May 28, 2014

அதுசரி இந்த மாதிரி டைலாக்கெல்லாம் எப்படி!?

மோடியின் பதவியேற்ப்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவதுபோல் உள்ளது!!  -ஜெயலலிதா.
ஆமாம் தாயி, குஜராத்தில் முஸ்லிம்களின் ரத்த வாடை காயும்முன் நடைபெற்ற மோடியின் பதவியேற்ப்பு விழாவில் நீங்க ஓடோடிபோய் கலந்து கொண்டது எங்களுக்கு "கிழிந்த சதையில் காய்ச்சிய கம்பி குத்துவதுபோல்" இருந்தது. உங்க பதவியேற்பு விழாவில் மோடி கலந்துகிட்டது "உடைந்த எலும்பை உலுக்கி இழுப்பதுபோல்" இருந்தது.
அதுசரி, இந்த மாதிரி டைலாக்கெல்லாம் சிறுபான்மை மக்கள் அநீதிக்குள்ளாக்கப்படும்போது மட்டும் எப்படி ஒங்களுக்கு மறந்துபோவுது?
அதனாலதான் உங்களுக்கு பெங்களூர் கோர்ட்டில் இருந்து சம்மன் வரும்போது எங்களுக்கு நெய்தோசை மீது மீன்குழம்பு ஊற்றி தருவதுபோல் உள்ளது. பூந்தமல்லி கோர்ட்டிலிருந்து உத்தரவு வரும்போது பாய் வீட்டு பிரியாணியோட ப்ரெட், ஹல்வாவும் அன்பளிக்கப்பட்டது போல் உள்ளது.

தமிழ்நாட்டில் மோடியின் BJP அடைந்த படுதோழ்வியின் பலிவாங்கும் நடவடிக்கையாக தான் தெரிகிறது ராஜபக்சேக்கான விருந்துபாச்சாரம் தமிழிண உணர்வை கேலி செய்யும் பாஜக பரிவாரம்.
இனி இந்த கேடி தமிழ் நாட்டுக்கு வந்தால் காலில் உள்ளதை கலட்டி சாணத்தை தேய்த்து அடியுங்கள், கேடிக்கு செம்பு தூக்கியவர்களையும் சேர்த்து தமிழ் உணர்வு உங்களிடமிருந்தால்.  @ j.sri.

No comments: