
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியின் பாதிப்பால், கடந்த 4ம் தேதி, சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை சவுதியில் அரசு ஆதரவுடனோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஆர்ப்பாட்டங்கள் நடந்தது இல்லை. 1930ம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி, பேஸ்புக் இணையதளத்தின் மூலம் ஆர்ப்பாட்டத்திற்கு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment