
உமாபாரதி முதல்வராக இருந்தபோது 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி அறக்கட்டளை தொடர்பான சட்டங்களை மீறி அரசு நிலத்தை வழங்கியது.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கைய்யா நாயுடு, கைலாஷ் ஜோஷி ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்டது இந்த அறக்கட்டளை.
முற்றிலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுப்பாட்டிலுள்ள குஷபாவுவின் அறக்கட்டளைக்கு 60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வெறும் ஒரு ரூபாய் குத்தகைக்கு அளித்தது மத்திய பிரதேச அரசு.
நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுகாதார வசதிகளை மேற்கொள்வதற்காக பஸவத்யா கிராமத்தில் ஒதுக்கியிருந்த நிலத்தை குஷபாவு தாக்கரேயின் அறக்கட்டளைக்கு 33 வருடகால குத்தகைக்கு ம.பி அரசு வழங்கியது.
No comments:
Post a Comment