நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இயங்கிவரும் அணுவுலையை மூடகோரியும்
போராட்டக்காரர்கள் மீது போட்டப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற கோரியும் பாளை
பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜோதி புரத்தில் அனைத்து அரசியல் கட்சிகள்
சார்பாக தொடர்முழக்க போராட்டம் நடை பெற்றது
இந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா அவர்கள் தலைமை தாங்கினார்..இதில் சிறப்புரை எஸ்.டி.பி.ஐ மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர் ஜான் பாண்டியன்,தமிழ் புலிகள் மாநில பொதுசெயலாளர் திருவள்ளுவன், மே பதினேழு இயக்க பொறுப்பாளர் லென குமார்,ம தி மு மாவட்ட செயலார் பெருமாள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரநிதிகளும் கலந்து கொண்டு சிறப்புரை உரை நிகழ்த்தினார்கள்.
இந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா அவர்கள் தலைமை தாங்கினார்..இதில் சிறப்புரை எஸ்.டி.பி.ஐ மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர் ஜான் பாண்டியன்,தமிழ் புலிகள் மாநில பொதுசெயலாளர் திருவள்ளுவன், மே பதினேழு இயக்க பொறுப்பாளர் லென குமார்,ம தி மு மாவட்ட செயலார் பெருமாள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரநிதிகளும் கலந்து கொண்டு சிறப்புரை உரை நிகழ்த்தினார்கள்.
*மலர் விழி*
1 comment:
aamaam...
Post a Comment