Jan 7, 2011

விலைவாசி உயர்வு பாதிக்கடும் ஏழை மக்கள்.

புதுடில்லி : காய்கறிகள், வெங்காயம் ஆகியவற்றின் கடுமையான விலை உயர்வு காரணமாக, உணவு பொருட்களுக்கான பணவீக்கம் 4 சதவீதம் அதிகரித்து, 18.32 சதவீதத்தை எட்டியுள்ளது. உணவு பொருட்களின் விலை, இப்படியே உயர்ந்து கொண்டிருந்தால், மத்திய ரிசர்வ் வங்கி நிதி கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என, பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வெங்காயத்தின் விலை உயர்வு தான், உணவு பொருட்கள் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணம். இதனால் பணக்காரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை ஏழை எளிய மக்களே பாதிக்கபடுகின்றார்கள். செல்வந்தர்கள் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்து விட்டு ஏதும் அறியாதது போல் இருகிறார்கள். இதன் மூலம் ஏழை மக்கள்ளே மிகவும் பாதிக்க படுகிறார்கள்.

No comments: