Nov 2, 2011

இந்தியா உடையும்! ஆனா உடையாது!

இந்தியா ஏன் உடைய வேண்டும்! என்னடா இப்படி ஒரு பீடிகையோடு ஆரம்பிக்கிறேனே  என்று பார்கிறீர்களா? அதுதான் நான் கொண்டிருக்கும் தேசபதியின் உச்சம். என்ன குழப்பமாக இருக்கிறதா?

என்னடா ஒருபுறம் இந்தியா ஏன் உடைய வேண்டும் என்று பீடிகை போடுகிறேன். மறுபுறம் அதுதான் எனது தேசபக்தியின் உச்சம் என்றும் சொல்கிறேனே என்று குழப்பமாக உள்ளதா? நான் சொன்ன என் தேசபத்தி என்பது எனது தனித்தமிழ் நாட்டின் தேசபக்தி. நான் இந்தியாவுக்கு அந்நியன் என்கிற தேசபக்தி. 

இந்தியா ஏன் உடைய வேண்டும்?  உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று  எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர்  பழங்குடி மக்களின் மீது  நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.

1)  ஈழத்து பிரச்சனை: தனக்கு சொந்தமான ஒரு மாநிலத்தில் வசிக்கும் ஆறரை கோடி மக்களின் உணர்வுகளை காலில்போட்டு மிதித்து அந்த மக்களின் உறவுகளை ஈழத்திலே கொன்று குவிக்க காரணமாக அமைந்தது.  அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்பு பயங்கரவாத படையை அனுப்பி எமது உறவுகளை கொன்று, எம்குல பெண்களை கற்பழித்தது.

2) தமிழக மீனவர்கள் பிரச்சனை: சிங்கள பயங்கரவாத ராணுவம் எமது மீனவர்களை சுட்டு கொல்லவதை வேடிக்கைப்பார்த்தது அதற்க்கு துணை போனது.  தனது ஆட்சியின் கீழ் உள்ள ஒரு மாநிலத்தின் மக்களை பாதுகாக்க தவறியது. எம்மீனவர்களை சுட்டுக்கொல்லும்போது எங்கே போனது இந்திய கப்பல் படை, கடலோர பாதுகாப்பு படை இவையெல்லாம் சிங்கள பயங்கரவாத படைக்கு விளக்கு பிடிக்கவா? அப்படி கேட்க்க தோன்றுகிறது.

3) காஷ்மீர் பிரச்சனை: இந்தியா சுதந்திரம் பெற்ற  சமயத்தில் காஷ்மீர்  மன்னராக  ராஜா ஹரி சிங் இருந்தார்.  காஷ்மீர் தனிநாடாக விளங்கியது. பின்னர் பாகிஸ்தான் காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதால் அதை தன்னோடு இணைத்துக்கொள்ள திட்டமிட்டது. பயந்து போன ராஜா ஹரி சிங்  இந்தியாவிடம் உதவிகோரினார். இந்திய படைகள் காஷ்மீர் போனது இதில் இந்திய கைவசம் வந்த பகுதி ஜம்மு காஷ்மீர் என்றும் பாகிஸ்தான் கைவசம் போன பகுதி ஆசாத் காஷ்மீர் என்றும் ஆகிப்போனது.

தனக்கு சொந்தம் இல்லாத ஒரு நாட்டின் மீது உரிமை கொண்டாடி  பல லட்சம் கோடிகளை செலவிட்டு மக்களின் வரிபணத்தை விரயம் செய்து வருகிறது இந்தியா. இந்திய ராணுவத்தில் பெரும்பகுதி காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ளது.  லட்சக்கணக்கில் காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டும், காஷ்மீர் பெண்கள் கற்பழிக்கப்பட்டும் இந்திய ராணுவம் காஷ்மீரில் நடத்திய வெறியாட்டத்தை எழுத பக்கங்கள் போதாது.

4) சத்தீஸ்கர் பழங்குடி மக்கள் பிரச்சனையை: அந்நிய முதலாளிகளுக்கு பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கனிம வளங்களை  தாரைவார்த்து கொடுக்க அந்த மக்கள் மேல் ராணுவத்தை பயன்படுத்தி ஒரு போரை நடத்தி வருகிறது இந்தியா. நாட்டின் குடிமக்களுக்கு எதிராக நடத்தப்படும் போர். அவதார் படத்தை பார்த்து வாய்பிளக்கும் நாம் இதே கொடுமைதான் இந்திய அரசால் சத்திஷ்கர் பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது என்பதை மறந்து போனோம்.

5) போபால் விசவாய்வு தாக்குதல்: போபால் விசவாய்வு கசிவால் பல்லாயிரக்கணக்கில் மக்கள் மடிந்ததும் அந்த மக்களுக்கு இன்றுவரை நீதி மறுக்கப்பட்டு வருவதும் அவர்களுக்கு உண்டான நஷ்டஈடு இன்றுவரை சரிவர வழங்க படாததும்மான  தொடரும் அநீதிகள். இதில் முக்கிய குற்றவாளியான் அமெரிக்காவை சேர்ந்த அன்ருசன் தப்பி செல்ல வழிவகை செய்ததும் கொடுமையோ கொடுமை.

6) பாபர் மசூதி இடிப்பு: ஒரு மதசார்பற்ற நாட்டில் சிறுபான்மை  மதத்தின் வழிபாட்டு தளத்தை பெரும்பான்மை   மதத்தை சேர்ந்த மதவெறியர்கள்  நீதிமன்றத்தில் வழக்கு இருக்குபோதே உடைத்து நொறுக்குவதும் ஆன வினோதம். அதை  வேடிக்கைபார்த்து கொண்டிருந்த  ஒரு நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, மற்றும் மத்திய, மாநில அரசுகளும் துணை ராணுவமும் இந்த கொடுமை எந்தநாட்டிலும் நடக்காதது. ஒரு நாட்டின் பிரதமரை பாதிப்புக்கு உள்ளான மக்கள் தொடர்பு கொள்ள முடியாதபடி பிரதமர்  ஒளிந்து கொண்டதும் உலகில் எங்கும் காண முடியாத அற்புதங்கள்.

7) குஜராத் இனப்படுகொலை: நாட்டின் ஒரு பகுதியில் கலவரம் என்கிற பெயரில் ஒரு இரத்த வெறியாட்டம் நத்தப்படுகிறது அதை தடுக்க  வழியில்லாமல் வேடிக்கை  பார்க்கிறது  மத்திய நடுவண் அரசும், அதன் நுண்ணறிவு பிரிவான உளவுத்துறையும். பல்லாயிரக்கணக்கில் மக்கள் எரித்தும், வெட்டியும், கொல்லப்பட்ட அவலம் அதை தடுக்க துப்பில்லாத ஒரு நாடு.

சொந்த நாட்டின் குடிமக்களை பாதுக்காக்க துப்பில்லாத ஒரு நாடு. அந்நிய நாடுகளின் விவகாரங்களில் தலையிடுகிறது. இலங்கை தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்டு வேறு வழியே இல்லாமல் ஒரு ஆயுத போராட்டத்தை துவங்கி அதன் மூலம் ஒரு நாட்டையும் அமைக்கிறார்கள் இதை பொறுக்காத இந்தியா அந்த போராட்டத்தை நசுக்க ஆயுதஉதவி செய்கிறது. சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க துப்பில்லை  இதில் அந்நிய நாட்டு விவகாரங்களில் தலையீடு வேறு.

நாடு என்பது அதில் வசிக்கும் மக்களின் நலன்களுக்காகத்தான். மக்களின் நலன்களை கொன்று, மக்களை கொன்று ஒரு நாடு வளர்கிறேன் பேர்வழி என்று சொன்னால் அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரிய நாடக வைத்து அதை ஆட்சி பண்ண முடியாத போது அது பிரிந்து, உடைந்து போடுவதே   சாலச்சிறந்தது.

குடிமக்களுக்கு எதிராக போரும், குடிமக்களை பாதுகாக்க முடியாத நிலையும்,  அடுக்கடுக்கான  துரோகங்களையும், கீழறுப்பு வேலை களையும் செய்வதற்கு என்று ஒரு நாடு தேவையா? என்பதே சராசரி மனிதனுக்குள் எழும் கேள்வி. அதற்க்கு பதிலாக அது உடைந்து சிறு அரசுகள் தோன்றினால் போதுமே. சும்மா மனித நேயத்தை கொன்று புதைத்து விட்டு போலி தேசபக்தி முகமூடிதான் போடுவேன் என்று சொல்பவர்கள் சிந்திக்கவும்.

நட்புடன் : மலர்விழி.

102 comments:

Anonymous said...

wonderfull

Unknown said...

இந்த துப்பில்லா நாட்டை துப்புவோர் வேறு துப்பிருக்கும் நாடுகளில் சென்று வசிக்கலாம்! தடையேதுமில்லை! அவர்கள் இங்கு தேவையுமில்லை!

நிவாஸ் said...

@ரமேஷ் வெங்கடபதி - உங்களுக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ எங்களை வெளியே போகசொல்ல அதே அளவிற்கு உரிமை இருக்கிறது தனிநாடாக பிரித்து கேட்க

நீ சொல்வது உனக்காகவும் உனது குடும்பத்திர்க்ககவும்

நங்கள் கண்ணீர்வடிப்பது மக்களுக்காகவும், எங்கள் இனத்திர்க்ககவும்

இதில் யார் இங்கு இருக்கத் தகுதியானவர்கள் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

rajamelaiyur said...

இன்று என் வலையில்


தலை, தளபதி மற்றும் புத்தர்

Anonymous said...

naan ungaludaiya karuththukku udanpadugiraien nandri

Anonymous said...

துலுக் துலுக் துலுக்

இப்பதான் இரண்டு பேரு அதவானியை குண்டு வைக்க பார்த்து கைது ஆனாங்க

நீ நிவாஸி அப்புறம் கிறுக்கன் வாஞ்சூர் எல்லாரோஉம் சீக்கிரமாக ஜெய்லுக்கு போக வாழ்த்துகிறேன்

Anonymous said...

துலுக்கனுங்களா சவுதி அரேபியாவில் இருந்து கொண்டு எதற்க்காக இந்தியாவை பேசுகிறாய். புதிகாக குண்டு வைக்க போகிறாயா?

துலுக்க பரதேசி இனிமே ஏதாச்சும் இப்படி பேசினா அடுத்த முறை நீ இந்தியாவுக்கு வரும் போது ஜெயில் களிதான்.

நிவாஸ் said...

நான் ஜெயிலுக்கு போவது இருக்கட்டும், மீனவர் பிரச்சனை வெளிநாட்டு பிரச்சனைன்னு சொன்னா நாட்டுப்பற்றுள்ள நீங்களாவது வந்து காவிரியில தண்ணிகொண்டுவாங்க, அட அது வேண்டாம்ப்பா வெளிமாநில பிரச்சனை, ஒக்கேனைக்கல் குடிநீர்த்திட்டம் தமிழ்நாட்லதானே அத முடிக்க சொல்லுங்க விடுவானன்னு பாக்கலாம், முடியாதுள்ள அப்புற என்ன ம....கு இந்த தேசிய ஒற்றுமைன்னு பேரு, அண்டி இருந்து கையேந்தி பிச்ச எடுத்துகிட்டே கடக்கணும், எதுக்குமே வக்குல்லாத உங்களுக்கு ஏண்டா இந்த பேச்சு

நிவாஸ் said...

தம்மி அனனிமஸ்

இப்போல்லம் புழல் ஜெயில மட்டுமல்ல எந்த ஜெயில்லையும் களி கிடையாது, எந்தகலத்துல இருக்க நீ? அது சரி ஏதுவ இருந்தாலும் ஜெயில் ஜெயில்தானே

ரொம்ப பயமா இருக்கே! தெரிய பேசிட்டேன் யார்கிட்டேயும் சொல்லிடாதிங்க..............

Anonymous said...

நிவாஸு போய் ஒக்கேன்னக்கல் பாரு அங்க வேலை எல்லாம் ஒழுங்கதான் நடக்குது.ஊட்டல உக்காந்து குண்டக்க மண்டக்க யோசித்தான் இப்படிதான். நீ வளர்ந்தா மட்டும் போறாது அறிவும் வளரனும். உனக்கு தனி தமிழ்நாடு வேணும்னா பேசாம ராமேஸ்வரம் பக்கத்துல தனியா தீவை புடிச்சு குந்திக்கொ.

உன்னை ஜெய்லில் போடும் அளவிற்க்கு நீ worth இல்லை. வடிவேல் சொல்றபோல நானும் ரவுடி தான் கேசு நீ.

Anonymous said...

அப்புறம் நிவாசு நீயே அரபியை கொண்டாடும் ஒரு துலுக்க பரதேசி உனக்கு என்னடா தமிழ் மேல பற்று. என்ன தனியா துட்டு வாங்கிட்டு கூவுறியா?

Anonymous said...

Well said.

நிவாஸ் said...

பார்ரா

இப்டி சொன்னா அப்டி சொல்றீங்க, நாங்க அந்த அளவுக்கு வொர்த் இல்லைதான், இப்பொன் நீங்க என்ன வோர்த்தா நாளைக்கு வேற பிரச்சன வந்தா நீங்க ஜெயிலுக்கு போக தயார் அப்டிதானே? என்னே ஒரு அர்ப்பணிப்பு குணம். உண்மையான பெயர சொல்லக்கூட தைரியமில்லா அனானிமஸ்ல வந்து பதில்சொல்ற நீ வந்து என்ன சொல்றியா? என்னோட ஈமெயில் என்னோட வலையில இருக்கு அதுக்கு மெயில் அனுப்புங்க தம்பிகளா? நான் உங்களுக்கு என்னோட முகவரிய அனுப்பி வைக்கிறேன், அப்போதெரியும் யாரு உண்மையான வடிவேல்ன்னு, ஜனவரி மாசம் அங்க அதே முகவரியிலத்தான் இருப்பேன் உங்களால் என்ன முடியுமோ செஞ்சிக்கோ

உன் இன இழிவை நினைத்துப்பார் said...

துலுக் துலுக் துலுக்கா நல்லவார்த்தைதான் முஸ்லிம்களை இப்படி திட்டினால் நீ இந்திய மண்ணிற்கு சொந்தக்காரன முட்டாபயல்களா உன் இன இழிவை நினைத்துப்பார் உனக்கு எது பிறப்பிடம் உன் வகையறாக்கள் வந்த வழி கைபர் கணவாய். ... உன் வகையறாக்கள் பார்ப்பன பன்றிகள் இந்த மண்ணில்பிறந்த எங்களை தாழ்த்த பட்டவர்களாக மாற்றிய போது நாங்கள் கண்ட மார்க்கம் தான் இஸ்லாம் [முஸ்லிம்கள் ] இந்தியமண்ணிற்கு சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள் துருக்கி நாட்டில் இருந்து வந்தவர்கள் கிடையாது , இந்திய மண்ணிற்கு சொந்தமில்லாதவன் நீ தான். அனைத்து சமுதாய மக்களை கொல்லும் RSS தீவிரவாதிகள் இந்திய மண்ணில் இருக்கும் போது RSS தீவிரவாதிகளை அழிக்க நன்மக்கள் இந்தியாவில் இருக்கத்தான் வோண்டும் எங்கள் இனம் வாழ எங்கள் உயிர் கொடுப்போம் இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழ் எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும்....இநதிய சட்டம் உனக்குமட்டும் வளையும் எங்களுக்கு வளையதோ அறுத்து விடுவோம்

Sathiyanarayanan said...

/* இந்த துப்பில்லா நாட்டை துப்புவோர் வேறு துப்பிருக்கும் நாடுகளில் சென்று வசிக்கலாம்! தடையேதுமில்லை! அவர்கள் இங்கு தேவையுமில்லை! */

இந்திய என்ன இந்த உலகம் உருவான போதே உருவானதா?, 1881 ஆம் ஆண்டு ஆங்கில அரசால் உருவாக்கப்பட்டது, எதற்காக சுலபமாக இந்த மண்ணை ஆட்சிச் செய்யவதற்காக. தமிழ்நாட்டை விட்டு வெளியேப் போக சொல் உங்க இந்தியாவை. எங்களுக்கு இந்தியா தேவையும்மில்லை

உன்னோட தேசப்பற்றை வைத்து மற்ற மாநிலத்தில் இருந்து தண்ணி வங்கிக்கொடு, முடியவில்லை என்றால் உன்னோட தேசப்பற்றை குப்பையில் போடு.

நெய்வேலில் இருந்து கன்னடத்துக்குக் கொடுக்கப்படும் மின்சார அலகு 11க் கோடி, கேரளத்துக்கு கொடுக்கப்படும் மின்சார அலகு 9க் கோடி, ஆந்திராவுக்கு கொடுக்கப்படும் மின்சார அலகு 9க் கோடி, ஆந்திராவில் இருந்து திரும்பப் பெரும் மின்சார அலகு 3க் கோடி. தமிழகத்துக்கு மின்சார தேவை 22க் கோடி அலகு. இவை நிறுத்தப்பட்டால் நம்மிடம் உபரியாக 4க் கோடி அலகு இருக்கும்.

இந்தியாவாம் இந்தியா உங்க தேசப்பற்றை தூக்கி குப்பையில் போடுங்க. எம் மீனவனின் உயிரைக் காப்பாற்ற முடியாத இந்தியா எங்களுக்கு எதுக்கு?

தமிழ் மாறன் said...

இந்தியா என்று ஒரு நாடு எப்போது வந்தது அது நாடு பிடிக்கும் மோகம் கொண்டு இரத்த வெறி பிடித்து அலைந்த வெள்ளை தோல் ஆங்கிலயர்கள் ( பார்பனர்கள் இவர்களும் அவர்கள் கூட சேர்ந்தவர்கள்தான்) சேர்த்து உண்டாக்கிய கூட்டு தானே. ஹிந்திகாரன் உன் இந்தியாவை ஆளட்டும் தமிழனுக்கு தனிநாடு தேவை என்பது காலத்தின் அவசியம். அது நடக்கும். நீ தமிழன் என்று சொன்னால் தமிழன் போல சிந்தி அதை விட்டு விட்டு வேறு நாட்டுக்கு மலர்விழியை, நிவாசை ஓட சொல்லுபவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை விட்டு காலி பண்ணுங்கள் முதலில். நீங்கள் யார் எங்கள் தை மண்ணை விட்டு எங்களை ஓடச்சொளுவது. முதலில் உங்கள் போலி தேசபக்தி முகமூடியை கலட்டி விட்டு தமிழர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் பிறந்த மண் எது? உங்கள் தாய் மொழி என்ன? அதை நினைவில் கொள் முதலில். தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில். கல் தோன்றி மண்தோன்றா காலத்திலும் முன்தோன்றிய மூத்த குடிகலப்பா தமிழர்கள். புரிந்தால் சரி.

தமிழ் மாறன் said...

இந்தியா என்று ஒரு நாடு எப்போது வந்தது அது நாடு பிடிக்கும் மோகம் கொண்டு இரத்த வெறி பிடித்து அலைந்த வெள்ளை தோல் ஆங்கிலயர்கள் ( பார்பனர்கள் இவர்களும் அவர்கள் கூட சேர்ந்தவர்கள்தான்) சேர்த்து உண்டாக்கிய கூட்டு தானே. ஹிந்திகாரன் உன் இந்தியாவை ஆளட்டும் தமிழனுக்கு தனிநாடு தேவை என்பது காலத்தின் அவசியம். அது நடக்கும். நீ தமிழன் என்று சொன்னால் தமிழன் போல சிந்தி அதை விட்டு விட்டு வேறு நாட்டுக்கு மலர்விழியை, நிவாசை ஓட சொல்லுபவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை விட்டு காலி பண்ணுங்கள் முதலில். நீங்கள் யார் எங்கள் தை மண்ணை விட்டு எங்களை ஓடச்சொளுவது. முதலில் உங்கள் போலி தேசபக்தி முகமூடியை கலட்டி விட்டு தமிழர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் பிறந்த மண் எது? உங்கள் தாய் மொழி என்ன? அதை நினைவில் கொள் முதலில். தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில். கல் தோன்றி மண்தோன்றா காலத்திலும் முன்தோன்றிய மூத்த குடிகலப்பா தமிழர்கள். புரிந்தால் சரி.

தமிழ் மாறன் said...

நாங்கள் ஏன் பயப்படனும் யாருக்கும் பயம் இல்லை நிவாஸ் சொல்லியது போல் நானும் முகவரி தருகிறேன். வாருங்கள் எங்கள் எங்கள் மண்ணுக்கு முதலில் ஏன் ஊர்காரர்களே உங்களுக்கு பதில் சொல்வார்கள் நான் சொல்ல தேவை இல்லை. என் ஊருக்கே உன்னால் வர முடியாது நீ என்ன எங்களை தமிழகத்தை விட்டு ஓட சொல்வது. நான் பிறந்த மண்ணை விட்டு என்னை போக சொல்ல எந்த வந்தேரிக்கும் உரிமை இல்லை அப்படி சொல்லும் வந்தேறிகள் கர்நாடகா, கேரளா, இல்லை மோடி கும்பல் வசிக்கும் குஜராத் என்று போகட்டும்.

தமிழ் மாறன் said...

தமிழர்களுக்கு உரிமை உண்டு தமிழ் நாடு என்பது தமிழர்கள் நாடு அதற்குத்தான் நமது முன்னோர்கள் அரசியல் மேதைகள் தமிழ் மாநிலம் என்று பெயர் வைக்காமல் தமிழ் நாடு என்று வைத்துள்ளார்கள்.

THIS IS NOT STATE. THIS IS TAMIL COUNTRY.

WE HAVE TO SAY EVERY THAMILAN TAMIL NADU THAT'S MEANING OF COUNTRY OF TAMIL.

Anonymous said...

மலர்விழி சொல்லி இருப்பது அத்தனையும் உண்மை. ஒரு நாடு உடைவதற்கு தேவையான அத்தனை நியாயங்களும் உள்ள ஒரு நாடுதான் இந்தியா.மலர்விழி சொல்லிய அநியாங்களை பார்க்கும் போது இப்படி பட்ட ஒரு நாட்டின் கூட நாம் ஏன் சேர்ந்து தேசபக்தி என்று சொல்லி ஆயிரக்கணக்கில் தமிழ் மீனவர்களை காவு கொடுத்தான், நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்து தமிழ் பேசும் உறவுகளுக்கு உதவ முடியாமல் நம் கண்ணெதிரே இலட்சக்கணக்கான் தமிழர்கள் கொல்லப்படுவதை ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கும் சூழலுக்கு தள்ளப்பட காரணமாக அமைந்தது நாம் இந்தியாவோடு சேர்ந்து இருந்ததே. இல்லையேல் நமது தமிழர் ராணுவம் என்றோ இலங்கையை நம்வசம் கொண்டு வந்திருக்கும் அங்குள்ள நம் தமிழ் மக்களும் 35 வருடகாலம் போராடி இருக்க தேவை இல்லை.

BY : RAJA

தமிழ் மாறன் said...

சரியான காலக்கட்டத்தில் வரையப்பட்ட சரியான சிந்தனை பதிவு என் வாழ்த்துக்கள்.

உன்னைவிட உயந்தவன் தமிழன் said...

இந்த துப்பில்லா நாட்டை துப்புவோர் வேறு துப்பிருக்கும் நாடுகளில் சென்று வசிக்கலாம்! தடையேதுமில்லை! அவர்கள் இங்கு தேவையுமில்லை! முட்டாள் இந்தியாவில் தப்பு நடந்தால் துப்பாமல் உன் முஞ்சிலையா துப்ப, தமிழன் தலை நிமிரும் முன் போலி தேசபக்தி முகமூடியை கலட்டி விட்டு நீ வந்த கைபர் கனவாய் வழியாக ஓடி விடு இல்லை தமிழன் உன் தலையை எடுத்துவிடுவான்... பிறப்பில் உன்னைவிட உயந்தவன் தமிழன்

புகல் said...

நிவாஸ், சத்தியநாரயணன், தமிழ் மாறன்
தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்.

தமிழ் நாடு தனி நாடாக(தமிழின் உரிமை) அமைய என் ஆதரவை
இங்கு பதிவுசெய்ய விழைகிறேன்.

புகல் said...

[இந்தியா ஏன் உடைய வேண்டும்]
இந்தியா என்னும் கூட்டாட்ச்சியில் இருக்கும்வரை
தமிழக அரசால் தனிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்க இயலாது.
இந்தியா தமிழனின் தாய் நாடாம் ஆனால் இந்தியாவின் முதன்மை மொழியோ இந்தி, ஆங்கிலம்.

தொடர்ச்சி 1:
1, இந்தியாவின் பாராளுமான்றத்தில் இந்தியும், ஆங்கிலம் மட்டுமே
2. நடுவன அரசின் அத்தனை தேர்வுகளும் இந்தி, ஆங்கிலத்தில்தான் நடத்தபடுகின்றன,
--அப்ப தமிழர்கள் எல்லாம் வந்தேறியவர்களா இல்ல அனாதைகளா
--தமிழில் நடத்த போராட்டம் நடத்த வேண்டியுள்ளது,
--போராடினால் நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என சில கூட்டங்கள் திரித்து பேசுகின்றன

3. எந்த ஒரு விசயமானாலும் இந்தியை அனைத்து பொது இடங்களிலும் மலிவாக்கி
இந்தியை தேவையுள்ள மொழிபோலவும்.
தமிழை படிப்பதால் ஒரு பயனும் இல்லாததுபோல் மாற்ற முயற்சிக்கிறது இந்த ஈன இந்திய அரசு

4. தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட
இந்திய அரசின் காலை பிடித்து தமிழகம் கெஞ்சிகொண்டிருக்கிறது
என்றால் நாம் என்ன விடுதலையை அடைந்துள்ளோம்.

புகல் said...

[இந்தியா ஏன் உடைய வேண்டும்]
தொடர்ச்சி 2:
5. தமிழை மட்டும் அல்ல தமிழினின் உயிரை காப்பாற்ற இந்தியாவின் காலை நக்க வேண்டிய அவல நிலை.
இலங்கை கடற்படை தமிழனை நாயை சுடுகிற மாதிரி சுட்டு கொன்று குவிக்கிறான்.
இந்தியா கண்டும் காணாமல் இருக்கிறது,
இது எல்லாம் ஒரு நாடு, அதுமட்டும் போதாது என்று
இலங்கை இராணுவத்துக்கு பயிற்ச்சி வேற
ஆகா தமிழர்களின் மீதுதான் இந்தியா அரசுக்கு என்ன ஒரு பற்று.

6. இந்தியை தமிழகத்தின்மேல் வலுகட்டாயமாக திணித்து அதை எதிர்த்து போராடிய மாணவர்களை நசுக்கியது,
விளைவு நூற்றுகண்கான தமிழர்கள் உயிர்கள் பலியாயின, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தார்கள்.
இது வெள்ளையினின் ஆட்சியைவிட எவ்வளவு கொடுங்கோல் ஆட்சி இது.

7. நம் மொழிக்காக உயிர் நீத்த, போராடிய தோழர்களை பற்றி நாம் பாடமாகவோ இல்ல படமாக எடுக்க முடியுமா? முடியாது ஏன் என்றால் எதை செய்வதாயினும் அதறக்கு தில்லியின் ஒப்புதல் வேண்டும்
ஆனால் இவர்கள் மட்டும் தமிழரின் ஒப்புதல் இல்லாமல்
கட்சதீவை இலங்கைக்கு தாரைவாக்கலாம்,
இலங்கைக்கு இந்தியா போர் கருவிகள், தளவாடங்கள் கொடுத்து இலங்கை தமிழர்களை கொன்று அழிக்கலாம்
ஏன் என்றால் நாம் எல்லாம் அடிமைகள்!! வேறு என்ன சொல்ல

புகல் said...

[இந்தியா ஏன் உடைய வேண்டும்]
தொடர்ச்சி 3:
8. இந்த நாட்டின் குடிமகன் என்று சொல்லபடும்
தமிழனின் கடவுசீட்டில் ஆங்கிலம், இந்தி என்றால் என்ன சொல்ல
நம்மளை எவ்வளவு முட்டாளாக இந்த மானங்கெட்ட வடநாட்டவர்கள்
நினைத்திருப்பார்கள், கேட்டால் இது இந்திய அரசியல் அமைப்பாம்
அப்படிபட்ட ஒரு இந்திய அரசியல் அமைப்பு தேவையில்லை

என் மொழியை பழிகொடுத்து இந்தி, ஆங்கிலத்தை எற்றால்தான்
நான் இந்தியனாக இருக்க முடியும் என்றால்
அப்படிபட்ட இந்தியா என்ற அடையாளம் தேவையே இல்லை,
இந்தி மொழி அவர்களுக்கு பெருசு என்றால் எங்களுக்கு எங்கள் மொழி அதைவிட பெரிது

[இந்தியா ஏன் உடைய வேண்டும்]
ஆக மொத்தம் இந்தியா என்ற அரசியல் அமைப்புக்கு
தமிழகத்தின் வளங்களும், வரிபணம் வேண்டும் தமிழ் மொழியை பற்றியோ,
தமிழினின் உயிரை பற்றியோ எந்த ஒரு கவலையும் கிடையாது.
தமிழனை,
இலங்கைகாரன் அடித்து கொன்றாலும்,
கர்நாட்டகாரன் அடித்தாலும்,
தண்ணிர் தர மறுத்தாலும்,
மலையாளத்தான் தண்ணிர் தராவிட்டாலும்,
இலங்கை இராணுவத்துக்கு இந்தியா பயிற்ச்சி, போர் கருவிகள், தளவாடங்கள் என எதுவேண்டுமானாலும் கொடுக்கலாம்.
இப்படி எல்லாத்தையும் பொத்திகொண்டு தமிழன் மண்ணு மாதிரி இருக்க வேண்டும்.

புகல் said...

[இந்தியா ஏன் உடைய வேண்டும்]
நம் தமிழகம் தனிநாடாக மாறினால் நமக்கு ரொம்ப ஆபத்து என்று
சில கூட்டங்கள் பொய் பரப்புரை செய்கிறார்கள்,
இந்த கட்டு கதைகள், புரட்டு கதைகள் எல்லாம் கோழைகளின் செயலை காட்டுகிறது
ஒரு இலங்கை நாடு 2கோடி மக்கள்
தொகையை வைத்து தனிநாடாக இருக்க முடியும் என்றால் நம்மால் முடியாதா
எத்தனையோ சிறு நாடுகள் தனிநாடாக வளம் பெற்று வரும்போது நாம் வெற்றிபெற
முடியாதா முடியும் உறுதியாக முடியும்.

இப்படி இந்தியாவை நம்பி தமிழ் இனம் அழிவது
நம் தமிழநாட்டின் கையாலாகதனத்தை காட்டுகிறது
அழிவதென்றாலும் போராடி அழியலாம் தவறுயில்லை

இந்தியா என்ற நாயயை நம்பி தமிழ் இனம் பிறக்கவில்லை.
தமிழ் இனமா இந்தியாவை கெஞ்சியது
அவர்கள்தானே ஒன்னாயிருக்கலாம் என்று கெஞ்சினார்கள்.
தமிழரின் மொழி, தமிழரின் வாழ்வு பாதுகாக்கபடும் என்று ஆணித்தரமாக சொன்னார்களே
நடந்தது இரண்டகம் மட்டுமே
நம் முதுகில் குத்தினார்கள் குத்துகிறார்கள் குத்துவார்கள்.


நிவாஸ், சத்தியநாரயணன், தமிழ் மாறன்
தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்.

தமிழ் நாடு தனி நாடாக(தமிழின் உரிமை) அமைய என் ஆதரவை
இங்கு பதிவுசெய்ய விழைகிறேன்.

என்ன செய்ய!!!
இந்தியாவின் இரண்டகங்களை எதிர்த்து
போராட நேரம் இல்லையே என்ற வருத்தம்தான்
எதேனும் ஒருவகையில் இந்த ஈன இந்தியாவை எதிர்த்து ஒரு
பெரிய போராட்டம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது

குறைந்த பட்சம்
இந்திய விடுதலை நாள்,
குடியரசு நாள் போன்றவற்றை கொண்டாடுவதை தவிர்த்தல் நலம்

கொஞ்சம் கூடுதலாக கருப்பு கொடி எற்றலாம்
மோட்டார் பைக்கில் கருப்பு கொடி எற்றி நம் எதிர்ப்பை தெரிவிக்கலாம்
டி சர்ட் போன்றவற்றில் இந்தியாவுக்கு எதிரான நம் எதிர்ப்பை பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும்

அசைவ பரியர்கள் :
இந்திய தேசிய கொடியை வண்டி துடைக்க வெளிபடையாக பயன்படுத்தலாம்,
இந்திய தேசிய கொடியை எரிப்போம்.
அந்த கொடியின் நிறம் பிடிக்கவில்லை என்பதால் அல்ல
அந்த துணிக்கு இருக்கும் மரியாதை கூட நம் மீனவர்களுக்கு இல்லையே என்பதை
காட்டுவதற்க்காக
அந்த கொடியை எரித்தால் இந்தியா,அத்தனை ஊடகங்களும் அய்யோ குய்யோ என்று
ஒப்பாரி வைப்பார்கள் ஆனால் தமிழ் மீனவர்கள் அங்கு கொத்து கொத்தாக இறந்தபோது யாருக்கும் கவலைகிடையாது.

Anonymous said...

தமிழ் நாடு தனி நாடு ஆக வேண்டும்.
தனி நாடு ஆகவேண்டும். 100% (3)
ஆக கூடாது. 0% (0)
கருத்து இல்லை. 0% (0)

Anonymous said...

தமிழ் நாடு தனி நாடு ஆக வேண்டும்.
தனி நாடு ஆகவேண்டும். 100% (3)
ஆக கூடாது. 0% (0)
கருத்து இல்லை. 0% (0)

please go to vote every tamilans

Anonymous said...

என் அன்பார்ந்த தமிழ் மக்களே தமிழ் நாடு தனி நாடு ஆகவேண்டும் என்கிற அருமையான இந்த கருத்து கணிப்புக்கு உங்கள் ஓட்டை ஆகவேண்டும் என்று போடுங்கள். நன்றி - மாவீரன்.

Anonymous said...

நல்லா உரைகிரமாதிரி சொன்னீர்கள் மிஸ்டர் புகழ் இப்போவாவது சூடு சுரணை வருகிறதா பார்ப்போம்.

நிவாஸ் said...

தமிழின துரோகி / எதிரி அனானிமஸ்கலே

இவர்கள் அனைவருக்கும் பதில் சொல்ல உங்களால் முடியுமா? முடியாது? வேண்டுமானால் நாலு கெட்ட வார்த்தை போடுவீர்கள், அதுவம் எங்கள் மொழியில்.

புகல் கேட்ட ஒரு கேள்விக்கவது உங்களால் விளக்கம் கொடுக்க முடிந்ததா?

பாருங்கள் எத்தனை பேருக்கு உள்ளுக்குள் எவ்வளவு எரிந்துகொண்டிருக்கிறது, இதில் இருக்கும் யாராக்கும் யாரையும் முன்பின் தெரியாது, அனால் அனைத்து கருத்துக்களும் ஒரே மாதிரியாக அதே கோவத்துடன், காரணம் என்ன? இனப் பற்று, இதற்க்கு பெயர்தான் இனப் பற்று.


உண்மை தமிழன், சாதி மத வேறுபாடில்லாத உண்மைத் தமிழர் உணர்வு. இதே தமிழில் எழுதி பேசி பிழைக்கும் உங்களுக்கு இந்த உணர்வு இல்லை என்றால் இரண்டே காரணம்தான்


ஒன்று உங்களுக்கு சூடு, சுரணை, தன்மானம் மானம் எதுவும் இல்லாத அறிவிள்ளதவராக இருக்க வேண்டும்

இல்லை நீங்கள் வேற்று மாநில மொழியை தாய் மொழியாய் கொண்டவராகவோ, இல்லை வந்தேறிக் கும்பலாகவோ இருக்க வேண்டும்

ஒன்று மட்டும் நிச்சயம், இந்த நிலை இப்படியே தொடர்ந்து, தமிழனுக்கு துரோகம் இழைக்கப் பட்டால் தமிழ் இனம் துடித்தெழும் நாள் தொலைவில் இல்லை. இந்திய வரைபடத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிப் போகும். அந்தநாளும் தொலைவில் இல்லை. தமிழனை அழிக்க முயன்றவர் எவரும் தழைத்தலில்லை எனதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்

பதிவிட்ட மலர்விழிக்கும், உண்மை தமிழ் உணர்வு மிக்க சத்யநாராயணன், தமிழ்மாறன், புகல் மற்றும் தமிழ் உணர்வுக்காக குரல் கொடுத்த அனைத்து அன்பர்களுக்கும் என் நன்றிகள்

Unknown said...

@நிவாஸ்
// நீங்கள் வேற்று மாநில மொழியை தாய் மொழியாய் கொண்டவராகவோ, //
entha variyai thavira matra anithu karuthukalaiyum nan eatrukolgeran ean enil nan urdu thai mozhiyaga kondavan. Aanal en vazhuvum valamum mangatha tamil enru sange mulangu!

நிவாஸ் said...

@s.jaffer.khan

நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் சகோ, உங்களை காயப் படுத்தும் எண்ணத்தில் சொல்லவில்லை, தமிழ் இனத்தின் மீது பற்றுகொண்டவர்கள் பிறப்பால் தமிழர் அல்லாதோர் நிறையபேர் குறிப்பாக பாரதி, சுவாமிநாத ஐயர், இப்பொழுது வைக்கோ என்று பலர் உண்டு, இவர்கள் யாரையும் தமிழினம் வேறுபடுத்தி பார்ப்பதில்லை, தமிழராகவே ஏற்றுக் கொண்டது.

நான் சொல்லவந்தது தமிழின துரோகியாக இருக்க அந்த இருண்டு காரணங்கள் முதன்மையாகவும், உண்மையாகவும் இருக்கிறது என்றுதானே தவிர வெய்ருமொழியை தாய் மொழியாக கொண்ட அனைவரும் தமிழின துரோகிகள் என்று சொல்லவில்லை.

ஏன் தமிழனில் கூட துரோகிகள் உண்டு ஆனால் அது மிக மிக குறைவு கர்ணா, மாத்தையா போன்றவர்கள்.

அந்த கருத்து உங்களை புண்படுத்தி இருக்குமேயானால் மன்னித்துவிடுங்கள்

என்னைப் பொறுத்தவரை தமிழ் இனத்திற்கு துரோகம் செய்பவன் பிறப்பால் தமிழனாய் இருந்தாலும் அவன் தமிழனாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டான்

தமிழ் மீதும் தமிழர் மீது பற்றுகொண்டவன் பிறப்பால் தமிழனாய் இல்லாவிடின்னும் அவனை தமிழினம் தமிழனாகவே ஏற்றுக்கொண்டு தலையில் வைத்து கொண்டாடும்.

VANJOOR said...

ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை..

“Saffron brigade's dark secret exposed”

“அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள்."


Click the links and see videos

1.
உண்மையான பயங்கரவாதிகள். ஒரு பார்வை. Video.


2.
அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள். "இந்தியா டுடே"SECRET TAPES.


3.
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ. உரை. கேள்வி-பதில்.



4.
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!

tamilan said...

கீழுள்ள சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

>>>>>
பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம் . பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. தமிழா, வேதம் உன் தாய்மொழியை கெட்டது, உன் தாயை கெட்டவள் என்கிறது. வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?
<<<<

இறைகற்பனைஇலான் said...

தனி நாடு கேட்பது ஏதோ பெரிய தப்பு என்று நினைக்கிறார்கள். இவர்கள் சுயநலமிகள். ஆழ்ந்து நோக்க அறிவு இல்லாத கோழைகள்.
நாடு பிரிப்பது என்பது துண்டாடி பொட்டலம் கட்டி பையில் போட்டுக்கொள்வது அல்ல. இந்த எல்லைப்பகுதியை யார் ஆள்வது ,எப்படி எந்த சடடத்தின் படி ஆள்வது, என்பதுதான். அனைத்துசாதியும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் டில்லி மறுக்கிறது.சசுக்கிருதத்திற்கு செய்யும் செலவை தமிழுக்கு செய்ய மறுக்கிறது.செம்மொழி அந்தஸ்துகூட இரண்டாம் நிலையில்தான் தந்து,பிற மொழியாளர்களை தூண்டுகிறது, தமிழின எதிரிகலை தமிழகத்திற்கு ஆளுனர் ஆக்குகிறது.நாடே ஒருமித்து ஈழத்தமிழரைக் காப்பற்று என்றால் கொள்கிறது.மீனவர் பிரச்சினைக்கு இருநாட்டு ந்ல்லுறவு கெடும் என்கிறது.அதற்கு இறை தமிழன் உயிர் என்று சொல்லாமல் சொல்கிறது.எம்.பி, எம்.எல்.ஆ க்களுக்கு எளும்புத்துண்டை போட்டு ஏய்க்கிறது .இது ஒரு நல்ல நாடா?. ஆங்கிலம் பேசுபவனுக்கு இங்கிலாந்து உள்ளது, செருமனியனுக்கு செருமனி உள்ளது,இப்படி எல்லா மொழிக்கும் நாடு உள்ளது.தமிழனான திராவிடனுக்குத் தமிழ்நாடுதான் நாடு.பிடிக்காதவன் டில்லிக்கு ஓடு.

திராவிடன் said...

தனித் தமிழகம் உண்டாவதில் தவறு இல்லை ஆனால் பார்ப்பன பன்றிகள் இருந்தால் தனித் தமிழகத்தில் பிரயோஜனம் இல்லை நலிந்து கிடக்கும் எம் சகோதரர்கள் மீள்வது கடினம்...by ... திராவிடன்

திராவிடன் said...

தனித் தமிழகம் உண்டாவதில் தவறு இல்லை ஆனால் பார்ப்பன பன்றிகள் இருந்தால் தனித் தமிழகத்தில் பிரயோஜனம் இல்லை நலிந்து கிடக்கும் எம் சகோதரர்கள் மீள்வது கடினம்...by ... திராவிடன்

மலர்விழி said...

அன்புள்ள தோழர்கள் புகழ், நிவாஸ், சத்திய நாராயணன், தமிழ் மாறன், தமிழன், இறைகற்பனைஇலான், மற்றும் தமிழ் இதயங்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து தமிழர் சம்மந்தமான பதிவுகளை படித்து வாருங்கள். தமிழ் உணர்வாளர்கள் இணையும் காலம் வந்து விட்டது. போலிகளை விளக்கி நாம் அணிசேர்ந்து போராடினால் தமிழ் மக்கள் மத்தியில் மிக பெரிய மாறுதல்களை உண்டாக்கலாம். எனது பதிவை தொடர்ந்து வெளியிட்டு வரும் சிந்திக்கவும் இணையத்திற்கும், எனது பதிவிற்கு மாற்று கருத்து சொன்ன நண்பர்களுக்கும் நன்றி. உங்கள் தொடர்புகளுக்கு - tamilmalar35@gmail.com

நட்புடன் - மலர்விழி.

மலர்விழி said...

அன்புள்ள தோழர்கள் புகழ், நிவாஸ், சத்திய நாராயணன், தமிழ் மாறன், தமிழன், இறைகற்பனைஇலான், மற்றும் தமிழ் இதயங்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து தமிழர் சம்மந்தமான பதிவுகளை படித்து வாருங்கள். தமிழ் உணர்வாளர்கள் இணையும் காலம் வந்து விட்டது. போலிகளை விளக்கி நாம் அணிசேர்ந்து போராடினால் தமிழ் மக்கள் மத்தியில் மிக பெரிய மாறுதல்களை உண்டாக்கலாம். எனது பதிவை தொடர்ந்து வெளியிட்டு வரும் சிந்திக்கவும் இணையத்திற்கும், எனது பதிவிற்கு மாற்று கருத்து சொன்ன நண்பர்களுக்கும் நன்றி. உங்கள் தொடர்புகளுக்கு -

tamilmalar35@gmail.com

நட்புடன் - மலர்விழி.

புகல் said...

என் தாய் மொழி தமிழ் மொழி,
என் இனம் தமிழ் இனம்
என் நாடு தமிழ் நாடு

1. நம் தமிழர்கள் மீதான இந்தி திணிப்பு என்பது
-- தமிழ் இனத்தின் மீதான ஆதிக்க தாக்குதல்
2. இந்தி திணிப்பு பொருட்டு தமிழர் மீது கட்டவிழ்ந்து விட்ட வன்முறை தாக்குதல்,
விளைவு நூற்றுக்கும் மேலானோர் மடிந்தனர்,
ஆயிரத்துக்கும் மேலானோர் காயம்யுற்றார்கள், இந்த கொலைவறி தாக்குதல்
-- ஓட்டு மொத்த தமிழ் இனத்தின் மீதான தாக்குதல்
3. நம் தமிழ் மீனவர்களின் மீதான கொலைவெறி தாக்குதல்
வெறும் மீனவர்களின் மீதனா தாக்குதால் அல்ல,
-- அது ஒரு தமிழ் இனத்தின் மீதான தாக்குதால்,
4. கன்னடர்கள் நேரம் கிடைக்கும்போது எல்லாம் தமிழர்களை தாக்குவது தனிபட்ட பிரச்சனை அல்ல
-- தமிழ் இனத்தின் மீதான தாக்குதல்
5. கேரளம், கன்னடம் தமிழர்கள விவசாயிகளுக்கு தண்ணிர் தர மறுக்கும் பிரச்சனை
தமிழக விவசாயிகளின் பிரச்சனை அல்ல
-- அது தமிழ் இனத்தின் மீதான ஒரு பிரச்சனை.
6. ஈழ தமிழர்களை சிங்களவன் துன்புறுத்தி, வன்புறுத்தி அடித்து கொன்றது
ஈழ தமிழர்களின் பிரச்சனை அல்ல
-- தமிழ் இனத்தின் மீதான தாக்குதல்.
**இனத்துக்காக போராடும் போராளியை கூட திவிரவாதியாகத்தானே திரித்து பேசுகிறார்கள்**
7. திருவள்ளுவரின் சிலையை பெங்களுரில் திறக்க தடை
காந்தி, நேரு போன்ற எண்ணற்ற வடநாட்டு சிலைகள் எல்லாம் எங்கு வேண்டுமானாலும் எழுப்பலாம்
ஆனால் உலக பொதுமறை தந்த வள்ளுவனுக்கு சிலை திறக்க இத்தனை போராட்டம் ஏன்?
ஏன் என்றால் வள்ளுவனை தமிழனாகத்தான் பார்க்கிறார்கள் தவிர இந்தியாவின் இலக்கியவாதியாக பார்ப்பதில்லை.

இந்தி மொழி எதிர்ப்பில் உயிர் நீத்த அந்த நாளை நாம் ஆண்டுதோறும் நினைவு நாளாக கடைபிடிக்க வேண்டும்
அந்த மொழி போராளிகளை நாம் கொண்டாட வேண்டும்,
மெலுகுவர்த்தி எற்றி நம் அன்பை அவர்களுக்கு காணிக்கையாக்கி நன்றி செலுத்த வேண்டும்
ஆனால் நம்மில் பலபேர் அப்படி நிகழ்ச்சி நடந்ததை கூட அறியாதவராய் வளர்கிறோம் வளர்க்கபடுகிறோம்
ஏன் இந்த நிலை
சில நாளிதழ்களுக்கு இந்திய இறையாண்மை சட்டத்திற்க்கு பயம்,
சில பார்ப்பன ஊடகங்கள் அதை மறைப்பதிலும்,
மேலும் அதை திரிப்பதிலும், ஏளனம் செயவதிலும் கண்ணும் கருத்துமாய் அலைகின்றன.

தமிழர்கள்தான் தன்னை இந்தியர்கள் என்று உணர்ச்சி பொங்க சொல்லுகிறார்களே தவிர
இந்தியா தமிழர்களை இந்தியர்களாய் பார்க்கவில்லை ஏன் மனிதர்களாய்கூட பார்க்கவில்லை.

புகல் said...

பூனைக்கு யார் மணிகட்டுவது என்று பயத்தை விட்டு இப்படி ஒரு பதிவை இட்டதற்க்கு
தலை வணங்குகிறேன், வாழ்த்துகள்.
கருத்தை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றிகள்

நாம் அடுத்தகட்ட நடவடிக்கையாக களப்பணி ஆற்றவேண்டும்
நண்பர்களிடம், சொந்தகாரர்களிடம் மற்றும் தெரிந்தவர்களிடம்
இந்தியாவின் தமிழின இரண்கடத்தை/துரோகத்தை எடுத்துரைக்க வேண்டும்.

"சிறு துளி, பல துளியாய், பல துளி பல சேர்ந்து கடலாய்
அந்த கடல் எழுப்பும் ஆழிபேரலையில் இந்திய மாயயை காணாமல் போகட்டும்."

நம் ஆற்றலை திரட்டி இந்தியாவுக்கு அடிக்கும் அடி செம்மட்டி அடியாய் இறங்க வேண்டும்,
***தமிழ்நாடின் விடுதலை தமிழனாய் பிறந்த ஒவ்வொறுவரின் பிறப்புரிமை
அதை அடைந்தே தீருவோம்***

நம் தமிழ் இனத்தின் போராட்டம்
அடிமைபட்டுகிடக்கும் ஒவ்வொறு இனத்திற்கும் வழிகாட்டியாய், பாடமாய் இருக்கும்.

Sathiyanarayanan said...

அருமையானப் பதிவு, எங்கள் வாழ்த்துகள்.

தமிழினத்திற்கு எதிரான இந்தியாவின் கொடுமையை நம் அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்துத் தமிழினத் தோழர்களுக்கும் எங்களுடைய நன்றிகள்.

Pandi said...

தமிழ்நாடு விடுதலையை வழிமொழிகிறேன்.

பாக்கிஸ்தான் காசுமீரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வன்முறை துண்டிவிடுவதால்
இந்தியாவுக்கு எதரி அதனால் தமிழர்களும் அவர்களை பிறவி எதிரியாய் பாவிக்க வேண்டும்,
(இந்திய படைகள் காசுமீரில் செய்த கொடுமையைவிடவா!?)
அடுத்தது சீனா வட கீழக்கு இந்தியாவில் எல்லை மீறுவதால்
அதுவும் இந்தியாவுக்கு எதிரி
அதையும் தமிழர்கள் தங்கள் எதிரியாய் பாவிக்க வேண்டும்
(இந்திய படைகள் வட கீழக்கு இந்தியாவில் செய்த கொடுமையைவிடவா!?)
சிங்களவன் இலங்கை தமிழர்களை கொன்றாலும்,
தமிழ்நாட்டு தமிழர்களை கொன்றாலும் இலங்கை
இந்தியாவின் நண்பன் அதனால்
தமிழர்களும் இலங்கையை நண்பனாகத்தான் எற்றுகொள்ள வேண்டும்.
நம்முடைய எதிரி யார் நண்பன் யார் என்று முடிவு செய்வதே இந்தியாதான்
அதை நம் ஊடகங்கள் அப்படியே வழிமொழிகின்றன அந்த நாட்டை பற்றிய படங்கள்
கட்டுரைகள், கேளிக்கை படங்கள் என பரப்புரை செய்து தங்களின்
இந்திய விசுவாசத்தை செவ்வன செய்து முடிப்பார்கள் முதுகெலும்பு இல்லாத ஈன பிறவிகள்,

மக்கள் தொகை மற்றும் பரப்பளவில் நம் தமிழகத்தைவிட
சிறிய அளவிளான நேப்பால், பூட்டான், இலங்கை போன்ற நாடுகள்
தனி இறையாண்மையுடன் வலம் வரும்போது தமிழ்நாடால் ஏன் முடியாது.
உனக்கு தேவையா அல்லது எனக்கு தேவையா என்பது முதன்மையல்ல
மூத்தகுடி தமிழ் இனத்துக்கு உறுதியாக ஒரு தனி நாடு வேண்டும்.

Pandi said...

உங்கள் நண்பர் மீது மிகுந்த நம்பிக்கையுள்ளவராக இருக்கிறிர்கள்
ஆனால் அவர் உங்கள் மீது நம்பிக்கை அற்றவராகவும்,
அவரின் சொந்த கருத்துகளை உங்கள்மேல் திணிப்பவராகவும்,
உங்களை ஏளனம் செய்பவராகவும், உங்கள் உணர்வை புரிந்துகொள்ளாதவரும்,
புரிந்தாலும் அதை மிக அலட்சியமாக புறக்கணிப்பவராகவும் இருக்கும்
அந்த நண்பரிடம் தொடர்ந்து ஒரே அறையில் வசிப்பிர்களா இல்லை
வேறு ஒரு அறை பார்த்து சுமுகமாக விலகிகொள்விர்களா?
அதே போல் தான் ஒரு இனத்தினர் திட்டமிட்டு வேண்டும் என்றே
தமிழர்களை புறங்கணித்தால் அவர்களிடம் இருந்து விலகி இருப்பது எந்த விதத்தில் தவறாகும்?
எதோ இந்தியாவிடம் இருந்து பிரிந்தால் நம் இனத்தின் வாழ்வே அழிந்துவிடும் என்ற
அச்சம் தேவையற்றது, உலகம் மிக பெரியது எதிரிகள் கூட நண்பர்கள் ஆவார்கள்
ஒரு நாடு என்று சொல்லும்போது அந்த இனத்திறக்கும் தனி மரியாதை கிடைக்கும்
நாளை இந்தியாகூட நம்மிடம் இனக்கமாக இருக்கதான் முயற்ச்சி செய்யும்.

Pandi said...

சில பேர் இந்தியா செய்தது தப்புதான் ஆனால் அதற்க்காக தனிநாடு என்றால்
நாம் பல இன்னல்களை அடைய நேரிடும் என்று சொல்லும் சில மேதாவிகள்
எப்படிபட்டவர்கள் என்றால் இதோ
பணி முடிவதற்கு சில மணிநேரம் முன்பாக ஒரு தொழிலாளி விடு செல்கிறான்
அங்கு அவனின் முதலாளி அவனின் மனைவியை மிரட்டுகிறான்,
வன்புணர்ச்சி செய்ய முயற்ச்சிக்கிறான்
இதை பார்க்கும் அவன் விரைவாக மீண்டும் அலுவலகத்துக்கே சென்றுவிடுகிறான்
அதை கேட்ட அவன் நண்பன் அவனிடம் நீ அதை தடுக்க முயற்சிக்கவில்லையா என்று கேட்கிறான்
அதற்க்கு அவன் நான் அப்படி செய்தால் முதலாளி என்னை
இந்த நேரத்தில் நீ அலுவலகத்தில் இல்லாமல் இங்கு என்ன செய்கிறாய்
என்று சொல்லி வேலையை விட்டு நீக்கிவிட்டால்
மாதம் வீட்டு வாடகை, மளிகை, பால் என எண்ணற்ற செலவுகளை எவ்வாறு
சமாளிப்பது, என் குடும்ப நிலமை என்ன ஆவது என்று பதில் சொன்னானாம்
இப்படிதான் இவர்களின் பேச்சும் செயலும் உள்ளது.

தமிழ் மாறன் said...

வாருங்கள் தோழர் பாண்டி அவர்களே சாரியாக தர்க்க வாதங்களுடன் சொன்னீங்கள். இப்போவாவது புரியுமா இதுபோல் உள்ள ஆட்களுக்கு என்று பார்ப்போம். தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. அதன் ஒரு பகுதியே இதுபோல் உள்ள சிந்தனை ஓட்டங்கள். மலர்விழியின் பதிவுக்கு வந்திருக்கும் கருத்துக்களையும் சிந்திக்கவும் இணையத்தில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டுமா என்று கேட்டு வைக்கப்பட்டிருக்கும் பூலில் மக்கள் அளித்திருக்கும் ஓட்டில் இருந்து தெரிந்து கொள்ளலாம் தமிழர்கள் சிந்திக்க தலைப்பட்டு விட்டார்கள். இனி இந்த சிந்தனைகளின் தொகுப்பு தனி தமிழ் நாட்டில் போய்தான் முடியும். நம்பிக்கையோடு ஒருங்கிணைந்து போராடுவோம். தோழர் பாண்டி அவர்களின் கருத்தை பலமாக வழிமொழிகிறேன். நன்றி வணக்கம்.

Anonymous said...

நல்லபதிவு தமிழர்கள் தனி நாடு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. ஈழத்து உறவுகளை கொன்று குவிக்க இந்த முட்டாள் அரசுதானே துணை போனது, தமிழக மீனவர்களை சிங்கள பயங்கரவாத ராணுவம் கொன்று குவிக்க இந்த அரசுதானே துணை போனது இப்படி பட்ட ஒரு நாட்டு நாம் சேர்ந்து இருப்பது ஆபத்தானது. நமது உரிமைகளை துளைத்து வடநாட்டு காரனுக்கு அடிமைபோல் சேவகம் செய்வதும் ஆகும். இதை சொன்னால் உடனே தேசபக்தி பொத்துக்கொண்டு வரும். தேசபதியை சொல்லியே வயிறு வளர்த்தவர்கள் கொஞ்ச பேர் உண்டு தமிழகத்திலே அதில் நமது சினமா துறையில் விஜயகாந்த், அர்ஜூன் போன்ற போலிகள். ஈழதமிழர்கள் கொன்று குவிக்கப்படும் போது மவுனம் காத்த பேடிகள்.

தமிழர் மாதா கீ ஜெய், ஜெய் தமிழகம் என்ற புதிய கோசத்தை இனி எழுப்புவோம் ஆக. - mekki perumal. nellai.

Anonymous said...

தமிழ் நாடு தனி நாடு ஆக வேண்டும்.
தனி நாடு ஆகவேண்டும். 75% (30)
ஆக கூடாது. 18% (7)
கருத்து இல்லை. 8% (3)

தமிழர்கள் எல்லாம் போயி ஓட்ட குத்துங்கள். தனிதமிழ் நாடு வேண்டும் என்று.

தமிழ் மாறன் said...

சத்திய நாராயணன், நிவாஸ், புகழ், மலர்விழி, இறைகற்பனைஇலான், பாண்டி எல்லோரது கருத்தையும் வழி மொழிகிறேன். அவர்கள் கொண்டுள்ள கருத்து தமிழர்களின் கருத்து என்று ஒருநாள் ஆகும். நம்புவோம் நம்பிக்கையே வாழ்க்கை. நன்றி வணக்கம்.

Anonymous said...

தமிழர்கள் ஒன்று கூடுகிறார்கள் என்ற நல்ல செய்தி சந்தோசம் அளிக்கிறது. தொடரட்டும் உங்கள் முழக்கங்கள்.

******* MUSTHAFA*******

Anonymous said...

என்னையா இப்படி சிந்திக்கிற மாதிரி ஒரு Polls வைத்து ஒட்டு கேட்கிறீங்கள். என்ன செய்ய நான். புலம்ப விட்டுடீங்களே! இருந்தாலும் தமிழ்நாடு தனி நாடு ஆகணும் என்றே ஒட்டு போட்டிருக்கிறேன். இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு என்று எங்கள் மூதாதையர் சொல்லி கொடுத்து தொலச்சுட்டனுன்களே பரவாயில்லை தமிழ் நாடு எங்கள் தாய்நாடு இஸலாம் எங்கள் வழிபாடு என்று மாற்றி விட வேண்டியது தான்.

சுல்த்தான் - துபாய்.

Anonymous said...

சுல்தான், முஸ்தபா இரண்டு பெரும் இந்தியா பக்கம் வந்துடாதே அப்படியே காலத்தை அரபு நாட்டிலே ஒட்டு சரியா. வந்தா களிதாண்டி களி. ............

M.B.A.அஹமது said...

யாரடா சொன்னது எங்களை அன்னியன் என்று யாரடா சொன்னது இந்தியா எங்கள் தாய் நாடு இஸ்லம் எங்கள் வழிபாடு தமிழே எங்கள் மொழியாஹும் தன்மானம் எங்கள் வழியாகும்

M.B.A.அஹமது said...

இந்தியா எங்கள் தாய் நாடு அதில் உறுதியுடன் உள்ளோம் அதில் பிரிவினைக்கு அனுமதிக்கமாட்டோம்

Anonymous said...

ஆமாம் உண்மை அவர்களே அதுதான் உங்களை பாகிஸ்தானுக்கு ஓடச் சொல்லுகிறான் ஆர்.எஸ்.எஸ். காரன். தமிழில் நல்ல ஒரு பழமொழி உண்டு பூடம் தெரியாம சாமி ஆடுகிறான் என்று. நீங்களும் ஆப்படித்தான் செய்கிறீர்கள். பார்பன ஹிந்துத்துவா உங்களை பார்த்துதான் அரேபியாவுக்கு ஓடு, பாகிஸ்தானுக்கு ஓடு முஸ்லிம்களுக்கு இரண்டு இடம்தான் உண்டு ஒன்று பாகிஸ்தான் மற்றொன்று கபர்ஷ்தான் ( அடக்கத்தலம்) என்று சொல்கிறான். நீங்கள் தேசபக்தி தேசபக்தி என்று கூவுங்கள். உங்கள் பாபர் மசூதியை இடித்தான் எங்கே போனது உங்கள் தேசபக்தி, விடுதலை அடைந்தது முதல் எத்தனை கலவரங்கள் உங்களுக்கு எதிராக நீங்கள் ஏதாவது அரசியல் வாதியாக இருப்பீர்கள் அல்லது தமிழின விரோத கட்சிகளில் இருப்பீர்கள் அதனால் இப்படி போகிற போக்கில் சொல்லிவிட்டு போவது நியாயம் இல்லை நடுநிலையோடு நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். தமிழ்நாடு எங்கள் தாய் நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு என்று இனி மாற்றி சொல்ல பழகுங்கள். அதுநான் சீக்கிரம் நடக்க போகிறது. சும்மா தேச பக்தி பிலிம் எல்லாம் வேண்டாம். by: MANMATHAN.

Unknown said...

வெறியை ஏற்றிக் கொண்டு மற்றவரின் மேல் திணிக்கும் பாங்கு, முட்டாள்தனத்தின் எல்லை! வெறி கொண்டோர் இழப்புகளையே சந்திப்பர்! லட்சியம் வேறு! வெறி வேறு!வெற்றியைத் தருவது லட்சியம்! பகையைத் தருவது வெறி! அவரவர் எதை விரும்பினரோ அதையே அடைவர்!

எழுத்துகளில் லட்சியத்தை ஊற்று! வெறியை ஏற்றாதே!

Sathiyanarayanan said...

/* வெறியை ஏற்றிக் கொண்டு மற்றவரின் மேல் திணிக்கும் பாங்கு, முட்டாள்தனத்தின் எல்லை! */

அதைத்தான் நாங்களும் சொல்கிறோம், இந்திய தேசபற்று வெறியை எங்கள் மீதுத் திணிக்கும் உன்னுடைய பாங்கு முட்டாள்தனத்தின் எல்லை என்று அறிந்துக்கொண்டோம்.

/* வெறி கொண்டோர் இழப்புகளையே சந்திப்பர்! லட்சியம் வேறு! வெறி வேறு!வெற்றியைத் தருவது லட்சியம்! பகையைத் தருவது வெறி! அவரவர் எதை விரும்பினரோ அதையே அடைவர்! */

இந்திய தேசபற்று என்கிற வெறி எங்களுக்கு இதுவரை இழப்புகளை மட்டுமே தந்துக்கொண்டிருகிறது, இந்திய தேசபற்று பகையைத் தரும் வெறி என்பதை நாங்களும் அறிந்துக்கொண்டோம்.

/* எழுத்துகளில் லட்சியத்தை ஊற்று! வெறியை ஏற்றாதே! */

நீ எங்கள் மீது தேசபற்று என்கிற வெறியை ஏற்றாதே, எழுத்துகளில் லட்சியத்தை ஊற்று என்பதைப் புரிந்துகொள்.

புகல் said...

@Sathiyanarayanan
தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்
விடுங்க சத்தியநாரயணன் திரு ரமேஷ் வெங்கடபதி அவர்களும்
அந்த இந்திய என்னும் வெறியால் பாதிக்கபட்டுள்ளார் அதனால் அவரால் எற்றுகொள்ள முடியாது
எற்று கொள்ளவும் மாட்டர்
ஏன் என்றால் இவர்களை போன்றோர் இந்திய அரசியல் அமைப்பால் நேரடியாக பாதிப்பு அடையாதவர்கள்

கொந்தளிக்கும் கடலில், காற்றைக் கிழித்து, மழையில் நனைந்து, வெய்யிலில் காய்ந்து நம்பிக்கை ஒன்றையே துணையாகக் கொண்டு சாவுக்கும் வாழ்;வுக்கும் இடையில் வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் இயற்கையின் சீற்றத்தினாhல் ஏற்படும் அழிவுகளை மட்டும் அல்லாமல் செயற்கையான அழிவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை மீறி வந்தார்கள். சுட்டோம் என்று திமிரோடு சொல்லுகிறது.
எல்லை தாண்டி மீன் பிடிப்பவர்களை காகம் குருவி சுடுவதைப்போல் சுட்டுக் கொல்ல எந்த நாட்டுச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?

இப்படி நடுக்கடலில் நடக்கும் தாக்குதல்கள், கொலைகள்பற்றி கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதுவர் கவலைப்படுவதோ கண்டுகொள்வதோ இல்லை. இந்தியக் கடற்படை எந்தவிதத்திலும் இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதில்லை.

தில்லி அரசோ முற்றாகக் கண்டு கொள்வதில்லை. சாகிறவர்கள் தமிழர்கள். சாதாரணமாகவே தமிழ்நாட்டுக்காரர்கள் என்றாலே வடக்கில் இருக்கும் இந்திக்காரனுகளுக்கு இளக்காரம் அதிகம். . அதிலும் சாகிறவர்கள் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் வசதி வாய்ப்பற்ற வறிய மீனவர்கள் என்றால் தில்லியில் இருப்பவர்கள் ஏன் ஏறெடுத்துப் பார்க்கப் போகிறார்கள்?

இந்தக் கொலைத் தாக்குதல்களுக்கு எதிராக வேலை நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டம், சாலை மறியல் என்று போராட்டங்கள் செய்து மீனவர்களும், போராட்ட குழுவும் களைத்தே போனார்கள்.
அவ்வப்போது ஆட்சியாளர்களாலும், அதிகாரிகளாலும் உறுதி மொழிகள் சில வழங்கப்பட்டது
இருந்தாலும் அதை இந்தியாவின் கண் அசைவு இன்றி நடவாது
போதாத குறைக்கும் தமிழக ஆட்சியாளரும் இந்திய அரசை கெஞ்சி பார்த்தார்கள,
அவர்கள் காலை நக்கி பார்த்தார்கள் ஆனால் இந்திய அரசோ துளிகூட சட்டை செய்வதில்லை.

இந்தியா தமிழர்களை இந்தியர்களாய் பாவித்தால் உணர்வுபுர்வமாக கண்டனம் தெரிவித்திருக்கும் அப்படி என்றுமே நடவாது.

shamsul huq said...

பாக்கிஸ்தானுக்கு ஓட சொல்லிகிறார்களோ அல்லது கபர்ஸ்தானுக்கு ஓட சொல்லுகிறார்களோ அல்லாஹ் நாடி இருந்தால் அது நடக்கும் நீங்கள் ரிஜ்க் அன்ட் மவுத் எங்கு உள்ளதோ அங்கு உங்களை போய் சேர்த்துவிடும் இதை நீங்கள் நம்பினால் உஙகளுக்கு புரியும்

Anonymous said...

நல்ல அபூபக்கர் சார், இந்த காவிகளுக்கு எல்லாம் பயப்படாதீன்கள் நாம் தமிழர்கள்.... தமிழகத்தில் காவிகளால் கால் ஊன்ற முடியவில்லை அதனால்தான் இந்த சோராமசாமி, தினமலர், தினமணி போன்ற பத்திரிக்கைகள் மூலமும் விநாயகர் சதுர்த்தி மூலமும் தமிழர்களை பிளவு படுத்தி உள்ளே நுழைய பார்கிறார்கள் நீங்கள் விரக்கதி அடைய வேண்டாம்... பெரியார் வாழ்ந்த இந்த மண்ணில் இந்த காவிகளை தடம் பதிக்க விடமாட்டோம்....

தமிழ் நாடன்.

Anonymous said...

நல்ல பதிவு தமிழர் சிந்தனை களத்தில் ஒரு முத்தாய்ப்பான ஒரு சிந்தனை வாழ்த்துக்கள்.

Unknown said...

என்னை ஏசி பின்னூட்டமிட்ட அன்பர்கள் அனைவருக்கும் நன்றி! அதனால் ஏசியவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கும்,மன நிம்மதிக்கும் வாழ்த்துக்கள்!

Sathiyanarayanan said...

/* என்னை ஏசி பின்னூட்டமிட்ட அன்பர்கள் அனைவருக்கும் நன்றி! அதனால் ஏசியவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கும்,மன நிம்மதிக்கும் வாழ்த்துக்கள்! */

உன்ன ஏசினதால் எங்க வீட்டுல என்ன பாலும் தேனுமா ஓடுது ஆனந்தப்பட, எங்கள சுத்தி குருதி ஆறுதான் ஓடுது புரியுதா. சின்னப்புள்ளத் தனமா இருக்கு உன்னோட பின்னூட்டம்.

Anonymous said...

// என்னை ஏசி பின்னூட்டமிட்ட அன்பர்கள் அனைவருக்கும் நன்றி! அதனால் ஏசியவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கும்,மன நிம்மதிக்கும் வாழ்த்துக்கள்!//

ஐயா உங்களை ஏசி, பேசுவதில் யாருக்கு யன்ன லாபம். தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தமிழ்நாடு இந்தியாவுடன் இல்லை ஐயா! அதை உடைத்து தனி நாடு காண்பதே எங்கள் இலட்சியம் ஐயா! இந்த தூய்மையான் பணியில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் இதுவே எங்கள் வேண்டுகோள் நீங்கள தமிழராக இருந்தால். by: mina

Anonymous said...

இனி தமிழகம் இந்தியாவோடு இல்லை இல்லை இல்லை. இதுதான் தீர்ப்பு. தீர்ப்பு எழுதிய பேனாவின் முனையையும் நாங்கள் முரித்தாச்சி. இனி தீர்ப்பில் மாற்றம் இல்லை.
by: mina

தமிழ் மாறன் said...

தமிழா! தனிதமிழ் நாடு நமது இலட்சியம் என்று சங்கே முழங்கு!!!!!!!!!!!!!

Unknown said...

முகத்தைக் காட்டாமல் என்னத்த புரட்சி பண்ண போரீங்க! பெரும்பாலும் அனானிகளாவே இருக்கீங்களே! அந்த சத்ய நாரயண தம்பி என்ன கசாப்பு கடையிலயா வேல பார்க்குறாரு..அவரச் சுத்தி ரத்த ஆறு ஓடுதாமில்ல! பாரு தம்பி..அதுல சகோதர ரத்தமும் சரிபாதி இருக்கும்!

மறுபடியும் சொல்கிறேன்! லட்சியம் வேறு..வெறி வேறு! லட்சியத்தை அடைவதற்கு வெறி கொண்டவழி உதவாது!

லட்சியத்தை அடைய வழி கூறுங்கள்! பழங்கதைகளை கூறியும், ஆர்.எஸ்.எஸ்ஸை காTTஇயும் மூளைசலவை செய்வதும், மிதவாதிகளை நீ நம்மவனா என்று கேட்பதும்,முத்திரை குத்துவ்தும் - தீவிரவாதிகளின் அடிப்படை சித்தாந்தம்!

Unknown said...

இங்கு அனானிகளுக்குத்தான் வேலை போலும்! நான் தமிழன்! ஆனால் முட்டாளல்ல! ஆனால் வெறி கொள்ளும் பருவத்தைக் கடந்தவன்!

தனித் தமிழ்நாட்டை கொள்கையாகக் கொண்ட தி.மு.க வின் அண்ணாதுரை எதனால் அதை கைவிட்டார் என்று ஆராயுங்கள்!
மத்தியில் சக்திவாய்ந்த பதவிகளைப் பெற்ற அண்ணாவின் சீடர்கள் எங்கு தமிழனின் மதிப்பை, பங்கை பெறத் தவரினார்கள் என விவாதம் செய்யுங்கள்!

Unknown said...

தனிநாடு கோருவோர், அதை அடைய என்ன வழி வைத்திருக்கிறீர்? திட்டம் என்ன?தீவிரவாதமா..சந்தர்ப்பவாதமா? எது நீங்கள் காட்டும் பாதை?

வெறும் கூப்பாடா..வெறிப்பதிவுகளா..திமிரான எழுத்துகளா...? ஏது?

எவராவது எதிர்வாதம் புரிந்தால், மறைந்து நின்று அவலம் வீசி மகிழ்வதா..நீங்கள் கட்டும் பாதை?இந்த வழியில் சென்றால் லட்சியத்தை வென்றெடுக்க முடியுமா?

இங்கு நீங்கள் முன் நிறுத்துவது இந்து எதிர்ப்பா..இந்திய எதிர்ப்பா?

அம்மா மலர்விழி..ஆள் சேர்க்க வெறியூட்டும் பதிவுகளை எழுதும்போது, லட்சியத்தை அடைய வழிகளைக் கூறியும் பதிவு போடுங்கம்மா...!

Unknown said...

// தமிழ்நாடு எங்கள் தாய் நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு என்று இனி மாற்றி சொல்ல பழகுங்கள். அதுநான் சீக்கிரம் நடக்க போகிறது. சும்மா தேச பக்தி பிலிம் எல்லாம் வேண்டாம். by: MANMATHAN.//

என்னதான் நடக்குது இங்கே? யார் பின்னால் யார்?

Unknown said...

மீனவர் கொலைகளைத் தடுக்கத் தவறிய அரசாங்ககளை, கவனத்தைத் திருப்ப சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்திருக்கலாமே?

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்,ரயில்களை தமிழகத்தில் ஓட விடாமல் சத்தியாகிரகம் செய்து கவன ஈர்ப்பு செய்யலாமே?

எம்பி, எமெல்.ஏ, மந்திரிகளின் வீடுகளுக்கு முன்னர் தர்ணா போராட்டம் நடத்தலாமே?

வரிகொடா இயக்கம் காந்திய வழிதானே?

மேலும் பல வழிகளை ஆராயலாம்! அதை விடுத்து வெறுமென புரட்சி பேசி/ஏசி என்ன பயன்?

தமிழ் மாறன் said...

//முகத்தைக் காட்டாமல் என்னத்த புரட்சி பண்ண போரீங்க! பெரும்பாலும் அனானிகளாவே இருக்கீங்களே! அந்த சத்ய நாரயண தம்பி என்ன கசாப்பு கடையிலயா வேல பார்க்குறாரு..அவரச் சுத்தி ரத்த ஆறு ஓடுதாமில்ல! பாரு தம்பி..அதுல சகோதர ரத்தமும் சரிபாதி இருக்கும்!//

ஐயா! உங்கள் வீட்டில் எதுவும் நடக்க வில்லை அதனால் ரொம்ப கூல பதில் சொல்றீங்கள். உங்கள் வீட்டில் ஒரு உயிர் அநோமதயமா போகட்டும் அப்போ தெரியும் வலியும் வேதனையும். உங்கள் இந்தியா கசாப்பு கதைதானே வைத்திருக்கு மனித ரெத்தங்களை ஓட்ட. தனி தமிழ்நாடு என்றதும் உடனே ஆயுதத்தை தூக்கி கொண்டு என்று நீங்களே கற்பனை செய்யவேண்டாம்.

தமிழ் மாறன் said...

//முகத்தைக் காட்டாமல் என்னத்த புரட்சி பண்ண போரீங்க! பெரும்பாலும் அனானிகளாவே இருக்கீங்களே! அந்த சத்ய நாரயண தம்பி என்ன கசாப்பு கடையிலயா வேல பார்க்குறாரு..அவரச் சுத்தி ரத்த ஆறு ஓடுதாமில்ல! பாரு தம்பி..அதுல சகோதர ரத்தமும் சரிபாதி இருக்கும்!//

ஐயா! உங்கள் வீட்டில் எதுவும் நடக்க வில்லை அதனால் ரொம்ப cool ஆக பதில் சொல்றீங்கள். உங்கள் வீட்டில் ஒரு உயிர் அநோமதயமா போகட்டும் அப்போ தெரியும் வலியும் வேதனையும். உங்கள் இந்தியா கசாப்பு கதைதானே வைத்திருக்கு மனித ரெத்தங்களை ஓட்ட. தனி தமிழ்நாடு என்றதும் உடனே ஆயுதத்தை தூக்கி கொண்டு என்று நீங்களே கற்பனை செய்யவேண்டாம்.

தமிழ் மாறன் said...

//முகத்தைக் காட்டாமல் என்னத்த புரட்சி பண்ண போரீங்க! பெரும்பாலும் அனானிகளாவே இருக்கீங்களே!//

நீங்கள் என்ன "ரா", அல்லது எதாவது உளவுத்துறையில் வேலை பார்கிறீங்களா? ஒரு கருத்தை சொல்ல எதற்கு முகத்தை காட்டனும். நீங்கள் பார்க்கனுமா என் முகத்தை காட்டுகிறேன். பார்த்து என்ன பண்ண போறீங்கள். அதனால் என்ன பயன். முகத்தை காட்டி, உங்களை மாதிரி ஒரு போட்டோவை காட்டி விட்டால் புரட்சி பண்றான் என்று ஒத்து கொள்வீங்களா? கருத்து சொல்லும், புகழ் , சத்யநாராயணன், மலர்விழி, நிவாஸ், தமிழன், நான், புதியதென்றல், எல்லோரும் பேரோடுதான் சொல்றாங்கள்.

தமிழர்களுக்கு நடந்த பிரச்சனைகள், நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை பற்றி பேசினால் அது தப்பு, உடனே புரட்சிகாரன், இரத்த வெறி பிடித்தவர்கள் இப்படி சொல்வீங்கள், உங்கள் கண்ணெதிரே ஒரு ரத்த ஆறு ஓடும்போது என்ன செய்தீங்கள், அப்போ வேடிக்கைதானே பார்த்தீங்கள். இப்போதும் எழுதும்போது வேடிக்கை பாருங்கள். இப்போ மட்டும் என்ன ரோசம் பொத்துகிட்டு வருது. தமிழன் யாரும் அனானி இல்ல அவனுக்கு என்று வரலாறு இருக்கு. அந்த வரலாற்றை மறந்ததால் தான் இந்தியாவிடம் அடிமை பட்டு கிடக்கிறோம். என்ன நடந்தது, நடக்கிறது என்று முதலில் புரிந்து கொள்ளுங்கள். மற்றபடி உங்களை புண்படுத்தும் நோக்கில் சொல்லவில்லை.

தமிழ் மாறன் said...

//மறுபடியும் சொல்கிறேன்! லட்சியம் வேறு..வெறி வேறு! லட்சியத்தை அடைவதற்கு வெறி கொண்டவழி உதவாது!
லட்சியத்தை அடைய வழி கூறுங்கள்! பழங்கதைகளை கூறியும், ஆர்.எஸ்.எஸ்ஸை காTTஇயும் மூளைசலவை செய்வதும், மிதவாதிகளை நீ நம்மவனா என்று கேட்பதும்,முத்திரை குத்துவ்தும் - தீவிரவாதிகளின் அடிப்படை சித்தாந்தம்//

இலட்சியம் பற்றியே இங்கு பேசப்படுகிறது, எல்லோரும் போயி இந்தியா மாதிரி அமைதிப்படை நடத்தி மக்களை கொல்லுங்கள என்று சொல்லவில்லை. இந்தியா மாதிரி தேசபக்தி வெறியை உண்டாக்கி சைனாகாரன் இலங்கையை பிடித்துவிடுவான் அதனால் நாம இலங்கைக்குத்தான் சப்போர்ட் பண்ணனும் என்று ஆயுதம் கொடுக்கவில்லை, இரண்டு லெட்சம் தமிழர்கள் அல்லாதவர்களை கொன்று குவிக்க சொல்லவில்லை.

பழங்கதை யாரும் சொல்லவில்லை எல்லாம் உங்கள் கண்ணெதிரே நடந்த கொடுமைகள். நீங்கள் மவுன சாட்சியாய் அதற்க்கு இருகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். ஆர்.எஸ்.எஸ். காரன் என்று சொல்வது சில பார்பன வந்தேறிகள் ஆர்.எஸ்.எஸ். என்கிற ஹிந்துத்துவா சித்தாந்தம், அகண்டபாரதம், பாரதமாதா கி ஜெ என்று போலி மதவாதம், தேசியவாதம் பேசி திரிகின்றன அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பதிலே அது.

நீங்கள் மட்டும்தான் மிதவாதி என்றும் நாங்கள் எல்லாம் தீவிரவாதிகள் போலும் ஒரு மாயை, புரட்டை திட்ட மிட்டு இங்கு சொல்ல வருகிறீர், மக்களுக்காக போராடும் எல்லா சிந்தனை வாதிகளும் ஆதிக்கவர்கத்தாலும், அரசு இயந்திரங்களாலும் தீவிரவாதிகள் என்று சொல்ல்படுவதே உண்மை. அதே பரப்புரையை நீங்களும் செய்கிறீர்கள். இதில் இருந்து உங்கள் உண்மை முகத்தை விளங்கி கொல்ல முடிகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் மக்களை அடக்க ராணுவத்தை கொண்டுவருவோம் என்று மிரட்டுவீர்கள், அந்தமக்களை பார்த்து தேசதுரோக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்வீர்கள். சத்தீஷ்கர் பழங்குடி மக்களின் போராட்டத்தை தீவிரவாதம் என்று சொல்லி ராணுவத்தையும், விமான தாக்குதலும் நடத்துவீர்கள். தமிழர் பிரச்சனைகளை தொடர்ந்து பேசுவோம் இதற்காக நீங்கள் கொடுக்கும் பட்டம் தீவிரவாதிகள் என்றால் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

தமிழ் மாறன் said...

/// தமிழ்நாடு எங்கள் தாய் நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு என்று இனி மாற்றி சொல்ல பழகுங்கள். அதுநான் சீக்கிரம் நடக்க போகிறது. சும்மா தேச பக்தி பிலிம் எல்லாம் வேண்டாம். by: MANMATHAN.// என்னதான் நடக்குது இங்கே? யார் பின்னால் யார்? ///

இப்போ உங்களை தெளிவா புரிந்து கொள்ள முடிகிறது. அது ஒரு முஸ்லிம் நண்பர் உங்களை போல் போலி தேசபக்தி பேசி கருத்து சொல்லி உள்ளார். அவர் உங்களோடு சேர்ந்த தேசபக்திகாரர்தான். அதற்க்கு அடையாளமாக அவர் ஒரு பாடலையும் சொல்கிறார். அதற்க்கு மன்மதன் என்பவர் நீங்கள் இனி இந்தியா எங்கள் தாய் நாடு என்று அந்த பாடல் வரியை சொல்லாதீர்கள் தமிழ்நாடு எங்கள் தாய் நாடு என்று சொல்லுங்கள் என்று பதில் சொல்கிறார். அந்த பாடலின் விவரம் முழுவதுமாக புரியாமல் நீங்கள் முஸ்லிம்கள் பின்னால் எல்லோரையும் போவ சொல்ல்வது போல் யார் பின்னல் யார் என்று கேள்வி கேட்கிறீர்கள். இதில் இருந்து ஒன்று புரிகிறது அவர்களும் உங்களை போல் சொல்வார்கள் என்றால் என்ன நடக்கும். இந்தியாவை ஆள்வது யார்? இதே கேள்வியை அவர்களும் திருப்பி கேட்க்க முடியும். யார் பின்னால் யார் என்றும் கேட்க்க முடியும். தேவையில்லாமல் மதவாதம் பேசாதீர்கள்.

இங்கு தமிழர்கள் பிரச்சனை பற்றி பேசப்பட்டால் அதற்க்கு பதில் சொல்லுங்கள். யார் பின்னால் யார் என்று நீங்கள் கேட்க்கும் இந்த கேள்வியில் ஆணவம் தெரிகிறது. யார் பின்னால் யார் என்பது இங்கு கேள்வி இல்லை. சுதந்திர தமிழகம் என்பது எல்லா மக்களும் அங்கு சமம், அமத்துவம், ஜாதி, மத பேதம் இல்லை என்பதே. அங்கு யார் பின்னாலும் யாரும் போக தேவை இல்லை. அங்கு மதவாதிகளுக்கு வேலையும் இல்லை.

தமிழ் மாறன் said...

///மீனவர் கொலைகளைத் தடுக்கத் தவறிய அரசாங்ககளை, கவனத்தைத் திருப்ப சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்திருக்கலாமே?
----------------------------------------------------------------------
உங்களின் பேச்சி சிறுபிள்ளை தனமா இருக்கு! தமிழ்நாடு முழுவதும் மீனவர்கள் பிரச்னையை வைத்து எத்தனயோ போராட்டங்கள் நடத்தி முடிச்சாச்சி.

//"'அரசாங்ககளை, கவனத்தைத் திருப்ப// இந்த உங்களின் வார்த்தை பிரயோகமே முதலில் தவறானது அரசாங்கங்களை கவனத்தை திருப்ப அவர்கள் என்ன தெரியாமலா இதை செய்கிறார்கள். அவர்கள் இதை வேண்டும் என்றே தெரிந்தே செய்கிறார்கள்.

//சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்திருக்கலாமே?// நீங்கள் புறக்கணித்தால் அவர்கள் வழிக்கு வந்து விடுவார்களா? இப்படி உங்களுக்கு சொல்லி கொடுத்தது யாரு. ஒட்டு புறக்கும் அரசியல் வாதிகள்தான் இதற்க்கு சம்மதிப்பார்களா? நீங்கள் சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பு என்ற முடிவுக்கு வருவதே தனிதமிழ் நாட்டின் சிந்தனை வலயத்திற்குள் நீங்கள் விரும்பாவிட்டாலும் வந்து விட்டீர்கள் என்றே என்ன தோன்றுகிறது.

தமிழ் மாறன் said...

//மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்,ரயில்களை தமிழகத்தில் ஓட விடாமல் சத்தியாகிரகம் செய்து கவன ஈர்ப்பு செய்யலாமே?//

என்ன சார் இப்படி எல்லாம் ஜோக் அடிக்கிறீங்கள்! சார் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் கேள்வி பட்டதில்லையா? எத்தனை ரயிலை மரித்தார்கள், எத்தனை பேர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்தார்கள், எத்தனை உயிர் போனது அந்த போராட்டத்தில் இன்றுவரை உங்கள்ளால் சாதிக்க முடிந்ததா? கவன ஈர்ப்பு யாருக்கு பயங்கரவாதிகளுக்கு கவன ஈர்ப்பா, முயல் இரத்த வெறிபிடித்த ஓநாயிடம் சொல்லியதாம் ஓநாய், அண்ணே ஓநாய் நீங்கள் இனிமேல் இருந்து சைவத்துக்கு மாறிருங்கள், இனி என்னை மாதிரி அப்பாவி அழகான முயலை உங்களுக்கு எப்படி கொன்று திங்க மனது வருகிறது என்று கேட்டதாம். அதற்க்கு ஓநாய் சொல்லியதாம் எனக்கு ரெத்தம் என்றால் ரொம்பபிடிக்கும் என் பசி அடங்க நான் எதையும் செய்வேன் என்று சொன்னதாம் அதுமாதிரி தான். ரயில் ஓடாமல் தடுப்பது, சத்தியாகிரகம் செய்வது போன்றவை எல்லாம். வேற ஏதாவது நல்ல யோசனைகளை பகிருங்கள். இது தமிழர்கள் சிந்தனை களம் உங்களுக்கு உள்ள நல்ல யோசனைகளை பகிர்வதும் எல்லோரும் ஒரே அணியில் நின்று போராடுவதுமே இங்கு முக்கியம்.

தமிழ் மாறன் said...

///எம்பி, எமெல்.ஏ, மந்திரிகளின் வீடுகளுக்கு முன்னர் தர்ணா போராட்டம் நடத்தலாமே? வரிகொடா இயக்கம் காந்திய வழிதானே? மேலும் பல வழிகளை ஆராயலாம்! அதை விடுத்து வெறுமென புரட்சி பேசி/ஏசி என்ன பயன்?///

நீங்கள் போராட்டம் நடத்துவது வெள்ளைகாரர்கள் இல்லை எளிதாக வெல்ல இவர்கள் மனித இனத்தில் இருக்கும் ஓநாய்கள் இவர்களை வெல்வது உங்கள் வரிகொடா இயக்கம், உப்பு சத்தியா கிரகம் எல்லாம் பயன் தராது. வெறுமனே புரட்சி பேசவில்லை. எல்லா திட்டங்களையும் வெளியே பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாது. காலம் வரும்போது தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ் மாறன் said...

புகழ், சத்திய நாராயணன், நிவாஸ், மலர்விழி, புதியதென்றல், யாழினி, தமிழன், முடிந்தால் கொஞ்சம் பதில் சொல்லுங்கள் இவருக்கு. உங்கள் சிந்தனையில் இருந்து.

தமிழ் மாறன் said...

மன்னிக்கவும் மறந்துட்டேன் இறைகற்பனையிலான் நீங்களும்தான்.

Unknown said...

தமிழ் மாறனின் வாதம் நன்று! அடுத்து அவர் தூண்டி விட்டிருக்கும் பெருந்தலைகள் எவ்வாறு, வாதம் புரிகிறார்கள் என்று பார்ப்போம்!

மாறன்! மதவாதமும், பிரிவினைவாதமும் இங்கு கை கோர்த்துள்ளது! நான் ஆரம்பிக்கவில்லை!சுட்டி காட்டியுள்ளேன்! மதவாதத்தை உடன் அழைத்துச் சென்றால் ஊர் போய் சேர முடியாது!

Unknown said...

தமிழ்மாறன்! நான் குறிப்பிட்ட அஹிம்சாவழிகள் சிறுபிள்ளைத் தனமாக உமக்கு தோன்றலாம்! இருக்கட்டுமே! அதாவது தமிழகம் முழுக்க நடத்தப் பட்டதா? அப்படி என்னதான் வென்றெடுக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதோ..? பொறுத்திருக்கச் சொல்லியுள்ளீர்! சரி..பார்ப்போம்!

அனானிகளாக உலவுவதும்,அவலம் பேசுவதும் - பெரிய மனிதத் தனமா?

தமிழ் மாறன் said...

எப்படி வெள்ளையர்களை எதிர்த்து நாம் போராடி ஒரு நாட்டை பெற்றோமோ அதுபோல் வடநாட்டு காலனி ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அறிஞ்சர் அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம் கண்ணியமாய் அண்ணல் சொன்னதை செய்வோம். அண்ணா என்ன சொன்னார்? தமிழ் நாடு தனி நாடு என்று.

தமிழ் மாறன் said...

ஐயா! யாரு அனானிகளாக உலாவுரான்கள் புரியல! நான் பெயரோடுதானே எழுதுகிறேன். நீங்கள் இதுவரை சொன்ன செய்திகளுக்கு பதில் சொல்லாமல் ஏதோ சந்தடி சாக்கில் புழுதியை வாரி வீசுறீங்கள். தமிழர்களுக்கு நடந்த பாதிப்புகளை பற்றி பேசினால் உங்களுக்கு ஏன் இவ்வளவு வருத்தம்.

இந்தியா ஏன் உடையவேண்டும் என்பதற்கு பதிவில் மலர்விழி அவர்கள் சொல்லியிருக்கும் காரண காரியங்களை நடுநிலையோடு ஆராயுங்கள். ஏன் உடையக்கூடாது என்று சொல்லுங்கள் அதை விட்டு விட்டு இப்படி போராட்டம் நடத்தினால் நல்லா இருக்கும் அப்படி பண்ணினால் நல்லா இருக்கும் என்று சொல்வது அந்த கருத்துக்கு சம்மந்தம் இல்லாதது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகம் மன்னிக்க முடியாதது. அதன் விலை வெறும் பணம் இல்லை. இரண்டு இலட்சம் தமிழர்களின் உயிர். இதை உங்கள் குடுப்பத்துக்கு நடந்தது போல் உணர்ந்து அனுபவித்து பார்த்து பின்னர் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நாமக்கு இந்தியா தேவையா என்று.

தமிழ் மாறன் said...

//அனானிகளாக உலவுவதும்,அவலம் பேசுவதும் - பெரிய மனிதத் தனமா?///

//மாறன்! மதவாதமும், பிரிவினைவாதமும் இங்கு கை கோர்த்துள்ளது! நான் ஆரம்பிக்கவில்லை!சுட்டி காட்டியுள்ளேன்! மதவாதத்தை உடன் அழைத்துச் சென்றால் ஊர் போய் சேர முடியாது!//

இது இணையத்தளம் இதில் பல்வேறு பட்ட மக்கள் வந்து கருத்து சொல்வார்கள் உடனே நீங்கள் முடிவு செய்து விடகூடாது பிரிவினை வாதமும் மதவாதமும் என்று.

இப்போ நீங்கள் பிரிவினை வாதம் என்று சொல்வது என்னையே! நானும் உங்களிடம் திருப்ப சொல்கிறேன். உங்கள் போலி தேசபக்தியை குப்பையில் போடுங்கள். உங்கள் தேசபக்தி யாருக்கு வேண்டும். என் தமிழ்மக்களை கொன்று குவித்ததும், எம்குல பெண்களை கற்பழித்து நாசம் செய்ததும், எம்குல சிறுவர்களின் பள்ளிகள் மேல் குண்டுவீசி குழந்தைகளை கொன்று குவித்ததும், எம்குல மீனவர்களை கொன்று குவித்ததும் எங்களால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது.

உங்கள் பாலாய் போன தேசபக்தி வெறியினால் நாம் இழந்தது அதிகம் அதிகம்! இனி இழக்க ஒன்றும் இல்லை. நாங்கள் யாரும் மதவாதிகள் இல்லை. நீங்கள் மதவாதிகள் என்று யாரை குறிபிடுகிறீர்கள் என்று புரியவில்லை. யாரோ ஒரு குறிப்பிட்ட மதவாதிகளை மட்டும் நீங்கள் குறிப்பிட்டால் நீங்களும் மதவாதி ஆகி போகிவிடுவீர். ஏன் என்றால் நீங்கள் வேறு மதத்தின் மீது கொண்ட பக்தி உங்களை மற்றைய மதத்துகாரர்கள் ஏன் வந்து தமிழர்கள் பதிவில் கருத்து சொல்கிறார்கள் என்பது போல் நீங்கள் எண்ணுவதாக எடுத்து கொள்ள முடியும்.

தமிழ் மாறன் said...

("மிஸ்டர் Blogger ரமேஷ் வெங்கடபதி") என்ன தல ஒரு படத்தில் மீசையோடு இருக்கீங்கள், இன்னொரு படத்தில் சைடு போஸில் இருக்கீங்கள். இன்னொரு படத்தில் மீசை இல்லாமல் முழு முகத்தையும் காட்டுறேங்க! உங்களை மாதிரி கருத்து சொல்லும் எல்லோரும் படம் காட்டனும் என்று நினைகிறீங்களா? அப்படி கருத்து சொன்னால்தான் தைரியம் ஆனவர்கள் என்று சொல்றீங்களா?

Anonymous said...

முதலில் ராஜிவ் கொலை என்பது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழரின் வாழ்வுரிமை போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசின் போர்க்குற்றத்தோடு தொடர்புடைய ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை வெறும் கிரிமினல் வழக்காக விசாரிக்காமல், அமைதிப்படை அனுப்பிய காலத்திலிருந்து தொடர்புடைய அரசியல் வழக்காக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றமிழைக்காத மூவர் மட்டுமல்ல, அந்தக் கொலையை செய்தவர்களும் குற்றமற்றவர்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை.

Anonymous said...

முதலில் ராஜிவ் கொலை என்பது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழரின் வாழ்வுரிமை போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசின் போர்க்குற்றத்தோடு தொடர்புடைய ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை வெறும் கிரிமினல் வழக்காக விசாரிக்காமல், அமைதிப்படை அனுப்பிய காலத்திலிருந்து தொடர்புடைய அரசியல் வழக்காக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றமிழைக்காத மூவர் மட்டுமல்ல, அந்தக் கொலையை செய்தவர்களும் குற்றமற்றவர்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை.

Unknown said...

மிஸ்டர் தமிழ்மாறன்! நீங்களும் படம் காட்டவே,அழைக்கிறேன்! ஆசைப்படுகிறேன்!

செல்லட்டும்! பிறிதொடு பொழுதில் சந்திப்போம்..விவாதிப்போம்..ஆரோக்கியமாக..!

வாழ்த்துக்கள்!

Anonymous said...

nalla pathivu vaalththukkal. ovvoru thamilanum sinthikka vendiyathu. thanks for this article

Sathiyanarayanan said...

/* முகத்தைக் காட்டாமல் என்னத்த புரட்சி பண்ண போரீங்க! பெரும்பாலும் அனானிகளாவே இருக்கீங்களே! அந்த சத்ய நாரயண தம்பி என்ன கசாப்பு கடையிலயா வேல பார்க்குறாரு..அவரச் சுத்தி ரத்த ஆறு ஓடுதாமில்ல! பாரு தம்பி..அதுல சகோதர ரத்தமும் சரிபாதி இருக்கும்! */

அதன் வேற வேற முகத்துல வந்து புர்சி பண்றயோ, நீ வேதம் ஓதுற சாத்தான் கிராஸ்பெல்டோ (crossbelt) ஒன்னோட வேலையைப் போய் பார்

/* மறுபடியும் சொல்கிறேன்! லட்சியம் வேறு..வெறி வேறு! லட்சியத்தை அடைவதற்கு வெறி கொண்டவழி உதவாது!
லட்சியத்தை அடைய வழி கூறுங்கள்! பழங்கதைகளை கூறியும், ஆர்.எஸ்.எஸ்ஸை காTTஇயும் மூளைசலவை செய்வதும், மிதவாதிகளை நீ நம்மவனா என்று கேட்பதும்,முத்திரை குத்துவ்தும் - தீவிரவாதிகளின் அடிப்படை சித்தாந்தம்! */

ஏய் கிராஸ்பெல்டோ (crossbelt) பார்ப்பான் நீ தமிழன் சொல்லி இங்க வந்து காலத்தை ஓட்டாதே நீ யாருன்னு எங்களுக்கு தெரியும், ரம்மி என்றப் பெயரில் வந்த பார்ப்பான் என்றும் எங்களுக்கு தெரியும் முடிக்கினு போ, எங்க லட்சியம் எங்களுக்கு தெரியும் பார்ப்பான் வந்து சொல்லி தரவேண்டாம்

Sathiyanarayanan said...

/* மீனவர் கொலைகளைத் தடுக்கத் தவறிய அரசாங்ககளை, கவனத்தைத் திருப்ப சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்திருக்கலாமே?

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்,ரயில்களை தமிழகத்தில் ஓட விடாமல் சத்தியாகிரகம் செய்து கவன ஈர்ப்பு செய்யலாமே? */

எம்பி, எமெல்.ஏ, மந்திரிகளின் வீடுகளுக்கு முன்னர் தர்ணா போராட்டம் நடத்தலாமே?

வரிகொடா இயக்கம் காந்திய வழிதானே?

மேலும் பல வழிகளை ஆராயலாம்! அதை விடுத்து வெறுமென புரட்சி பேசி/ஏசி என்ன பயன்? */

உங்க ஆளு அதன் பார்ப்பான் சுப்ரமணிய சாமிக்கு எதிராகப் போராட்டம் செய்த வழக்குறைஞர்களை காவல்துறையைக் கொண்டு அடக்கியது ஏன், காந்திய வழியை ஏன் பின்பற்றவில்லை?

உங்க ஆளு அதன் பார்ப்பான் செய்யேந்திர சாமிகள் ஏன் காந்திய வழியை பின்பற்றவில்லை?, அந்தக் கொலை எதற்காக?

காந்திய வழியைப் பின்பற்றும் அணுவுலை எதிர்பாளர்களை ஏன் காந்திய வழியைக் கொண்டு தடுக்காமல் வன்முறையைக் கொண்டு அடக்குகிறது உங்கள் இந்தியரசு.

சியோரம் சர்மிளாவின் நீண்டக்கால காந்திய வழிப் போராட்டத்தை ஏன் உங்கள் இந்தியரசு இதுவரைக் கண்டுக் கொள்ளவில்லை.

நீண்டக்காலமாக காந்திய வழியை விட மேன்மையான, உயிரைக் கொடுத்துப் போராடிவரும் தமிழக மீனவர்களை ஏன் உங்கள் இந்தியரசு இதுவரைக் கண்டுக் கொள்ளவில்லை.

தீலிபன்னின் காந்திய வழிப் போராட்டத்தை உங்கள் இந்தியரசு கண்டுக் கொள்ளாமல் அவனைக் கொலைச் செய்தது ஏன்.

ஈழத்தில் உங்கள் இந்திய அமைதிப்படை காந்திய வழியைப் பின்பற்றாதது ஏன்?

தண்டகரண்யா மக்களுக்கு எதிராக ஏன் உங்கள் இந்தியரசு காந்திய வழியை பின்பற்றவில்லை?

பார்ப்பானுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமாடா ரம்மி?

Sathiyanarayanan said...

ரமேஷ் வெங்கடபதி என்கிற ரம்மி நீ பார்ப்பான் என்று எங்களுக்கு தெரியம், உனக்கு தமிழைப் பற்றியோ, தமிழ் மக்களை பற்றியோ, எம் மொழியைப் பற்றியோ, எம் பண்பாட்டைப் பற்றியோ கவலை வேண்டாம் அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

தமிழைப் பற்றிப் பேசினாலோ அல்லது எழுதினாலோ ஏன் பார்ப்பனுக்கும், வந்தேறிகளுக்கும் இந்த எரிச்சல்?

Pandi said...

@Sathiyanarayanan
/*தமிழைப் பற்றிப் பேசினாலோ அல்லது எழுதினாலோ ஏன் பார்ப்பனுக்கும், வந்தேறிகளுக்கும் இந்த எரிச்சல்?*/
100 விழுக்காடு உண்மை.

சமற்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்,
கலைஞர் பார்ப்பனனின் கொட்டத்தை அடக்க,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கொண்டுவந்த சட்டத்தை.
பார்ப்பன கூட்டங்கள் இதோ இப்படி விமர்சிக்கின்றன
கலைஞர் யார் நம்ம இந்து மதத்தில் தலையிடுவது?
இது எப்படி இதுதான பார்ப்பனனின் சூட்சமம்.
இந்து மதம் என்பது இவர்களின் ஆதிக்கம், இவர்களின் சமற்கிருத ஆதிக்கமாக இருக்க வேண்டும்.
பார்ப்பனன் திண்ணமாக தமிழர், தமிழ் நலம் பற்றி துளி அக்கரையில்லாதவன்
அப்படி யாராவது அக்கரை கொண்டால் அவரை தீட்டி தீர்ப்பதையே தங்கள் வாழ்நாள் இலக்காக கொள்வார்கள்.
எப்படி பார்ப்பனன் தமிழ்/தமிழர் இரண்டகனோ அதுபோல் தான்
இந்தியா என்ற ஈன அரசும் என்றுமே தமிழர்/தமிழ் மொழி மீது துளி அக்கரை இல்லாதவர்கள்.
தமிழ்நாடு தனித்து தனிநாடாக வாழ்வதுதான் நம் வருங்கால தலைமுறைக்கு நல்லது.

Anonymous said...

Pandi and sathyanarayanan said tru..

Anonymous said...

Tamilan we need our own country India is not our country. ....raja

Anonymous said...

wow very nice article i like so much... thank u for malarvilizh

Anonymous said...

i love this article thank u for sinthikkavum.

Anonymous said...

தமிழர்களுக்கு செய்த துரோகத்திற்கு இந்தியா நிச்சயம் உடைய வேண்டும்...

...செல்வா.