ஆதித்தமிழன் அம்மணமாக திரிந்தான் சீமான் அப்படியிருக்க தயாரா - ஹெச் ராஜா.
சீமான் அவர்களின் மீது எமக்கு விமர்சனங்கள் உண்டு ஆனால் ராஜா போன்ற மத வெறிக்கும்பலால் அவர் தாக்கப்படுவதை எம்மால் கடந்து போய்விட முடியாது.
தமிழனின் வரலாறுகளை அறியாத அல்லது அறிந்தும் அறியாதது போல நடிக்கிற ராசாவே உலகுக்கு நாகரீகம் கற்றுத்தந்தவன் தமிழன் அணைகட்டி உழவின் உழைப்பை கொண்டு தானும் பசியாறி அடுத்தவர்களுக்கும் உணவு கொடுத்தவன் தமிழன் தமிழனின் சிறப்பை நாகரீகத்தை பண்பாட்டை கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள முதலில் நீ வரலாறுகளை படி.
உலகிலேயே மூட நம்பிக்கைகள் அற்ற ஒரே இனம் தமிழினம் என்று கால்டுவெல் கூறியது உனக்கு தெரியுமா ?.
தமிழனின் வரலாறுகளை அறியாத அல்லது அறிந்தும் அறியாதது போல நடிக்கிற ராசாவே உலகுக்கு நாகரீகம் கற்றுத்தந்தவன் தமிழன் அணைகட்டி உழவின் உழைப்பை கொண்டு தானும் பசியாறி அடுத்தவர்களுக்கும் உணவு கொடுத்தவன் தமிழன் தமிழனின் சிறப்பை நாகரீகத்தை பண்பாட்டை கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள முதலில் நீ வரலாறுகளை படி.
உலகிலேயே மூட நம்பிக்கைகள் அற்ற ஒரே இனம் தமிழினம் என்று கால்டுவெல் கூறியது உனக்கு தெரியுமா ?.
(முதலில் தமிழ் எழுத படிக்க கற்றுக்கொள்ளுங்கள் - அப்புறம் தமிழ் நாடு 2016 தாமரை என்று சொல்லுங்கள்) ஆடை நாகரீகம் வளர்ந்த பிறகும் காசியில் அம்மணமாக திரிபவர்களின் காலடியை நக்கி மோட்சம் போக நினைக்கும் மூடர் குமபலின் மூன்றாம் நிலை .ராசாவே.
சீமான் என்ற தமிழனை விமர்சிக்க ஆரியக்காவடிகளுக்கு தகுதியில்லை சீமானை ஓட ஓட விரட்டுவதாக பேசும் ராசாவே இத்தனை வருடங்களாக உன்னை அப்படித்தான் நாங்கள் விரட்டிக்கொண்டிருந்தோம்.
ஏதோ காற்றில் எச்சில் இலைகள் கோபுரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது அதனாலயே அது கோபுரத்தில் நிரந்தரமாக தங்கிவிடும் என்று கனவு காணாதே அடுத்த காற்றில் அந்த இலைகள் கிழியும் கூடவே உன் முகத்திரையும்.
1 comment:
இந்த பதிவில் உங்கள் ஆவேசம் மிக நன்றாக தெரிகிறது...
மலர்
Post a Comment