May 31, 2010

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரின் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு.

பெங்களூர்:வாழும் கலையை பயிற்றுவிப்பதாக கூறும் ஹிந்து ஆன்மீக துறவியான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தனது பெங்களூர் ஆசிரமத்திலிருந்து வெளியே வரும் பொழுது அவருடைய காரை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில் ரவிசங்கரின் உதவியாளருக்கு காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியவர் தப்பி ஓடி விட்டார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: