Aug 25, 2011

விலை போகும் நீதித்துறை! கொக்கரிக்கும் கொலைகாரர்!

AUG 26,  சென்னை:  காஞ்சி வரதராஜ பெருமாள்கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் காஞ்சி ஜெயேந்திரர் தொலை பேசியில் பேசும் ஆடியோ சிடி வெளியாகியுள்ளது. 

நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர் முயல்வதாக இந்த சிடி உரையாடல் மூலம் தெரிய வருவதாகவும், இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயந்திரர், அவரது பெண் உதவியாளர், 2  இடைத் தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசிக்கொள்ளும் உரையாடல் அடங்கிய சி.டி. வெளியாகி உள்ளது. இதை ஒரு தமிழ்த் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அந்த சி.டி.யில் சங்கரராமன் கொலை குறித்தும், பணம் பட்டு வாடா குறித்தும் பேசுவது போன்று உரையாடல் உள்ளது. இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுதலையாக ஏதோ ‘டீல்’ நடந்துள்ளதாகத் தெரிகிறது. அதில் பேசும் பெண் குரலுக்குச் சொந்தக்காரர் கெளரி என்பவர் ஆவார். இவர் ஜெயேந்திரரின் உதவியாளர் என்று அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது.

இந்த மனு மீது வார இறுதியில் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. இதன்மூலம் புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார் ஜெயேந்திரர். இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் திமுக ஆட்சியின்போது இந்த வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து ஜெயேந்திரருக்கு ஆதரவாக பல்டியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்கவும்: சாமியார்கள் என்போர் கொலைகாரர்கள், கிரிமினல்கள், பெண் பித்தர்கள் என்பதைப் பலமுறை நாடு அறிந்திருந்தாலும் முக்கியமாக பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் இந்துத் தீவிரவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிசத்தின் சாதுக்கள் தெருப்பொறுக்கிகளை விடவும் கேவலமாக நடந்து கொண்டதை நாடு கண்ட பொழுதும், சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி கைது செய்யப்பட்டு தொடர் விசாரணையில் பல பெண்களை மானபங்கப்படுத்திய தகவல் வெளியான பொழுதும் சாமியார் வேசத்தைப் போட்டுக் கொண்டு உலா வருபவர்கள் கிரிமினல்கள் என்பதை நாடு கண்டு கொண்டது.

சங்கர மட காம கேடிகளை.. அபச்சாரம் அபச்சாரம் காம கோடிகளை உலக குரு அதாவது ஜெகத்குரு நமது பெருமைக்குரிய காஞ்சி காமகோடி சங்கராச்சாரியாரின் தேவலீலைகள் உலகம் அறிந்ததே. அதில் சில முக்கியமான லீலைகளை பார்ப்போம்.

1. 1986 இல் சங்கரமடத்தை போட்டு விட்டு... வெங்கெட்(ட)ராமன் பெண்ணை இழுத்து கொண்டு 1 மாததிற்கு மேல் குடும்பம் நடத்தியதையும், ஓடி போன சங்கராசாரி, வெங்கெட்(ட)ராமன் பெண் ஆகிய இரண்டு ஓடுகாலிகளையும் சிபிஐ தேடி கண்டு பிடித்ததையும், வெங்கெட்(ட)ராமன் மனைவி தலைகாவிரிக்கு போய் தனது பெண்ணை சங்கராச்சாரியிடம் இருந்து இழுத்துக்கொண்டு வந்ததும் பெரிய சங்கராச்சாரியின் சங்கர புராணம்.

2. சின்ன சங்கராச்சாரி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததும், சங்கர மடம் நடத்தும் கல்லூரி விடுதிக்கு தினமும் இரவில் சென்று இரவு 1 மணி முதல்... காலை 5 மணி வரை...விடுதியில் இருந்த பல பெண்களை கெடுத்து சாதனை புரிந்ததும்,  நடிகை ஸ்வர்ணமால்யாவை வைத்திருந்ததும், அவள் கணவனிடம் இருந்து அவளை அபகரித்து வைத்து கொண்டதும், பிறன்மனை நோக்கி அசிங்கமான காரியம் செய்ததும் இது வெல்லாம் சின்ன சங்கராச்சாரியின் சங்கர புராணம்.

3. காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனை கூலிபடையை வைத்து கொலை செய்ததும், அதன் காரணமாக சிறையில் இருந்ததும், பின்னர் ஜாமீனில் வெளியே வந்து முக்கிய சாட்ச்சிகளை கலைத்ததும், இப்பொது நீதிபதிக்கு பணம் கொடுத்து கேசை முடிக்கப் பார்ப்பதுமாக இவரது புராணங்கள் தொடர்கிறது.
நட்புடன் மலர்விழி

19 comments:

Anonymous said...

சாமியார்கள் என்ற பெயரில் ஏமாற்றும், பெண் பித்தர் சங்கராசாரியாரின் முகமூடியை கிழிக்கும் அருமையான பதிவு! வாழ்த்துக்கள் மலர் விழி. நட்புடன் - சாந்தி.

Anonymous said...

அருமையான கட்டுரை! இது போன்ற சாமியார்கள் எத்தனை பேர் வந்தாலும் தற்குறி பக்தர்கள் மட்டும் திருந்த மாட்டார்கள். BY - ATHAVAN

Anonymous said...

INTHA KATTURAI SAAMIYAARKALUKKU SARIYAANA SAATTAI ADI...........
NANTHINI

Tamil Nesan said...

ITS INTERESTING! THANK YOU.

Tamil Nesan said...

நித்தியானந்தா, சங்கராச்சாரி, போன்ற காம கொடியவர்களை தூக்கில் போடவேண்டும்! ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்.

Ravathi said...

இதுமாதிரி சாமியார்களுக்கு இரட்டை ஆயுள்தண்டனை கொடுக்க வேண்டும்! துறவறம் என்று பொய் சொல்லி பெண்களை மானபங்கப்படுத்தும் இவர்களை நிரந்தரமாக சிறையில் தள்ளவேண்டும்.

Ravathi said...

பிராமண வந்தேறிகள் தமிழ் மக்களிடம் ஜாதி பிரிவினைகளை ஏற்ப்படுத்தி அதை வைத்து தாங்கள் காஞ்சி சங்கரமடம் போன்ற மடங்களை அமைத்து கொண்டு தங்களை வளப்படுத்தி கொண்டார்கள். இவர்கள் ஆசியின் கீழ்தான் பிராமண இயக்கமான ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கள் செயல்படுகின்றன.

Anonymous said...

சங்கர மடத்தில் என்று ஒரு தலித் சகோதரன் நுழைய முடியுமோ அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர தினம். அதுவரையில் இந்தியா சுதந்திரதினம் கொண்டாட எந்த உரிமையும் இல்லை. ******* தலித் வேங்கை.

பூங்குழலி said...

காஞ்சி மடத்தின் இமேஜ் கெட்டு விடக் கூடாதென்று ஒரு பெரிய கூட்டமே வேலை செய்கிறது ..இந்த கேஸ் ஆட்சி மாறும் போது திசை திரும்புமா என்று எதிர்பாத்திருந்தேன் .நடந்துவிட்டது .தண்டனை கிடைக்கிறதா என்று பார்க்கலாம் .திமுக அரசு இவர்களை எளிதில் தப்பிக்க விட்டது .

tamilan said...

Click the link and read

>>> ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு. பிராமணர்களால் கேவலமான வாழ்க்கை. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள் <<<

>>> பகுதி 85 – 87.காமத்துக்கு அடிபணிந்த‌ முனிவர்கள். ரிஷிகள் காமத்தை தங்கள் ஞானத்தின் இன்னொரு பயனுக்காக அனுபவிக்கிறார்களாம்.? பரலோகம் யாருக்குத் தெரியும்?. பார்த்தவர்கள் யார்?. இருந்தால் வரச்சொல்?. அது எப்படியிருக்கும்? <<<

>>> பகுதி 89. உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா? <<<


>>> பகுதி 14. சந்யாசிகள் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு. பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம். ஒரு குதிரை, மாட்டு வண்டியையோ, பார்க்கவே கூடாது <<<

>>> பகுதி 51. நள்ளிரவிலும் நாயகியை சேரவேண்டும் என்ற ஆசை கடவுள் ரங்கநாதனுக்கு வந்தது. உடனே தன் அங்கத்தை (ஆண் குறி மட்டும் விர்ரென பறந்துபோய்) ரங்கநாயகி சன்னதிக்குள் அனுப்பி இச்சையை தீர்த்துக்கொண்டு விடுகிறார் <<<

>>> பகுதி 50. வருடாவருடம் தாசிகளுடன் இரவு முழுதும் தங்கியிருந்துவிட்டு திரும்பும் கடவுள் பெருமாள். <<<

.

காந்தி பனங்கூர் said...

அவனுங்க பேரில் தப்பில்லைங்க, அவனுங்களை நம்பி அவனுங்க காலில் விழுவதும் அவன் காலை கழுவி விடுவதுமா இருக்காங்க பாருங்க இந்த திருந்தாத ஜென்மங்கள் இதுகளை சொல்லனும். மேலே நண்பர் தமிழ் நேசன் சொன்னதுபோல ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இந்த மாதிரி அயோக்கியனுங்க ஏமாத்திக்கிட்டு தான் இருப்பானுங்க. எத்தனை சாமியார்களை பற்றி தெரிந்தும் இந்த மக்கள் திருந்துவதாக தெரிவதில்லை. கடவுள்னு ஒருத்தர் இருந்தா இந்த அப்பாவி மக்களின் கண்ணை திறக்கட்டும்.
www.panangoor.blogspot.com

Anonymous said...

இந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெ யேந்திரர் என்ன பேசிக்கொண்டு இர்ருகிறார் என்ன பேசா எதாவது ஒரு பெண்ணை அபெஸ் பண்ண இரண்டு கள்ளனும்
பேசி கொண்டு இருப்பார்கள் ! இது நன்னா இருக்கே கடந்த இரண்டு வருடமா நான் பார்த்துகொண்டே இருக்கேன் ஒரு சன்னியாசி ரகசியமா பேசினாலே எதாவது ஒரு பெண்ணுக்கு அழிவு (ஆபத்து )உண்டாவது நிச்சியம் பெண்களே உசார் ! உசார் !! நன்றியுடன் மணிகண்டன்

இப்னு அப்துல் ரஜாக் said...

அந்த மதத்தில் உள்ளவர்கள்தான் சிந்திக்கவேண்டும்.

Anonymous said...

Saryaa sonneengal poongulali.

Anonymous said...

Nalla pathivu vaalththukkal puthiythenral !!!!! Ramu

Anonymous said...

Intha saamiyaargale ippadithaan

Ravathi said...

Kaanji madaathi pathiyaaga oru thalith thernthedukka paduvaaraa?????????????????

Anonymous said...

இன்றைக்கு நித்தியானந்தா சங்க்ராச்சாரியான் மாதிரி அன்றைக்கு இருந்த முகம்மத்வின் பின்னால் ஒரு கூட்டம் அலைகிறது பாருங்கள். ரொம்ப கேடுகெட்ட கொலைகார கூட்டம். அதை பற்றியும் புட்டு புட்டு வையுங்கள்.

Ravathi said...

penpiththar sankaraachchaari patri nalla soneenga thala .... Nanri..