
"கஷ்மீரிகளின் உரிமைகளுக்கு உறுதுணையாக இருப்போம். கஷ்மீரில் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். கட்டுப்பாடுடன் நடந்துக்கொள்ள இந்திய அரசிடம் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுக்கிறது.ஜம்மு-கஷ்மீரில் நடந்துவரும் நிகழ்வுகளை பாகிஸ்தான் மிக்க கவனத்தில் கொள்கிறது. போராட்டக்காரர்களுக்கெதிராக வரம்பு மீறிய பலப்பிரயோகத்தை பாகிஸ்தான் கண்டிக்கிறது." இவ்வாறு குரைஷி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment