
போபால்,அக்.7: ஆர்.எஸ்.எஸ்ஸும் ஹிந்து மதவெறியர்களின் அமைப்பு என ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்த அமைப்புக்கு ஹிந்து மத அடிப்படைவாத பார்வையே உள்ளது என அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மதவாத சிந்தனைக் கொண்டவர்களுக்கு இளைஞர் காங்கிரஸில் இடமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் மனோநிலை அரசியல் ரீதியான முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக பா.ஜ.க கூறியுள்ளது. மனோரீதியான நோயைக் கொண்ட ஒருவரால் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச் செய்யப்பட்ட இயக்கமாக கூற முடியும் என்றும், பா.ஜ.க வின் செய்தித் தொடர்பாளர் ஹிந்து பயங்கரவாதி பிரகாஷ் ஜவேத்கர் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் தேசிய உணர்வுக் கொண்ட(?) அமைப்பு எனவும் ஹிந்து பயங்கரவாதி ஜவேத்கர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment