May 20, 2011

அவன், அவள், அது!

கை நீட்டம்மா கை நீட்டு,


காசு வாங்கலாம் கை நீட்டு,


பங்களா வாங்கலாம் கை நீட்டு,


பகட்டாய் வாழலாம் கை நீட்டு.

2 comments:

Anonymous said...

நல்ல தமிழ் புலமையும், நாணமும் உள்ள பெண். சந்தர்ப்ப வசத்தாலும், கருணாநிதியின் சுயனலத்தின்காரனத்தினாலும் ராஜாவின் பார்வை இவர் மேல் விழுந்து இன்று சிறைக்குள் அழுதுகொண்டிருக்கிறார். "காலம் செய்த கோலமடி... கருணாநிதி செய்த குற்றமடி." MOHAMED THAMEEM

Anonymous said...

தம்பி ராசாவும் அவன் குடும்பமும் இவளாலதான் இன்னிக்கு சந்தியில நிக்கிது..... இவ ஒன்னும் நல்லவ இல்ல......இவ சரியான............
எத்தினி பேருப்பா...??????