட்டல் விட்டு வருவது உளவுத்துறைக்கு மிகபெரிய சந்தேகத்தை எற்படுதிள்ளது.இந்த வெடிமருந்துக்களை வைத்து இந்தியா முழுவதும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படலாம் என்றும் போலீஸ் மற்றும் உளவுத்துறையினர் உஷாராக இருக்கும்படியும் அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.முதன் முறையாக தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து தீவிரவாத அமைப்புகள் தீவிர கண்காணிப்பு வலயத்திற்குள் வந்துள்ளார்கள் என்பது ஒரு சந்தோசமான செய்தியாக உள்ளது.சீக்கிரம் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தை தடை செய்வது குறித்து உள்துறை ஆய்வு செய்துவருவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments: