Jan 6, 2012

ஈழத்தமிழர்களை பாதுகாக்க புறப்பட்ட இரட்சகர்கள்!

JAN 07: இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற இந்திய அரசு உதவும்' என்று மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார்.

ஈழத்தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து விட்டு  இப்போது உரிமைகள் கிடைக்க உதவுவார்களாம். தமிழக மீனவர்களை குருவி சுடுவதை போல் சுட்டு தள்ளுகிறான் சிங்கள இனவெறி ராணுவம்  அதை பற்றி கேட்க்க உனக்கு (இந்தியா) தைரியம் இல்லை  எதற்கு அந்நியநாட்டு பிரச்சனைகள் எல்லாம். முதலில் உன் உள்நாட்டு பிரச்னையையான தமிழ் மீனவர்கள் படுகொலையை பற்றி பேசு. அதற்க்கு பின்னால் வெளிநாட்டு விசயங்களில் தலையிடலாம். 

உன்னை நம்பி ஈழதமிழர்கள் அழிந்தது போதாதா. 'ரா' செய்த சூழ்ச்சிகள் போதாதா. உங்கள் அமைதிப்படை என்கிற ஆக்கிரமிப்பு படை செய்த அட்டுழியங்கள் போதாதா? உங்களை நம்பி ஏமாற தமிழர்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை.   வரலாறு மாறுகிறது தமிழன் உணர்வு கொள்கிறான். இனி உங்களை போன்ற நம்பிக்கை தொரோகிகளின் உதவி தமிழர்களுக்கு தேவையில்லை. பன்னிரண்டு கோடி தமிழ் இனத்துக்கு ஒரு நாடு தேவை அதை அமைக்க எந்த யோக்கியர்களின் உதவியும் தேவையில்லை. அதை தமிழர்களே கட்டி எழுப்புவார்கள். தமிழர்களின் எழுச்சியும், ஆற்றலும் வருங்கால வரலாற்றை படைக்கும்.

3 comments:

Anonymous said...

இந்த காங்கிரஸ்காரர்களை செருப்பால அடிக்கணும். இவர்களுக்கு மானம் ரோசம் இல்லை. பெருசா பெசவந்துட்டாணுவ. இவனுவத்தான் சாவடிச்சாணுவ இப்ப பெரிய நல்லவன்னுவ மாதிரி நடிக்கிராணுவ.

.செந்தில்.

Anonymous said...

வட இந்திய ஆட்சியாளர்களுக்கு தமிழர்களை பற்றிய எந்த கவலையும் கிடையாது. சும்மா பேச்சிக்கு சொல்வார்கள் இதன் பின்னாலும் ஏதாவது குழிபறிப்பு இருக்கும். இந்த பேய்களை நம்பமுடியாது.

BY: மாலதி.

தமிழ் மாறன் said...

சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் மற்றும் மலையாள கோட்டான்கள்தான் திட்டமிட்டு ஈழபோராட்டத்தை அழிக்க காரணமாக இருந்தார்கள் இப்போது ஓட்டு வாங்க இந்த நடிப்பு.