Nov 6, 2009

தீவிரவாத பாரதிய ஜனதா கட்சியை ஆட்டிவைக்கும் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.


தீவிரவாத பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக தில்லிக்கு வெளியிலிருந்து ஒருவன்தான் தேர்வு செய்யப்படுவான் என தீவிரவாத ஆர்எஸ்எஸ் தலைவன் மோகன் பாகவத் தெரிவித்தான். தீவிரவாத "இந்தியா டுடே' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

தீவிரவாதிகள் சுஷ்மா ஸ்வராஜ், வெங்கைய நாயுடு, அருண் ஜேட்லி, அனந்த குமார் ஆகியோரைத் தவிர வேறு ஒருவர்தான் பாஜகவின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்படுவான்.புதிய தலைவரைத் தேடும் பணி தொடங்கியிருக்கும் என நம்புகிறேன்.

50-ல் இருந்து 55 வயதுள்ள ஒருவன் தில்லிக்கு வெளியே இருந்து நிச்சயம் கிடைப்பான். தலைமை மாற்றம் என்பது நிச்சயம் நிகழும். ஆனால், அது நிகழ வேண்டிய நேரத்தில் நிகழும்.

தீவிரவாத பாரதிய ஜனதா கட்சியின் உள்விவகாரங்களில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் எப்போதுமே தலையிட்டதில்லை.தீவிரவாத பாஜகவினர் கேட்கும்போது ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறோம். அயோத்தியில் அத்தனை கரசேவகர்கள் (தீவிரவாதிகள்) கூடியிருந்த வேளையில், கரசேவை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

"எங்களது(தீவிரவாத)கொள்கைகளை தெளிவாகக் கூறக் கூடிய, கூட்டுத் தலைமையில் நம்பிக்கையுள்ள, இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கக் கூடிய ஒருவரே தலைவராக வேண்டும். மற்ற கட்சியிலிருந்து மாறுபட்டது பாஜக என்பதை அனைவரும் உணரக் கூடிய வகையில் மாற்றும் ஒருவரே தலைவராக வேண்டும்' என்றான்.

No comments: