Apr 16, 2011

விஜயகாந்த் தொகுதியில் பெண்கள் ஓட்டுப்பதிவு அதிகம்!!

ஏப்ரல் 17, தமிழக சட்டசபை தேர்தலில் பல தொகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக பெண்கள் ஓட்டளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளளர்.

குறிப்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் ஆண்களை விட கூடுதலாக 12 ஆயிரத்து 475 பெண்கள் ஓட்டளித்துள்ளனர்.

மொத்த வாக்குகள், 2,06,725 பதிவானவை, 1,71,067 ஆண்கள், 79,296 பெண்கள், 91,771 எனவே இந்த தேர்தலில் தமிழகமே பரபரப்புடன் எதிர்நோக்கும் தொகுதிகளில் ஒன்றான ரிஷிவந்தியம் தொகுதியின் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

No comments: