Jan 24, 2014

அரசியல்வாதிகளுக்கு செலக்டிவ் அம்னீஷியா!?

மோடி எனும் கொடியவன் இந்த நாட்டின் முஸ்லிம் மக்களுக்கு மட்டும் எதிரி அல்ல, ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் மிகப் பெரிய ஆபத்து. 

"மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும் என்ற மன்மோகன் சிங்கின் கருத்து சரியா தவறா" என்ற ஒரு கணக்கெடுப்பை நடத்துகின்றது தி ஹிந்து தமிழ் தளம். சகோதர சகோதரிகள் அனைவரும் http://tamil.thehindu.com/ சென்று வலது புறத்தில் உள்ள கணக்கெடுப்பில் "சரியே" என்ற ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன்னு சொல்லி ஓட்டு வாங்கிட்டு இப்ப மறந்துட்டாங்க.

கருணாநிதி தேர்தல் அறிக்கையில சொல்லி ஓட்டு வாங்கிட்டு, சட்டமன்றத்துல இந்த விசயத்தை பத்தி வாயே திறக்க மாட்றாங்க.

காங்கிரசு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தர்றதுன்னு முடிவு பன்னிடடோம். எத்தனை சதவிகிதம் தர்றதுன்னுதான் ஆலோசணையில இருக்கோம்னு ஆறு வருசமா சொல்றாங்க.

கேள்விக்கு வர்றேங்க. முஸ்லிம்கள் விசயத்துல மட்டும் இந்த அரசியல்வாதிகளுக்கு செலக்டிவ் அம்னீஷியா வருதுங்க. இதை தீர்க்குறது எப்பிடின்னு ஒரு ஆலோசனை சொல்லுங்க.
  

No comments: