
டெஹல்கா இதழின் கேரள பத்திரிக்கையாளராக இருக்கும் KK ஷஹினா மீது பயமுறுத்தி தகவல் பெற்றதாக கர்நாடக போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. 2008ல் பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் 2 சாட்சிகளை சந்தித்து அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் ஷஹினா தனது பத்திரிக்கையில் போலீஸாரின் வாதம் தவறு என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்காகதான் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment