
ஹோஸ்டன் (அமெரிக்கா) : தொலைபேசி நிறுவனத்தில் உயரதிகாரியாக வேலைபார்த்த சுஜாதா என்ற அமெரிக்க இந்திய பெண்ணுக்கு 11 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
"மில்வாக்கி" என்ற கையடக்க தொலைபேசி தயாரிக்கும் கோஸ் கார்ப் என்ற நிறுவனத்தில் நிதி அதிகாரியாக வேலைப்பார்த்த சுஜாதா சச்தேவா என்ற அமெரிக்க இந்திய பெண், சுமார் 170 கோடி ரூபாய் (31 மில்லியன்) பணத்தை தனது சொந்த செலவிற்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிமன்றம் 11 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்ட சுஜாதா தான் செய்த செயலுக்கு தனது குடும்பத்தினரிடமும், தான் வேலை பார்த்த நிறுவனத்திடமும் மன்னிப்பு கோரினார்.
No comments:
Post a Comment