Jun 9, 2012

அமெரிக்க பெண் சீடரிடம் பல முறை தகாத உறவு!

JUNE 10, பெங்களூர்: நித்தியானந்தாவின் அமெரிக்க பெண் சீடர் ஆர்த்தி ராவ், பிடதி ஆசிரம ரகசியங்களை வீடியோ எடுத்து வெளியிட்டார். இது தொடர்பாக சமீபத்தில்  கன்னட டி.வி யில் பேட்டி ஒன்றும் அளித்தார்.

டி.வி பேட்டியில் நித்தியானந்தா குறித்து ஆர்த்தி ராவ் கூறுகையில்; “நித்யானந்தா, காவி உடை அணிந்து மக்களை ஏமாற்றுகிறார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அந்தஸ்தை எண்ணி, வெளியில் சொல்லாமல், குமுறிக் கொண்டுள்ளனர். அவரிடம் எந்த சக்தியும் இல்லை. பக்தர்களை ஏமாற்றி, பணம் சம்பாதித்தார். 

இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் சொத்துகள் உள்ளன. இது குறித்து, அரசு விசாரணை செய்ய வேண்டும். தியானம் கற்றுக் கொள்ள வந்த என்னிடம், பல முறை உறவு கொண்டார். அவரால் பாதிக்கப்பட்ட நான், அவர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளேன் என்று கூறினார்.

”ஆர்த்தி ராவ் தொடர்ந்த வழக்கின் சம்மனை நித்யானந்தா வாங்காமல் புறக்கணித்து வருகிறார். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு நிருபர் ஏன் நீங்கள் சம்மனை வாங்கவில்லை?” என கேட்டார். அதற்கு, “எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை” என்று நித்தியானந்தா பதிலளித்தார். உடனே, “அந்த சம்மன் நகல் என்னிடம் உள்ளது” என கூறியபடி ஒரு காகிதத்துடன் நித்தியானந்தா அருகே நிருபர் சென்றார்.

சம்மன் நகலை காண்பித்து சம்மனை வாங்காமல், திருப்பி அனுப்பியுள்ளீர்கள். சம்மனை பெறாவிட்டால், நீதிமன்றம் விட்டு விடாது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி மீண்டும் வாரண்ட் வரும்” என்றார். இதனால், கோபமடைந்த நித்யானந்தா மாஜி நடிகை, ராகசுதாவை அழைத்து, பத்திரிகையாளர்களை அங்கிருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார். இதனால் சீடர்கள், நிருபர் அஜித்தை வெளியேற்ற முயற்சித்தனர். இதனால் வாக்குவாதம் முற்றியது. கைகலப்பு சூழ்நிலை உருவானது. இந்த ரகளையின் போது, மதுரை ஆதீனம், தன் கன்னத்தில், ‘கை’ வைத்தவாறு, சோகமாக பார்த்து கொண்டிருந்தார்.

4 comments:

Seeni said...

நம்ம மக்க கேட்க மாட்டாங்க சார்!

என்னத்த சொல்ல...

Anonymous said...

மக்களின் கவனத்திற்கு >> நல்லா தெரியுது. கழுதைக்கு பெயர்தான் முத்துமாலையின்னு பின்ன ஏன் [நித்தியானந்தா] இவன சுற்றி சுற்றி வருகின்றீர்கள்,,நல்லமாட்டுக்கு ஒரு சூடு

சிந்திக்க உண்மைகள். said...

சாமியார்களை குறை சொல்லக்கூடாது. அவர்கள் கடவுள்கள் காட்டிய வழியில் தான் நடக்கிறார்கள்.


ஆதாரம் சுட்டிகளை அழுத்தி படியுங்கள்.



இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1.






இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.




இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.





இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள் இலை 4.


.

Anonymous said...

விடுங்க பாஸூ...இந்தியாவே இப்படித்தான். ரொம்ப மோசம். இலங்கை அப்பிடியா...பிரபாகரன் மாதிரி வருமா? இது அசிங்கம்..அசிங்கம்...மறுபடி மறுபடி சொல்லிக்கிட்டிருப்போம்...இந்தியா அசிங்கம்...பிரபாகரன் வாழ்க!