Oct 30, 2010

குஜராத்தை விட்டு வெளியேற காவி தீவிரவாதி அமித் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.


ஆமதாபாத், அக்.30- குஜராத் மாநிலத்தில் இருந்து நாளை காலைக்குள் முன்னாள் அமைச்சர் தீவிரவாதி அமித் ஷா வெளியேற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அமித் ஷாவுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தனது இல்லத்தில் விசாரித்த நீதிபதி அஃப்டாப் ஆலம், குஜராத்தில் இருந்து நாளை காலைக்குள் தீவிரவாதி அமித் ஷா வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார்.எனினும், தீவிரவாதி அமித் ஷாவின் ஜாமீன் ரத்து செய்யப்படவில்லை. மறுஉத்தரவு வரும்வரை வெளிமாநிலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments: