Aug 1, 2015

துயர் கொள்ளாதே எனது சொந்தங்களே!

ஆகஸ்ட் 02/2015: எனதருமை இந்திய இஸ்லாமிய சொந்தங்களே, நீங்கள் இந்தியாவில் ஹிந்து ஃபாசிச பயங்கரவாத சக்திகளால்  பல்வேறு அடக்கு முறைகளை சந்தித்தும்,  ஒடுக்கப்பட்டும் வருகிறீர்கள். 

இப்பொழுது அரச பயங்கரவாதமும் உங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது. முஸ்லிம்களை படுகொலை செய்து அதையே மூலதனமாக்கி ஹிந்துத்துவா மோடி நாட்டின் பிரதமராகி விட்டார். ஒட்டு மொத்த நாடும் ஃபாசிசத்தின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. 
இந்திய முஸ்லிம்களின் அடையாளமாக மாற்று மத மக்கள் உள்ளங்களையும் வென்ற அபுல் கலாமை இழந்திருக்கிறீர்கள், அதேநேரம், இந்தியா சுதந்திரம் அடைந்ததது முதல் இன்றுவரை சிறுபான்மை மக்களுக்கு எதிராக கலவரங்களை நடத்தி கூட்டம், கூட்டமாக கொன்று குவித்து இன சுத்திகரிப்பு நடத்திய ஹிந்து பயங்கரவாதி பால்தாக்ரே முதல் அசிமானந்தா வரை உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகள் யாரும் இதுவரை தூக்கில் இடப்படவில்லை. அதே சமயம் தூக்கு தண்டனையை கடுமையாக எதிர்த்து வந்த அப்துல் கலாமின் இறுதி சடங்கின் போதே தூக்கில் போடப்பட்டு "யாகூப் மேனனை" இழந்திருக்கிறீர்கள். இதன் மூலம் ஒருவகைய விரக்திக்கும், பயம் உணர்வுக்கும் உள்ளாகி இருக்கிறீர்கள்.  
எனதருமை இந்திய முஸ்லிம் சொந்தங்களே எவ்வளவு பெரிய சோதனை, நெருக்கடி வந்தாலும் மனம் சோர்ந்து விடாதீர்கள். இச்சந்தர்ப்பத்தில், ஈழ சுதந்திர போராட்டத்தையும், ஃபலஸ்தீன சுதந்திர போராட்டத்தின் மீதும் நீங்கள் கவனத்தை திருப்புவது நல்லது. அந்த வரலாறுகளை படித்தால், அவர்கள் சந்தித்த, சந்திக்கும் சோதனைகளை படித்தால், அந்த சோதனைகள் வேதனைகள் முன் நமது சோதனைகள் ஒன்றுமே இல்லை என்று தெரிய வரும். அவர்கள் சந்தித்த, சந்திக்கும் எதிரிகளின் முன் உங்களது எதிரிகள் துச்சமென தெரிய வரும்.
ஹமாஸ்: ஃபலஸ்தீன முஸ்லிம்களின் வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிய ‘இலக்கியச் சோலை பதிப்பகத்தின்  ‘ஃபலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு’, போராளி  ‘யஹ்யா அய்யாஷ்’  வாழ்க்கை‘ஹமாஸ் இயக்க முன்னோடி – காலித் மிஷ்அல்’. போன்ற போராட்ட  வரலாறுகளின் புத்தகங்களையும்,  பாலஸ்தீன போராளிகள் இயக்கமான ஹமாஸின் போராட்ட வரலாறுகளையும் படித்து புத்துணர்வு கொள்ளுங்கள். 
தமிழ் ஈழப்போராட்டம்: அதுபோல் தமிழ் ஈழப்போராட்ட வரலாறுகளை படியுங்கள், you tube இணையதளத்தில் சென்று ஆப்ரேசன் எல்லாளன், காற்று வெளிபுயல் புகுந்த பூக்கள்கரும்புலி பூட்டோ_001, முதல் கரும்புலி பூட்டோ_007, "ஒளிரும் தூரிகை" மேஜர் வாணிMaj Kinni, குருதிச்சன்னங்கள் போன்ற தமிழ் ஈழ போராட்ட வீர வரலாறுகளை பாருங்கள். புத்துணர்வு கொள்ளுங்கள். 
பெரியார் பிறந்த மண்ணினில் பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாதம் மோடி தலைமையில் கலவரங்கள் செய்ய காத்துக்கிடக்கின்றனர். ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவன் சிங்கள நாட்டை உருவாக்க தமிழர்களை எப்படி ஒரு இன சுத்திகரிப்புக்கு உள்ளாக்கினானோ அதையே மோடி தலைமையிலான RSS சங்கபரிவார் இயக்கங்கள் இந்திய முஸ்லிம்களுக்கு செய்ய துடிக்கின்றன. 
வடநாடுகளில் RSS பயங்கரவாதம் வலுவாக காலூன்றி  விட்டது. இந்திய முஸ்லிம்களுக்கு வேறு வழியில்லை பயந்து கோழைகளாக கலவரங்களின் மூலம் செத்து மடிவதற்கு பதில் வீர வரலாறுகள் படைக்க தயாராகுங்கள். இந்திய மண்ணில் எதிர்வரும் காலங்களில் நீங்கள் நிம்மதியாக வாழ்வது கேள்வி குறியே. உங்களை கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற விடாமல் தடுத்து. உங்களை அடிமையாக்கி கொஞ்ச கொஞ்சமாக கொன்று ஒழிப்பதே அவர்கள் திட்டம். இல்லை உங்களை மதம்மாற சொல்வார்கள். இல்லை உங்களை நாட்டை விட்டு துரத்தி அகதிகள் ஆக்குவார்கள்.
இந்த திட்டத்தின் விதை 1925 ஆம் ஆண்டே RSS பயங்கரவாத இயக்கத்தால் போடப்பட்டு விட்டது என்பதை மனதில் கொண்டு வெகுவிரைவாக நீங்கள் செயல்படும் காலம் இது. என்றும் தமிழர்கள் உங்களோடு தோளோடு தோல் நிற்ப்பார்கள். 
அன்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.  

No comments: