உச்சநீதிமன்றத் தீர்ப்பே ஆதாரம்! ஆக்கிரமிப்பு - அடாவடிக் கோயில்களை இடித்துத் தள்ளுக!
ஓட்டுப் பயம் தேவையில்லை - நாட்டு வளர்ச்சியே முக்கியம்! மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்!
பாதைகளை அகலமாக்குவது நாட்டின் வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் இன்றியமையாதது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அடாவடிக் கோயில்களை இடித்துத் தள்ளுக. ஓட்டுப் பயம் தேவையற்றது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத் துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சாலை விரிவாக்கம் இன்றியமையாதது:
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை, மற்றும் மாநில அகலப் பாதைகளை மேலும் விரிவாக்கி, நான்கு வழிப்பாதைகளாக்க வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாதது.
ஆக்ரமிப்புகள் எந்த ரூபத்தில் இருந்தாலும், தயவு, தாட்சண்யமின்றி இடித்து, சாலை விரிவாக்கத்திற்கு வழிவகை செய்வது வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் இன்றியமையாதது.
நாட்டில் வாகனங்களின் போக்குவரத்து முன்பிருந்ததைவிட பன்மடங்கு அதிகம். அதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகம் என்பது நாடறிந்த உண்மையாகும்.நடைபாதைக் கோயில்களை விட்டுவிட்டு..மற்ற ஆக்கிரமிப்புகளை (வீடுகளை, கடைகளை) இடித்துத் தள்ளத் தயங்காத மத்திய, மாநில அரசுகளின் நெடுஞ்சாலைத் துறையினர் நடை பாதைக் கோயில்களை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளை இடிப்பது எவ்வகையிலும் நியாயம் அல்ல; இந்த இரட்டை அளவுகோல் கூடாது என்பது ஒரு புறமிருக்கட்டும்.
உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது:
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு பல மாதங்களுக்கு முன்பு இது பற்றி ஆக்கிர மிப்புக் கோயில்களை இடிக்க ஆணையிட்டு அதுவேகமாகவும் பல மாவட்டங்களில் நடந்தது.
அதன்பிறகு பல வழக்குகளில் உச்ச நீதி மன்றமே இந்த ஆக்கிரமிப்புக் கோயில்களை இடித்து அகற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்துவிட்டது.
பா.ஜ.க., அ.தி.மு.கவுக்கு தகுதி கிடையாது:
நடைபாதைக் கோயில்களை இடிக்கக்கூடாது என்று கூறிட பாரதிய ஜனதா கட்சிக்கோ, அ.இ.-அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்களுக்கோ எந்தத் தகுதியும், உரிமையும் கிடையாது. காரணம், 400 ஆண்டுகளாக இருந்த அயோத்தியில் பாபர் கட்டிய பாபர் மசூதியை இடித்தவர்கள். அ.தி.மு.க.வின் தலைமை கரசேவைக்குத் தனது தொண்டர்களை கூச்ச நாச்சமின்றி அண்ணா பெயருக்கே களங்கம் விளைவிக்கும் நிலையில் அனுப்பி வரலாறு படைத்தவர்கள் அல்லவா? இரட்டை வேடம் எதற்கு? அது மட்டுமா, மதுரா, காசி போன்ற ஊர்களில் உள்ள மசூதிகளையும், ஒரிசா, கருநாடகத்தில் உள்ள சர்ச்சுகளையும் இடிக்க முயற்சித்த கூட்டம் அல்லவா இவர்கள்?
நம்மைப் பொறுத்தவரை எந்த மதத்தினையும் ஆதரிப்பவர்கள் அல்லர். ஆனால் இரட்டை வேடம் எதற்கு என்பதற்காகத்தான் இதனைச் சுட்டிக் காட்டுகிறோம்! நடைபாதைக் கோயில்கள் ஆக்கிரமிப்புகள் அதன் மூலம் தனியார் கொள்ளையடிக்கும் பக்தி வியாபாரக் கடைகள் ஆகும்! ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டதா? 1971 ஆம் ஆண்டிலேயே புதிதாகக் கோயில் கட்டுவதற்கு முன் அரசு அனுமதி பெறவேண்டும் என்ற அரசு சுற்றறிக்கையே உண்டு.
இடித்துத் தள்ளப்படவேண்டிய இந்த ஆக்கிரமிப்பு நிலையங்கள் ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்ட கோயில்கள் அல்லவே!மனிதர்கள் வாழும் கட்டடங்களையே அரசுகள் இடித்துத் தள்ள முன்வரும்போது, இந்த கல்சாமிகளைக் காட்டி பல ஆசாமிகள் பக்திச் சுரண்டலை நடத்த அனுமதிக்கலாமா?
உச்சநீதிமன்ற ஆணைப்படி உடனடியாக இந்த அடாவடிக் கோயில்கள் இடித்துத் தள்ளப் படுவதற்கு ஏன் ஆட்சேபணை? இப்படிச் சொன்னால் கடவுள் நம்பிக்கையாளர்கள் - இந்து வாக்கு வங்கி தங்களுக்குக் கிடைக்கும் என்று மனப்பால் குடிக்கவேண்டாம்! மக்கள் வளர்ச்சியைத்தான் ஆதரிப்பார்கள்.தி.மு.க. அரசு குடிசைகளை அகற்றி கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருகிறது, அதற்கு இடையூறு செய்யும் ஆக்கிரமிப்புகளை அகற்றித்தானே செய்ய முடியும்? எனவே தயவு தாட்சண்யம் பாராமல் உடனடியாக அந்தப் பணிகளைச் செய்ய அரசு முன் வர-வேண்டும்.ஓட்டுப் பயம் அர்த்தமற்றது; நாட்டு வளர்ச்சிக் கண்ணோட்டமே அவசரத் தேவை! பாவம் அரசியல் நடத்த எந்தப் பிரச்சினையும் சிக்காததால் இந்தத் துரும்பைப் பிடித்தாவது வெள்ளத்தில் இருந்து கரையேற நினைக்கின்றனர்! இது கைகொடுக்காது.
நன்றி : திராவிடர் கழகம்
Apr 7, 2010
தீவிரவாதி மோடியின் அராஜக ஆட்சிக்கு எதிராக போராடும் ஹிந்துக்கள்.
நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் ‘இந்துக்களே’ போராடத் தொடங்கியுள்ளனர். இந்துவெறி பயங்கரவாத மோடியின் கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களும், மோடி அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.
குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள மாகுவா பகுதியில், பிரபல சோப்புக் கம்பெனியான நிர்மா நிறுவனம், சிமெண்ட் ஆலை நிறுவுவதையும் சுண்ணாம்புக் கல் தோண்டுவதற்காக விளைநிலங்களைப் பறிப்பதையும் எதிர்த்து அப்பகுதிவாழ் விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாகப் போராடி வருகின்றனர்.
சோப்பு மட்டுமின்றி பல்கலைக்கழகம், தனியார் மின்நிலையம் என விரிவடைந்துள்ள மிகப் பெரிய ஏகபோக நிர்மா நிறுவனத்துக்கு, சிமெண்ட் ஆலை தொடங்குவதற்காக 288 ஹெக்டேர் நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் சுரங்கம் தொடங்க 3000 ஹெக்டேர் நிலம் அளிக்க குஜராத் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மாகுவா பகுதியில் உள்ள நிலம், முப்போகம் சாகுபடியாகும் நல்ல விளைச்சல் நிலமாகும். இங்கு வெங்காயமும் தென்னையும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.இத்தகைய ஒரு இடத்தையை தான் தீவிரவாதி மோடி அரசு ஏழை மக்களிடம் இருந்து பிடுங்கி தங்களுக்கு வேண்டிய பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளது.
இவர்கள் தான் சுதேசி கொள்கை பேசும் ஹிந்துத்துவ கொள்கைவாதிகள் தங்கள் சொந்த ஹிந்து மக்களுக்கே இந்த நிலை என்றால் ஹிந்துக்களே புரிந்து கொள்ளுங்கள் பார்பன உயர்ஜாதி ஹிந்துத்துவாவை.
குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள மாகுவா பகுதியில், பிரபல சோப்புக் கம்பெனியான நிர்மா நிறுவனம், சிமெண்ட் ஆலை நிறுவுவதையும் சுண்ணாம்புக் கல் தோண்டுவதற்காக விளைநிலங்களைப் பறிப்பதையும் எதிர்த்து அப்பகுதிவாழ் விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாகப் போராடி வருகின்றனர்.
சோப்பு மட்டுமின்றி பல்கலைக்கழகம், தனியார் மின்நிலையம் என விரிவடைந்துள்ள மிகப் பெரிய ஏகபோக நிர்மா நிறுவனத்துக்கு, சிமெண்ட் ஆலை தொடங்குவதற்காக 288 ஹெக்டேர் நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் சுரங்கம் தொடங்க 3000 ஹெக்டேர் நிலம் அளிக்க குஜராத் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மாகுவா பகுதியில் உள்ள நிலம், முப்போகம் சாகுபடியாகும் நல்ல விளைச்சல் நிலமாகும். இங்கு வெங்காயமும் தென்னையும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.இத்தகைய ஒரு இடத்தையை தான் தீவிரவாதி மோடி அரசு ஏழை மக்களிடம் இருந்து பிடுங்கி தங்களுக்கு வேண்டிய பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளது.
இவர்கள் தான் சுதேசி கொள்கை பேசும் ஹிந்துத்துவ கொள்கைவாதிகள் தங்கள் சொந்த ஹிந்து மக்களுக்கே இந்த நிலை என்றால் ஹிந்துக்களே புரிந்து கொள்ளுங்கள் பார்பன உயர்ஜாதி ஹிந்துத்துவாவை.
என் மனைவியை நித்தியானந்தா பிரித்துவிட்டார்: அமெரிக்க சீடர் புகார்.
தனது மனைவியை தன்னிடம் இருந்து நித்யானந்தா பிரித்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் பெங்களூர் போலீசிடம் அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் மெக்கன்னர் புகார் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமம் உள்ளது. அவருடைய பாலியல் சர்ச்சை பற்றிய தகவல்கள் வெளியானதும் இந்த ஆசிரமம் மூடப்பட்டது. ஆசிரமம் சார்பில் நடத்தப்பட்டு வந்த இணையதளமும் நிறுத்தப்பட்டது. கலிபோர்னியாவை சேர்ந்த டக்ளஸ் மெக்கன்னர் என்பவர் இந்த ஆசிரமத்தில் சீடராக சேர்ந்து, தனது மனைவியுடன் பணியாற்றி வந்தார். நித்யானந்தா அமெரிக்காவுக்கு வரும்போது பல பெண்களிடம் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாகவும், நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும் கலிபோர்னியா போலீசில் சமீபத்தில் இவர் புகார் செய்தார்.
இந்த நிலையில். “எனது மனைவி ஷியாமளாவை என்னிடம் இருந்து நித்யானந்தா பிரித்தார். எனது திருமண முறிவுக்கு அவர்தான் காரணம். தியான பீட நடவடிக்கைகளில் நான் நேரடியாக பங்கேற்றேன். அவருடைய போதனைகள், அதிகார பலத்தால் எனக்கும் எனது மனைவிக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் ஷியாமளா தற்கொலைக்கு முயன்றார். நித்யானந்தாவால் என் குடும்பத்தையே இழந்தேன். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கர்நாடகா சி.ஐ.டி. போலீசில் டக்ளஸ் புகார் கொடுத்துள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமம் உள்ளது. அவருடைய பாலியல் சர்ச்சை பற்றிய தகவல்கள் வெளியானதும் இந்த ஆசிரமம் மூடப்பட்டது. ஆசிரமம் சார்பில் நடத்தப்பட்டு வந்த இணையதளமும் நிறுத்தப்பட்டது. கலிபோர்னியாவை சேர்ந்த டக்ளஸ் மெக்கன்னர் என்பவர் இந்த ஆசிரமத்தில் சீடராக சேர்ந்து, தனது மனைவியுடன் பணியாற்றி வந்தார். நித்யானந்தா அமெரிக்காவுக்கு வரும்போது பல பெண்களிடம் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாகவும், நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும் கலிபோர்னியா போலீசில் சமீபத்தில் இவர் புகார் செய்தார்.
இந்த நிலையில். “எனது மனைவி ஷியாமளாவை என்னிடம் இருந்து நித்யானந்தா பிரித்தார். எனது திருமண முறிவுக்கு அவர்தான் காரணம். தியான பீட நடவடிக்கைகளில் நான் நேரடியாக பங்கேற்றேன். அவருடைய போதனைகள், அதிகார பலத்தால் எனக்கும் எனது மனைவிக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் ஷியாமளா தற்கொலைக்கு முயன்றார். நித்யானந்தாவால் என் குடும்பத்தையே இழந்தேன். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கர்நாடகா சி.ஐ.டி. போலீசில் டக்ளஸ் புகார் கொடுத்துள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 1 .85 கோடி டன் அளவில் உணவு பொருட்கள் வீணடிக்கபடுகிறது.
இங்கிலாந்தில் அரசுக்குச் சொந்தமான மறு சுழற்சி நிறுவனம் ஆன ராப் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் வீணாகக் கூடிய உணவுப்பொருட்களைப் பற்றிய கணக்கெடுப்பை நடத்தியது.
அந்தக் கணக்கெடுப்பில் இங்கிலாந்தில் இந்த ஆண்டு மட்டும் 1 .85 கோடி டன் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பான கேன்கள் வீணடிக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இப்படி வீணாக்கப் பட்ட உணவுப் பொருட்களின் மதிப்பு 1 .17 லட்சம் கோடிகள்.
இங்கிலாந்து உணவு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களால் பெருமளவில் ஆண்டு தோறும் இவ்வாறாக உணவுப் பொருட்கள் வீணடிக்கப் படுவது குறித்து இதை தவிர்பதற்கான ஆலோசனைகளோ அல்லது அதிகாரபூர்வமான பேச்சு வார்த்தைகளோ அரசின் நடவடிக்கைகளோ இதுவரை காணப்படவில்லை.இவ்விசயத்தில் மக்களிடம் பொறுப்பான நடவடிக்கைகள் தேவை.
ஒரு பக்கம் உணவுப் பொருட்கள் வீணாவதால் உண்டாகும் குப்பைகள் மலை போலக்குவிந்து கொண்டே போவதால் சுகாதாரக் கேடுகள் ஏற்படுவதோடு வீணாகும் பொருட்களால் பெரும் பொருளாதார நஷ்டமும் அரசுக்கு ஏற்படுகிறது.ஆகவே இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ராப் அறிக்கை கூறுகிறது.
அந்தக் கணக்கெடுப்பில் இங்கிலாந்தில் இந்த ஆண்டு மட்டும் 1 .85 கோடி டன் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பான கேன்கள் வீணடிக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இப்படி வீணாக்கப் பட்ட உணவுப் பொருட்களின் மதிப்பு 1 .17 லட்சம் கோடிகள்.
இங்கிலாந்து உணவு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களால் பெருமளவில் ஆண்டு தோறும் இவ்வாறாக உணவுப் பொருட்கள் வீணடிக்கப் படுவது குறித்து இதை தவிர்பதற்கான ஆலோசனைகளோ அல்லது அதிகாரபூர்வமான பேச்சு வார்த்தைகளோ அரசின் நடவடிக்கைகளோ இதுவரை காணப்படவில்லை.இவ்விசயத்தில் மக்களிடம் பொறுப்பான நடவடிக்கைகள் தேவை.
ஒரு பக்கம் உணவுப் பொருட்கள் வீணாவதால் உண்டாகும் குப்பைகள் மலை போலக்குவிந்து கொண்டே போவதால் சுகாதாரக் கேடுகள் ஏற்படுவதோடு வீணாகும் பொருட்களால் பெரும் பொருளாதார நஷ்டமும் அரசுக்கு ஏற்படுகிறது.ஆகவே இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ராப் அறிக்கை கூறுகிறது.
தனது கையில் இரத்தக் கறையுடன் ஏனைய நாடுகளை குற்றஞ்சாட்டுவதா? அமெரிக்காவைச் நோக்கி கேள்வி எழுப்பும் இலங்கை
ஈராக்கில் அமெரிக்க விமானம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் இரு பத்திரிகையாளர்கள் உட்படக் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வீடியோ வெளிவந்திருப்பதைத் தொடர்ந்து அமெரிக்காவை இலங்கை கடுமையாகச் சாடியுள்ளது. தனது கரங்களிலேயே இரத்தக்கறையை வாஷிங்டன் கொண்டிருப்பதாக கொழும்பு கூறியுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையை அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருவதுடன், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாகத் திரும்பத் திரும்ப அழைப்பு விடுத்து வருகிறது. அதேசமயம், ஈராக்கில் தங்களின் சொந்த விவகாரங்களை அவர்கள் வசதிக்கேற்ப மறந்து விட்டதாக தென்படுகின்றது என்று பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல டெய்லிமிரர் இணையத் தளத்திற்குக் கூறியுள்ளார்.
அதேசமயம், வளர்ந்து வரும் நாடுகள் மீது சுட்டுவிரலை நீட்டுவதற்கு முன்னர் (குற்றச்சாட்டைத் தெரிவிப்பதற்கு முன்) தனது படைகளின் நடத்தை தொடர்பாக அமெரிக்கா விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் ரம்புக்வெல அழைப்பு விடுத்துள்ளார்.உலகின் வல்லமை வாய்ந்தவை என்று அழைக்கப்படுபவையே இவையாகும். அவை எப்போதுமே வளர்ந்துவரும் நாடுகளைப் பயப்படுத்தி வருகின்றன. ஆனால், தமது சொந்தக் கரங்களில் இரத்தம் இருப்பதை அவை அலட்சியம் செய்து வருகின்றன. இது புதிய விஷயமல்ல. பல வருடங்களாக இது நடைபெறுகிறது.
நாங்கள் குற்றம் இழைத்தவர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஈராக்கில் என்ன நடந்ததென்பதை நாம் யாவரும் அறிவோம் என்றும் ரம்புக்வெல தெரிவித்தார்.அத்துடன், வீடியோ தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல ஐ.நா. இது தொடர்பாக மௌனமாக இருப்பது குறித்து கேள்வியெழுப்பினார்.
ஈராக்கில் அமெரிக்காவின் சம்பந்தம் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழுவொன்றை ஐ.நா.செயலாளர் நாயகம் ஏன் நியமிக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேற்குலகும் ஐ.நா.வும் இலங்கைக்கு எதிராகக் கடுமையான அறிக்கைகளை விடுத்து வருவது தொடர்பான நம்பகத்தன்மை குறித்து இலங்கை அரசு எப்போதும் கேள்வி யெழுப்புவதற்கான காரணமும் இதுதான் என்றும் ரம்புக்வெல சுட்டிக் காட்டியுள்ளார்.2007 ஜூலை 12 இல் பாக்தாத்திற்கு அருகே அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் அமைப்பான 'விக்கிலீக்ஸ்' வீடியோவொன்றை வெளியிட்டிருந்தது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையை அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருவதுடன், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாகத் திரும்பத் திரும்ப அழைப்பு விடுத்து வருகிறது. அதேசமயம், ஈராக்கில் தங்களின் சொந்த விவகாரங்களை அவர்கள் வசதிக்கேற்ப மறந்து விட்டதாக தென்படுகின்றது என்று பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல டெய்லிமிரர் இணையத் தளத்திற்குக் கூறியுள்ளார்.
அதேசமயம், வளர்ந்து வரும் நாடுகள் மீது சுட்டுவிரலை நீட்டுவதற்கு முன்னர் (குற்றச்சாட்டைத் தெரிவிப்பதற்கு முன்) தனது படைகளின் நடத்தை தொடர்பாக அமெரிக்கா விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் ரம்புக்வெல அழைப்பு விடுத்துள்ளார்.உலகின் வல்லமை வாய்ந்தவை என்று அழைக்கப்படுபவையே இவையாகும். அவை எப்போதுமே வளர்ந்துவரும் நாடுகளைப் பயப்படுத்தி வருகின்றன. ஆனால், தமது சொந்தக் கரங்களில் இரத்தம் இருப்பதை அவை அலட்சியம் செய்து வருகின்றன. இது புதிய விஷயமல்ல. பல வருடங்களாக இது நடைபெறுகிறது.
நாங்கள் குற்றம் இழைத்தவர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஈராக்கில் என்ன நடந்ததென்பதை நாம் யாவரும் அறிவோம் என்றும் ரம்புக்வெல தெரிவித்தார்.அத்துடன், வீடியோ தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல ஐ.நா. இது தொடர்பாக மௌனமாக இருப்பது குறித்து கேள்வியெழுப்பினார்.
ஈராக்கில் அமெரிக்காவின் சம்பந்தம் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழுவொன்றை ஐ.நா.செயலாளர் நாயகம் ஏன் நியமிக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேற்குலகும் ஐ.நா.வும் இலங்கைக்கு எதிராகக் கடுமையான அறிக்கைகளை விடுத்து வருவது தொடர்பான நம்பகத்தன்மை குறித்து இலங்கை அரசு எப்போதும் கேள்வி யெழுப்புவதற்கான காரணமும் இதுதான் என்றும் ரம்புக்வெல சுட்டிக் காட்டியுள்ளார்.2007 ஜூலை 12 இல் பாக்தாத்திற்கு அருகே அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் அமைப்பான 'விக்கிலீக்ஸ்' வீடியோவொன்றை வெளியிட்டிருந்தது.
துபையின் புர்ஜ் கலீஃபாவின் சாதனையை முறியடிக்கும் புர்ஜ் முபாரக் அல் கபீர் கட்டிடம்.

சாதனைகள் முறியடிக்கப்படுவதற்கே என்பதற்கேற்ப, உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்து வந்த 509 மீட்டர்கள் உயரம் கொண்ட தைவான் நாட்டின் தாய்பே கட்டிடத்தின் சாதனையை, கடந்த ஆண்டு துபையில் திறக்கப்பட்ட 828 மீட்டர்கள் உயரம் கொண்ட புர்ஜ் கலீஃபா கட்டிடம் முறியடித்தது. தற்போது புர்ஜ் கலீஃபாவின் சாதனையை முறியடிக்கும் முகமாய் புர்ஜ் முபாரக் அல் கபீர் கட்டிடம் 1001 மீட்டர் உயரத்தில் கட்டப்பட இருக்கிறது.
குவைத்தில் உள்ள சுபியா என்ற பகுதியில் சுமார் 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மதீனத் அல் ஹரீர் (பட்டு நகரம்) என்ற பெயரில் புதிய நகர்ப்புறப் பகுதி உருவாக்கப்பட உள்ளது. புதிய விமான நிலையம், வணிக வளாகங்கள், வசிப்பிடங்கள், விளையாட்டு நகர்கள், மருத்துவப் பகுதிகள், கல்விச் சாலைகள் மற்றும் தொழிற் கூடங்கள் என அனைத்தும் அமைய உள்ள இந்த நகரில்தான் புர்ஜ் முபாரக் அல் கபீர் அமைய உள்ளது.
இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் கடந்த 5ம் தேதி திங்கள் கிழமை அன்று கையெழுத்தாகி உள்ளது.
புகழ்பெற்ற அரேபியக் கதையான "ஆயிரத்து ஓர் இரவுகள்" என்ற கதையைப் பிரதிபலிக்கும் வண்ணம் 1001 மீட்டர்கள் (1 கிலோ மீட்டர்) உயரத்தில் கட்டப்படவுள்ள புர்ஜ் முபாரக் அல் கபீர் சுமார் 2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமையும். இந்தக் கட்டிடத்தில் இருந்து கடல் மார்க்கமாக சுமார் 23.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைத்து குவைத் நகருடன் இணைக்கப்படும்.மதீனத் அல் ஹரீர் திட்டத்தின் ஒரு பகுதியாய் இந்நகருக்கு அருகில் உள்ள குவைத்தின் மிகப்பெரும் தீவான பூபியான் தீவில் துறைமுகம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.மதீனத் அல் ஹரீர் திட்டம் 2005ஆம் ஆண்டு தீட்டப்பட்டது. இத்திட்டத்தின் வரைபடம் 2006, மார்ச் 30ஆம் நாள் வெளியிடப்பட்டது. 2008ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் குவைத் அரசு இத்திட்டத்திற்கு முறைப்படி அங்கீகாரம் வழங்கியது. 2016ஆம் ஆண்டு வாக்கில் இத்திட்டப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதீனத் அல் ஹரீர் திட்டத்தின் மொத்தச் செலவாக 94 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமாராக 4...இலட்சம்...கோடி இந்திய ரூபாய்கள்) மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் புர்ஜ் முபாரக் அல்கபீர் கட்டிடத்திற்கான செலவாக 7.37 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் முதல் பகுதியாக 405 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பூபியான் துறைமுகத் திட்டத்திற்கான ஒப்பந்தம் திங்கள் கிழமை (05-04-2010) அன்று கையெழுத்தானது. சைனா ஹார்பார் என்ற சீன நிறுவனத்தின் தலைமையில் மூன்று நிறுவனங்கள் இந்தப் பணிகளை மேற்கொள்ளும். பூபியான் துறைமுகத்தில் இருந்து குவைத் நகரை இணைக்கும் 35 கிலோ மீட்டர் தூரமுள்ள பாலம் அமைக்கும் பணியும் இத்திட்டத்தில் உள்ளதாக குவைத் பொதுப் பணித்துறை அமைச்சர் மூசா அல் சர்ராஃப் கூறியுள்ளார்.
மதீனத் அல்ஹரீர் திட்டத்தின் மற்ற கட்டப் பணிகளுக்கான வரைவை பொதுப் பணித்துறை அமைச்சகம் இறுதி செய்து கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நக்ஸலைட்டுகளை எதிர்கொள்ளும் முட்டாள்தனமான உத்திகளால் உயிரிழப்பு' - முன்னாள் போலீஸ் அதிகாரி கே.பி.எஸ். கில்.
காடுகளுக்குச் சென்று நக்ஸலைட்டுகளை எதிர்கொள்ளும் இப்போதைய உத்தி படுமுட்டாள்தனமானது என்று கே.பி.எஸ். கில் (படம்), பிரகாஷ் சிங் போன்ற பாதுகாப்புப்படை நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நக்ஸலைட்டுகளை ஒழிக்க அனுப்பப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் மாநிலப் போலீஸôரும் அவர்களால் குருவிகளைப் போல சுட்டுக் கொல்லப்படும் அவலத்தைக் காண சகிக்க முடியாமல் இரு நிபுணர்களும் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
மத்திய, மாநில போலீஸ் படைகளின் மெத்தனம், நக்ஸலைட்டுகளின் படை பலம், நடமாட்டம் போன்றவற்றை உளவுப்பிரிவு மூலம் தொடர்ந்து கண்காணிக்கத் தவறியமை, போதிய பயிற்சி இல்லாமை ஆகிய காரணங்களாலேயே போலீஸ் படையினர் இப்படி அலை அலையாக பலியாகின்றனர் என்று இருவரும் வேதனை தெரிவித்தனர்.பஞ்சாபில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் வெற்றி பெற்ற கே.பி.எஸ். கில் தெரிவித்த கருத்துகள் வருமாறு: நக்ஸல்களைத் தேடி காடுகளுக்குள் சென்று அவர்களை அழிக்க முற்படும் இந்த உத்தி உளுத்துப்போன ஒன்று. அந்தக்கால போலீஸ் படை பயிற்சிப் புத்தகத்தைப் படித்துவிட்டு எவரோ, இதை இந்த நவீன காலத்தில் கையாண்டு தங்களுடைய முட்டாள்தனத்துக்கு நூற்றுக்கணக்கானவர்களை பலியாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
துணை நிலை ராணுவப் படையினரும் தலைமைக்குக் கட்டுப்பட்டு ஏன், எதற்கு என்று எந்தக் கேள்வியும் எழுப்பாமல் அவர்கள் சொல்கிற பாணியில் செயல்பட்டு தங்களை பலியாக்கிக் கொள்கின்றனர். இந்தப் பசுமை வேட்டையில் யார் வேட்டையாடுகின்றனர், யார் வேட்டையாடப்படுகின்றனர் என்று பார்த்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.
தாங்கள் தேடுதல் வேட்டை நடத்தும் காடு எப்படிப்பட்டது, எங்கே குன்று இருக்கிறது, எங்கே ஓடை இருக்கிறது, எந்தப்பாதை எந்தப் பகுதிக்குக் கொண்டு செல்கிறது என்று எதுவுமே தெரியாமல் போலீஸ் வேனில் ஏறி உட்கார்ந்து கொண்டால் நக்ஸல்களை எப்படி வேட்டையாடிவிட முடியும்? அந்த வேன்களின் வடிவமைப்பே, கண்ணிவெடியில் சிக்கினால் கூண்டோடு கைலாசமாக எல்லோரும் ஒரே சமயத்தில் பரலோகம் போகத்தான் தகுதியானதாக இருக்கிறது. இந்த நிலையில் வேனில் இருப்பவர்கள் எப்படி நக்ஸல்களுடன் சண்டையிட முடியும்.நக்ஸல்களிடம் இருக்கும் செயற்கைக்கோள் தொலைபேசி, நவீன வாக்கி டாக்கிகள், ஏ.கே. 47 ரகத்துக்குக் குறைவில்லாத நவீன துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், மிகப்பெரிய போலீஸ் வேனைக்கூட தூள்தூளாக்கக்கூடிய கண்ணிவெடிகள், ராக்கெட் லாஞ்சர்கள் போன்றவற்றுக்கு நிகரான ஆயுதமா மத்திய ரிசர்வ் போலீஸôரிடம் இருக்கிறது.
நக்ஸல்களிடம் இரவிலும் பார்க்க உதவும் பைனாகுலர்கள் போன்ற சாதனங்கள் உள்ளன. அத்துடன் கிராமப்பகுதிகளில் அவர்களுடைய ஆள்கள் சாதாரண உடையில் நடமாடிக்கொண்டு போலீஸôரின் நடமாட்டம் குறித்துத் தலைமைக்குத் தகவல் அனுப்புகின்றனர். போலீஸ் உளவாளிகள் அப்படிச் செயல்படுகின்றனரா?இரண்டு பெரிய குன்றுகளுக்கு இடைப்பட்ட இடத்தில் வேன் வரும்வரை காத்திருந்து 200 அல்லது 300 பேராகச் சூழ்ந்து நின்று நக்ஸல்கள் கொல்லும் அளவுக்கு நிலைமை இருப்பதிலிருந்தே போலீஸாரின் அவல நிலையை உணரலாம் என்றார் கில்.
பிரகாஷ் சிங் (பி.எஸ்.எப். முன்னாள் தலைமை இயக்குநர்): மத்திய, மாநிலப் போலீஸ் படையின் உளவுப்பிரிவு செயல்படவில்லை என்பதையே இந்தத் தாக்குதல் நிரூபிக்கிறது. காடுகளில் படைகளைப் பணியில் ஈடுபடுத்தினால் அதற்கு முன்னும் பின்னும் சிறு குழுக்கள் காவல், கண்காணிப்புக்கு அனுப்பப்பட வேண்டும். காடுகளிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் மக்களின் நடமாட்டங்களைக் கண்காணிக்க வேண்டும். காடுகளில் உள்ள பாதைகளை நன்கு அறிந்த உள்ளூர் மக்களை வழிகாட்ட அழைத்துச் செல்ல வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்களால் ஆங்காங்கே ஆள்கள் இருந்துகொண்டு பாதைக்கு சேதம் இல்லை என்பதை படைக்குச் சொல்ல வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடிக்கப்படாமல் காற்றில் பறக்கவிட்டிருப்பதையே இந்தத் தாக்குதல் காட்டுகிறது. இது மத்திய, மாநில போலீஸ் படை அதிகாரிகளின் திறமையின்மையையே காட்டுகிறது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் படைப்பிரிவுகளை அதிகரித்துக் கொண்டே போனால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல பயிற்சிகளை அளிக்க வேண்டும், ஆயுதங்கள், சாதனங்கள், வாகனங்கள் என்று எல்லாவற்றிலும் புதியதை வாங்கித் தர வேண்டும். காட்டில் வேனில் போலீஸ்காரர்கள் வந்தால் பயந்து ஓடுவதற்கு நக்ஸல்கள் சாதாரண கிரிமினல்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய, மாநில போலீஸ் படைகளின் மெத்தனம், நக்ஸலைட்டுகளின் படை பலம், நடமாட்டம் போன்றவற்றை உளவுப்பிரிவு மூலம் தொடர்ந்து கண்காணிக்கத் தவறியமை, போதிய பயிற்சி இல்லாமை ஆகிய காரணங்களாலேயே போலீஸ் படையினர் இப்படி அலை அலையாக பலியாகின்றனர் என்று இருவரும் வேதனை தெரிவித்தனர்.பஞ்சாபில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் வெற்றி பெற்ற கே.பி.எஸ். கில் தெரிவித்த கருத்துகள் வருமாறு: நக்ஸல்களைத் தேடி காடுகளுக்குள் சென்று அவர்களை அழிக்க முற்படும் இந்த உத்தி உளுத்துப்போன ஒன்று. அந்தக்கால போலீஸ் படை பயிற்சிப் புத்தகத்தைப் படித்துவிட்டு எவரோ, இதை இந்த நவீன காலத்தில் கையாண்டு தங்களுடைய முட்டாள்தனத்துக்கு நூற்றுக்கணக்கானவர்களை பலியாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
துணை நிலை ராணுவப் படையினரும் தலைமைக்குக் கட்டுப்பட்டு ஏன், எதற்கு என்று எந்தக் கேள்வியும் எழுப்பாமல் அவர்கள் சொல்கிற பாணியில் செயல்பட்டு தங்களை பலியாக்கிக் கொள்கின்றனர். இந்தப் பசுமை வேட்டையில் யார் வேட்டையாடுகின்றனர், யார் வேட்டையாடப்படுகின்றனர் என்று பார்த்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.
தாங்கள் தேடுதல் வேட்டை நடத்தும் காடு எப்படிப்பட்டது, எங்கே குன்று இருக்கிறது, எங்கே ஓடை இருக்கிறது, எந்தப்பாதை எந்தப் பகுதிக்குக் கொண்டு செல்கிறது என்று எதுவுமே தெரியாமல் போலீஸ் வேனில் ஏறி உட்கார்ந்து கொண்டால் நக்ஸல்களை எப்படி வேட்டையாடிவிட முடியும்? அந்த வேன்களின் வடிவமைப்பே, கண்ணிவெடியில் சிக்கினால் கூண்டோடு கைலாசமாக எல்லோரும் ஒரே சமயத்தில் பரலோகம் போகத்தான் தகுதியானதாக இருக்கிறது. இந்த நிலையில் வேனில் இருப்பவர்கள் எப்படி நக்ஸல்களுடன் சண்டையிட முடியும்.நக்ஸல்களிடம் இருக்கும் செயற்கைக்கோள் தொலைபேசி, நவீன வாக்கி டாக்கிகள், ஏ.கே. 47 ரகத்துக்குக் குறைவில்லாத நவீன துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், மிகப்பெரிய போலீஸ் வேனைக்கூட தூள்தூளாக்கக்கூடிய கண்ணிவெடிகள், ராக்கெட் லாஞ்சர்கள் போன்றவற்றுக்கு நிகரான ஆயுதமா மத்திய ரிசர்வ் போலீஸôரிடம் இருக்கிறது.
நக்ஸல்களிடம் இரவிலும் பார்க்க உதவும் பைனாகுலர்கள் போன்ற சாதனங்கள் உள்ளன. அத்துடன் கிராமப்பகுதிகளில் அவர்களுடைய ஆள்கள் சாதாரண உடையில் நடமாடிக்கொண்டு போலீஸôரின் நடமாட்டம் குறித்துத் தலைமைக்குத் தகவல் அனுப்புகின்றனர். போலீஸ் உளவாளிகள் அப்படிச் செயல்படுகின்றனரா?இரண்டு பெரிய குன்றுகளுக்கு இடைப்பட்ட இடத்தில் வேன் வரும்வரை காத்திருந்து 200 அல்லது 300 பேராகச் சூழ்ந்து நின்று நக்ஸல்கள் கொல்லும் அளவுக்கு நிலைமை இருப்பதிலிருந்தே போலீஸாரின் அவல நிலையை உணரலாம் என்றார் கில்.
பிரகாஷ் சிங் (பி.எஸ்.எப். முன்னாள் தலைமை இயக்குநர்): மத்திய, மாநிலப் போலீஸ் படையின் உளவுப்பிரிவு செயல்படவில்லை என்பதையே இந்தத் தாக்குதல் நிரூபிக்கிறது. காடுகளில் படைகளைப் பணியில் ஈடுபடுத்தினால் அதற்கு முன்னும் பின்னும் சிறு குழுக்கள் காவல், கண்காணிப்புக்கு அனுப்பப்பட வேண்டும். காடுகளிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் மக்களின் நடமாட்டங்களைக் கண்காணிக்க வேண்டும். காடுகளில் உள்ள பாதைகளை நன்கு அறிந்த உள்ளூர் மக்களை வழிகாட்ட அழைத்துச் செல்ல வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்களால் ஆங்காங்கே ஆள்கள் இருந்துகொண்டு பாதைக்கு சேதம் இல்லை என்பதை படைக்குச் சொல்ல வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடிக்கப்படாமல் காற்றில் பறக்கவிட்டிருப்பதையே இந்தத் தாக்குதல் காட்டுகிறது. இது மத்திய, மாநில போலீஸ் படை அதிகாரிகளின் திறமையின்மையையே காட்டுகிறது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் படைப்பிரிவுகளை அதிகரித்துக் கொண்டே போனால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல பயிற்சிகளை அளிக்க வேண்டும், ஆயுதங்கள், சாதனங்கள், வாகனங்கள் என்று எல்லாவற்றிலும் புதியதை வாங்கித் தர வேண்டும். காட்டில் வேனில் போலீஸ்காரர்கள் வந்தால் பயந்து ஓடுவதற்கு நக்ஸல்கள் சாதாரண கிரிமினல்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவின் ராணுவ ரகசியங்களை சீனா திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளிட்ட ராணுவ ரகசியங்களை சீனா திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய ஏவுகணையின் பழைய தொழில்நுட்பம் மட்டுமல்லாது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் வாகனத்தில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை தொழில்நுட்பம் வரை அவர்கள் திருடிவிட்டார்கள் என்று அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்து உளவு நிபுணர்கள் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அமெரிக்க மற்றும் கனடா உளவு நிபுணர்கள், கணிப்பொறி மூலம் ஒரு நாட்டின் ரகசியங்களை பிற நாடுகள் திருடுவது குறித்து உளவு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் கடந்த 6 மாதம் நடத்திய உளவு நடவடிக்கையில் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை சீனா திருடியது அம்பலமானது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பது: இந்தியாவின் ராணுவ ரகசியங்களை மட்டுமல்லாது அந்நாட்டின் வெளிநாட்டு உறவு ரகசியங்களையும் சீனா திருடியுள்ளது. இந்த ரகசியத் தகவல்கள் அனைத்தையும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சக அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் உள்ள கணிப்பொறியில் இருந்து திருடப்பட்டுள்ளன. அந்தவகையில் பெல்ஜியம், செர்பியா, ஜெர்மனி, இத்தாலி, குவைத், அமெரிக்கா, ஜிம்பாப்வே, சைப்ரஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் இந்திய தூதரகங்களில் உள்ள கணிப்பொறிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் இந்திய தூதரக அலுவலகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த தகவல்களும் திருடப்பட்டுள்ளன.நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்டுவந்த தகவல்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் கணிப்பொறியில் இருந்து திருடப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் ராணுவ ரகசியங்களை பிற நாடுகள் திருடுவதென்பது எளிதான விஷயமல்ல. அதனால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்திய ராணுவ ரகசியங்களை சீனா எப்படி திருடியது என்பது தெரியவில்லை.
இதற்கு இந்தியர்களே உடந்தையாக இருந்தார்களா என்பதும் தெரியவில்லை. தவிர, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் அலுவலக கணிப்பொறியில் இருந்தும் ரகசியத் தகவல்களை சீனா திருடியுள்ளது. இந்த தகவல் எப்படி திருடப்பட்டது என்பதும் மர்மமாக உள்ளது. இதை கண்டறிய நாங்கள் பல்வேறு வழிகளில் தீவிரமாக முயற்சித்தோம். ஆனால் எங்களால் இறுதிவரை கண்டறிய முடியவில்லை என்று அந்த அறிக்கையில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அமெரிக்க மற்றும் கனடா உளவு நிபுணர்கள், கணிப்பொறி மூலம் ஒரு நாட்டின் ரகசியங்களை பிற நாடுகள் திருடுவது குறித்து உளவு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் கடந்த 6 மாதம் நடத்திய உளவு நடவடிக்கையில் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை சீனா திருடியது அம்பலமானது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பது: இந்தியாவின் ராணுவ ரகசியங்களை மட்டுமல்லாது அந்நாட்டின் வெளிநாட்டு உறவு ரகசியங்களையும் சீனா திருடியுள்ளது. இந்த ரகசியத் தகவல்கள் அனைத்தையும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சக அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் உள்ள கணிப்பொறியில் இருந்து திருடப்பட்டுள்ளன. அந்தவகையில் பெல்ஜியம், செர்பியா, ஜெர்மனி, இத்தாலி, குவைத், அமெரிக்கா, ஜிம்பாப்வே, சைப்ரஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் இந்திய தூதரகங்களில் உள்ள கணிப்பொறிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் இந்திய தூதரக அலுவலகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த தகவல்களும் திருடப்பட்டுள்ளன.நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்டுவந்த தகவல்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் கணிப்பொறியில் இருந்து திருடப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் ராணுவ ரகசியங்களை பிற நாடுகள் திருடுவதென்பது எளிதான விஷயமல்ல. அதனால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்திய ராணுவ ரகசியங்களை சீனா எப்படி திருடியது என்பது தெரியவில்லை.
இதற்கு இந்தியர்களே உடந்தையாக இருந்தார்களா என்பதும் தெரியவில்லை. தவிர, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் அலுவலக கணிப்பொறியில் இருந்தும் ரகசியத் தகவல்களை சீனா திருடியுள்ளது. இந்த தகவல் எப்படி திருடப்பட்டது என்பதும் மர்மமாக உள்ளது. இதை கண்டறிய நாங்கள் பல்வேறு வழிகளில் தீவிரமாக முயற்சித்தோம். ஆனால் எங்களால் இறுதிவரை கண்டறிய முடியவில்லை என்று அந்த அறிக்கையில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Apr 6, 2010
சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 73 சி.ஆர்.பி.எஃப் படையினர் கொல்லப்பட்டனர்.
ராய்பூர்:சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 73 சி.ஆர்.பி.எஃப் படையினர் கொல்லப்பட்டனர்.சத்தீஷ்கரில் தண்டேவாடே மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் சி.ஆர்.பி.எஃப் படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 6 மணிக்கு வந்துக்கொண்டிருந்த சி.ஆர்.பி.எஃப்ன் 73 படை வீரர்கள் மீது 300 பேரைக் கொண்ட மாவோயிஸ்டுகள் தாக்குதலைத் தொடர்ந்தனர்.
படைவீரர்கள் மீது வெடிக்குண்டை வீசியெறிந்த பிறகு நாலாப்புறத்திலிருந்து துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். 11.30 மணிக்கு இத்தாக்குதல் முடிவடைந்தது. இதுகுறித்து மாநில டிஜிபி விஸ்வரஞ்சன் கூறுகையில், பலியானவர்களின் உடல்களை மீட்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார். காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஐஜி.ஆர்.கே.விஜ் கூறுகையில், "தாக்குதல் நடந்த பகுதிகளில் இருந்து இதுவரை 73 சிஆர்பிஎப் வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது" என்றார்.
படைவீரர்கள் மீது வெடிக்குண்டை வீசியெறிந்த பிறகு நாலாப்புறத்திலிருந்து துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். 11.30 மணிக்கு இத்தாக்குதல் முடிவடைந்தது. இதுகுறித்து மாநில டிஜிபி விஸ்வரஞ்சன் கூறுகையில், பலியானவர்களின் உடல்களை மீட்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார். காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஐஜி.ஆர்.கே.விஜ் கூறுகையில், "தாக்குதல் நடந்த பகுதிகளில் இருந்து இதுவரை 73 சிஆர்பிஎப் வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது" என்றார்.
ஹைதராபாத் கலவரம்:165 பேர் கைது 152 வழக்குகள் பதிவு.
ஹைதராபாத்:கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரட்டை நகரங்களான ஹைதராபாத்-செகந்திராபாத் சகஜ நிலைக்கு திரும்பிய சூழலில் ஹைதராபாத் போலீஸ் தனது புலனாய்வைத் துவக்கியுள்ளது.இதுவரை 165 பேர் 5 மண்டலங்களிலிருந்து கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 152 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. 100க்கு மேற்பட்ட மக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் கைதுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 15 வழிப்பாட்டுத்தலங்கள்,60 தனியார் வாகனங்கள்,18 அரசுப் பேருந்துக்கள் சேதமடைந்துள்ளன. காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போதிலும் போலீஸ் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
144 தடை உத்தரவு ஊரடங்கு உத்தரவின்போது நகர் முழுவதும் அமுலில் உள்ளது. இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணிவரை மோட்டார் சைக்கிளின் பின்புறமிருந்து செல்வது தடைச் செய்யப்பட்டுள்ளது. பெண்கள்,குழந்தைகளுக்கு அத்தியாவசிய தேவையை முன்னிட்டு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நகரில் முழுமையான அமைதி திரும்பிய பிறகு ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்படும் என போலீஸ் நம்பிக்கை தெரிவிக்கிறது.
144 தடை உத்தரவு ஊரடங்கு உத்தரவின்போது நகர் முழுவதும் அமுலில் உள்ளது. இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணிவரை மோட்டார் சைக்கிளின் பின்புறமிருந்து செல்வது தடைச் செய்யப்பட்டுள்ளது. பெண்கள்,குழந்தைகளுக்கு அத்தியாவசிய தேவையை முன்னிட்டு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நகரில் முழுமையான அமைதி திரும்பிய பிறகு ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்படும் என போலீஸ் நம்பிக்கை தெரிவிக்கிறது.
துபையில் குளோனிங் ஒட்டகம் உருவாக்கம்.
துபை:துபையில் உள்ள குளோனிங் ஆய்வகத்தில் ஒட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த மையத்தில் முதலாவது ஒட்டகம் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. தற்போது இரண்டாவது ஒட்டகம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆண் ஒட்டகமாக உருவாக்கப்பட்ட இதற்கு பின் செகான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பிப்ரவரி 23-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு உருவாக்கப்பட்டதாக ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சுமார் 383 நாள்களுக்குப் பிறகு இது உருவானது. காளை மாடு ஒன்றின் செல் மூலம் இந்த ஒட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக உயிருடன் உள்ள ஒரு விலங்கின் செல்லிலிருந்து குளோனிங் முறையில் ஒட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இறந்த ஒட்டகத்தின் கரு செல் மூலம் ஒட்டகம் உருவாக்கப்பட்டது. அப்போது பெண் ஒட்டகம் உருவானது. இதற்கு இன்ஜாஸ் என பெயரிடப்பட்டது. இந்த ஒட்டகம் நலமுடன் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தோல் செல் மூலம் கரு உருவாகி அதன் மூலம் ஒட்டகம் குளோனிங் முறையில் எளிதாக உருவாக்கப்பட்டதாக இம்மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.துபையில் உள்ள குளோனிங் ஆய்வு மையம் (சிஆர்சி) 21 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இம்மையம் 2008-ம் ஆண்டு கரு நுண்ணுயிரி பெருக்கம் மூலம் இரட்டை ஒட்டகக் குட்டிகளை உருவாக்கி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இறந்த ஒட்டகத்தின் கரு செல் மூலம் ஒட்டகம் உருவாக்கப்பட்டது. அப்போது பெண் ஒட்டகம் உருவானது. இதற்கு இன்ஜாஸ் என பெயரிடப்பட்டது. இந்த ஒட்டகம் நலமுடன் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தோல் செல் மூலம் கரு உருவாகி அதன் மூலம் ஒட்டகம் குளோனிங் முறையில் எளிதாக உருவாக்கப்பட்டதாக இம்மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.துபையில் உள்ள குளோனிங் ஆய்வு மையம் (சிஆர்சி) 21 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இம்மையம் 2008-ம் ஆண்டு கரு நுண்ணுயிரி பெருக்கம் மூலம் இரட்டை ஒட்டகக் குட்டிகளை உருவாக்கி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Apr 5, 2010
மெக்சிகோவின் பஜா கலிபோர்னியாவில் 7.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்.
மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் உள்ள பஜா கலிபோர்னியாவில் கடும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 7.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.பூகம்பத்தின் மையப் பகுதி பஜா கலிபோர்னியாவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண எல்லையில் உள்ளது.பூகம்பத்தின் அதிர்வுகள் கலிபோர்னியாவின் தென் பகுதியில் உணரப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ், சான்டிகோ ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது.பூகம்பத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து இதுவரை தெரியவில்லை.
மும்பை மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பு குற்றப்பத்திரிக்கைகள் திருட்டு: ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாதிகள் சதியா?
மும்பை ரயில் குண்டுவெடிப்பு மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பு குற்றப்பத்திரிக்கைகளை அரசு வழக்கறிஞர் ராஜா தாக்கரே அலுவலகத்திலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் மும்பை காவல்துறை அதிர்ச்சியடைந்துள்ளது.மகாராஷ்டிராவிலுள்ள மாலேகானில் கடந்த 2008 ஆம் ஆண்டு குண்டுவெடித்ததில் 16 பேரும் 2006 ல் மும்பை புறநகர் ரயில்களில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 100 பேரும் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த இரு வழக்குகளின் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு மேல் விசாரணை நடந்து வருகிறது.
இந்த இரு குற்றப்பத்திரிக்கைகளும் அரசு வழக்கறிஞர் ராஜா தாக்கரேயின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை இரண்டு நாட்களுக்கு முன்னர் அலுவலகத்திலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக ராஜா தாக்கரே தெரிவித்துள்ளார்.இவற்றின் நகல்கள் காவல்துறையிடமும் நீதிமன்றத்திலும் இருப்பதால் வழக்கு விசாரணையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஆனால், இவ்வழக்கு விசாரணையில் சாட்சிகளாக இணைக்கப் பட்டுள்ளவர்களுக்குப் பிரச்சனை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. சாதாரணமாக, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நகலில் அவர்களுக்கு எதிரான அரசு தரப்பு சாட்சிகளைக் குறித்த விவரம் சாட்சிகளின் பாதுகாப்பு கருதி கொடுக்கப்படுவதில்லை. அரசு தரப்பு சாட்சிகள் யார் என்பதை அறிவதற்காக இவை திருடப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அவ்வாறெனில், அது இவ்வழக்கின் விசாரணையையும் பாதிக்கும் என காவல்துறையினர் அஞ்சுகின்றனர். குற்றப்பத்திரிக்கைகளைத் துணிச்சலாக அரசு வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து திருடிச் சென்றவர்களைக் கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இரு குற்றப்பத்திரிக்கைகளும் அரசு வழக்கறிஞர் ராஜா தாக்கரேயின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை இரண்டு நாட்களுக்கு முன்னர் அலுவலகத்திலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக ராஜா தாக்கரே தெரிவித்துள்ளார்.இவற்றின் நகல்கள் காவல்துறையிடமும் நீதிமன்றத்திலும் இருப்பதால் வழக்கு விசாரணையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஆனால், இவ்வழக்கு விசாரணையில் சாட்சிகளாக இணைக்கப் பட்டுள்ளவர்களுக்குப் பிரச்சனை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. சாதாரணமாக, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நகலில் அவர்களுக்கு எதிரான அரசு தரப்பு சாட்சிகளைக் குறித்த விவரம் சாட்சிகளின் பாதுகாப்பு கருதி கொடுக்கப்படுவதில்லை. அரசு தரப்பு சாட்சிகள் யார் என்பதை அறிவதற்காக இவை திருடப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அவ்வாறெனில், அது இவ்வழக்கின் விசாரணையையும் பாதிக்கும் என காவல்துறையினர் அஞ்சுகின்றனர். குற்றப்பத்திரிக்கைகளைத் துணிச்சலாக அரசு வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து திருடிச் சென்றவர்களைக் கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Apr 3, 2010
கலிபோர்னியாவில் நாய்க்காக மாளிகை கட்டிய எஜமானி.
செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் சிலவற்றிற்கு நினைத்துக்கூட பார்க்க முடியாத சொகுசு வாழ்க்கை மற்றும் வசதிகள் அதன் எஜமானர்களால் வழங்கப்படுவதுண்டு.
இந்த வகையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தன்னுடைய நாய்க்காக ஒரு மாட மாளிகையில் ஒரு தோட்டம் போன்றவையும் அமைந்துள்ளது. டாமி காஸி எனும் அந்த கோடீஸ்வர பெண்மணி தன்னுடைய நாய்கள்தான் தனக்கு உயிர் என்று கூறியிருக்கிறார். எனவே அவற்றிற்காக சகல வசதி கொண்ட மாளிகையை உருவாக்கி தந்து இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த வகையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தன்னுடைய நாய்க்காக ஒரு மாட மாளிகையில் ஒரு தோட்டம் போன்றவையும் அமைந்துள்ளது. டாமி காஸி எனும் அந்த கோடீஸ்வர பெண்மணி தன்னுடைய நாய்கள்தான் தனக்கு உயிர் என்று கூறியிருக்கிறார். எனவே அவற்றிற்காக சகல வசதி கொண்ட மாளிகையை உருவாக்கி தந்து இருப்பதாக கூறியுள்ளார்.
பூகம்பத்தை முன்கூட்டியே அறியும் தேரைகள்.
பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல் ஆதாரங்கள் குறிப்புணர்த்துவதாக பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இத்தாலியில் ஒரு ஏரியில் இனவிருத்தி செய்வதற்காக கூடிய தேரைகளிடையே ஆராய்ச்சி நடத்திய பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர், அருகிலே ஒரு பூகம்பம் ஏற்படுவத்டற்கு ஐந்து நாட்கள் முன்பாகவே, அந்த ஏரியில் இருந்த தேரைகள் எல்லாம் அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்ததாகக் கூறுகின்றனர்.
பூகம்பம் ஏற்படுவதற்கு முன் நிலத்திலிருந்து வெளியாகும் வாயுக்களை அடையாளம் கண்டு, அத்தேரைகள் வேறு இடங்களுக்குத் அவசர அவசரமாக இடம்மாறியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இயற்கைப் பேரழிவு வர இருப்பதை சில விலங்கினங்கள் முன்கூட்டியே அறிந்துவிடுகின்றன என்பதாகத் தெரியும் இந்த விஷயத்தை முதன்முதலாக ஆவணப்படுத்திய ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தாலியில் ஒரு ஏரியில் இனவிருத்தி செய்வதற்காக கூடிய தேரைகளிடையே ஆராய்ச்சி நடத்திய பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர், அருகிலே ஒரு பூகம்பம் ஏற்படுவத்டற்கு ஐந்து நாட்கள் முன்பாகவே, அந்த ஏரியில் இருந்த தேரைகள் எல்லாம் அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்ததாகக் கூறுகின்றனர்.
பூகம்பம் ஏற்படுவதற்கு முன் நிலத்திலிருந்து வெளியாகும் வாயுக்களை அடையாளம் கண்டு, அத்தேரைகள் வேறு இடங்களுக்குத் அவசர அவசரமாக இடம்மாறியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இயற்கைப் பேரழிவு வர இருப்பதை சில விலங்கினங்கள் முன்கூட்டியே அறிந்துவிடுகின்றன என்பதாகத் தெரியும் இந்த விஷயத்தை முதன்முதலாக ஆவணப்படுத்திய ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாட்லா ஹவுஸில் போலி என்கவுண்டர்: நீதிவிசாரணை கோரி இமாம் புஹாரி பிரதமரை சந்தித்தார்.
டெல்லி:டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் ஷாஹி இமாம் அஹ்மத் புஹாரி அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார்.அப்பொழுது பாட்லா ஹவுஸில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஆதிஃப் அமீன் மற்றும் முஹம்மது ஷாஜிதின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை மற்றும் மேற்க்கண்ட இருவரும் கொல்லப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பிரதமரிடம் அளித்த ஷாஹி இமாம், இந்த ஆவணங்கள் பாட்லா ஹவுஸில் நடத்தப்பட்ட என்கவுண்டர் போலி என்பதை நிரூபிப்பதாகவும், பிரதமர் உடனடியாக இதுத்தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பிரதமரை சந்தித்தது தொடர்பாக ஷாஹி இமாம் அஹ்மத் புஹாரி twocircles.net என்ற இணையதள இதழுக்கு பேட்டியளிக்கையில், தான் பாட்லா ஹவுஸில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட இரு முஸ்லிம் இளைஞர்களின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையையும், புகைப்படங்களையும் காட்டி பிரதமரிடம் விளக்கியதாகவும், மேலும் சமீபத்தில் தேசிய மனித உரிமை கமிஷன் வெளியிட்ட போலி என்கவுண்டர்கள் பட்டியலில் பாட்லா ஹவுஸ் என்கவுண்டரை இணைத்திருப்பதையும் சுட்டிக்காட்டிய பொழுது, அந்த ஆவணங்களை ஆச்சரியத்துடன் பார்த்த பிரதமர் தனக்கு இந்த உண்மைகளைப் பற்றி முழுமையாக தெரியாது எனவும் இப்பிரச்சனைத் தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் பேசுவதாகவும் கூறினார். என ஷாஹி இமாம் தெரிவித்தார்.
மேலும் தான் பிரதமரிடம்,"முஸ்லிம் சமூகம் பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி என்றும் ஆனால் அரசு அது தொடர்பான நீதி விசாரணைக்கு மறுக்கிறது என்ற ஆழ்ந்த கவலையில் உள்ளது. நீதி விசாரணை நடத்தினால் அது போலீசின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் என அரசு கருதுகிறது.ஆனால் நீதிவிசாரணை நடத்தாவிட்டால் இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் நம்பிக்கையை அது இழக்கச்செய்துவிடும்" என்றுக் கூறியதாக இமாம் அஹ்மத் புஹாரி தெரிவித்தார்.
"தீவிரவாத வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும். இதில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பல சிறைகளில் வாடுகின்றனர். பிரதமர் முஸ்லிம் சமூகத்தின் துயரநிலையை உணரவேண்டும். ஏனெனில் பிரதமரும் ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்தான், 1980களில் சீக்கிய சமூகம் சந்தித்த அதிர்ச்சியான காலக்கட்டத்தை சந்தித்தவர்தான் அவர்". இவ்வாறு இமாம் புஹாரி தெரிவித்தார்.
பிரதமரை சந்தித்தது தொடர்பாக ஷாஹி இமாம் அஹ்மத் புஹாரி twocircles.net என்ற இணையதள இதழுக்கு பேட்டியளிக்கையில், தான் பாட்லா ஹவுஸில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட இரு முஸ்லிம் இளைஞர்களின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையையும், புகைப்படங்களையும் காட்டி பிரதமரிடம் விளக்கியதாகவும், மேலும் சமீபத்தில் தேசிய மனித உரிமை கமிஷன் வெளியிட்ட போலி என்கவுண்டர்கள் பட்டியலில் பாட்லா ஹவுஸ் என்கவுண்டரை இணைத்திருப்பதையும் சுட்டிக்காட்டிய பொழுது, அந்த ஆவணங்களை ஆச்சரியத்துடன் பார்த்த பிரதமர் தனக்கு இந்த உண்மைகளைப் பற்றி முழுமையாக தெரியாது எனவும் இப்பிரச்சனைத் தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் பேசுவதாகவும் கூறினார். என ஷாஹி இமாம் தெரிவித்தார்.
மேலும் தான் பிரதமரிடம்,"முஸ்லிம் சமூகம் பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி என்றும் ஆனால் அரசு அது தொடர்பான நீதி விசாரணைக்கு மறுக்கிறது என்ற ஆழ்ந்த கவலையில் உள்ளது. நீதி விசாரணை நடத்தினால் அது போலீசின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் என அரசு கருதுகிறது.ஆனால் நீதிவிசாரணை நடத்தாவிட்டால் இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் நம்பிக்கையை அது இழக்கச்செய்துவிடும்" என்றுக் கூறியதாக இமாம் அஹ்மத் புஹாரி தெரிவித்தார்.
"தீவிரவாத வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும். இதில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பல சிறைகளில் வாடுகின்றனர். பிரதமர் முஸ்லிம் சமூகத்தின் துயரநிலையை உணரவேண்டும். ஏனெனில் பிரதமரும் ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்தான், 1980களில் சீக்கிய சமூகம் சந்தித்த அதிர்ச்சியான காலக்கட்டத்தை சந்தித்தவர்தான் அவர்". இவ்வாறு இமாம் புஹாரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டும வஞ்சிக்கபடும் முஸ்லிம்கள்.
மஞ்சேஷ்வரம்(கேரளா):பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் முஸ்லிம்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டினை முறியடிக்க அரசியலில் பரம வைரிகளான கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டதை சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் பிரிவு தேசியத்தலைவர் கமால் அக்தர் எம்.பி கடும் கண்டனம் தெரிவித்தார்.மகளிர் மசோதா ராஜ்யசபையில் தாக்கல் செய்யப்பட்ட பொழுது பா.ஜ.க தலைவர் சுஷ்மா சுவராஜும், சி.பி.எம்மின் பிருந்தாகாரத்தும் காங்கிரஸும் சி.பி.ஐ கட்சியும் ஒன்றிணைந்ததின் பின்னணியை கமால் அக்தர் விவரித்தார்.
கேரளாவில் மஞ்சேஷ்வரத்தில் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆப் இந்தியா நடத்தும் ஜன கேரளா(மக்கள் கேரளா) யாத்திரையை துவக்கிவைத்து உரையாற்றினார் கமால் அக்தர். சுதந்திரம் கிடைத்து 62 ஆண்டுகள் முடிவடையும் பொழுது இந்நாட்டை அதிக காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வேண்டி இக்காலக்கட்டத்தில் காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை அவர்களை வெறும் வாக்கு வங்கிகளாகவே கணித்தது.
இந்நாட்டில் நடைபெற்ற கலவரங்களில் ஆயிரக்கணக்கான நிரபராதிகள் கொன்றழிக்கப்பட்டனர். முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தோன்றிய முஸ்லிம் லீக் கட்சி சோனியா லீக் கட்சியாக மாறிவிட்டது. கேரளாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடதுசாரிகளும் ஆட்சிச் செய்தபிறகும் முஸ்லிம்கள்-தலித்துக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை.
முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து வீட்டில் இருக்கவேண்டும் என நாட்டை ஆளும் கட்சிகள் விரும்புகின்றன. அதனால்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உள்ஒதுக்கீடுச் செய்யாதது என்று கமால் அக்தர் தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு எஸ்.டி.பி.கேரள மாநிலத் தலைவர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் தலைமை வகித்தார். ஜன கேரளா யாத்திரையை கொடியை அசைத்துத் துவக்கி வைத்தார் எஸ்.டி.பி.ஐயின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் ஸாஜித் ஹுசைன் சித்தீகி.
கேரளாவில் மஞ்சேஷ்வரத்தில் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆப் இந்தியா நடத்தும் ஜன கேரளா(மக்கள் கேரளா) யாத்திரையை துவக்கிவைத்து உரையாற்றினார் கமால் அக்தர். சுதந்திரம் கிடைத்து 62 ஆண்டுகள் முடிவடையும் பொழுது இந்நாட்டை அதிக காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வேண்டி இக்காலக்கட்டத்தில் காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை அவர்களை வெறும் வாக்கு வங்கிகளாகவே கணித்தது.
இந்நாட்டில் நடைபெற்ற கலவரங்களில் ஆயிரக்கணக்கான நிரபராதிகள் கொன்றழிக்கப்பட்டனர். முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தோன்றிய முஸ்லிம் லீக் கட்சி சோனியா லீக் கட்சியாக மாறிவிட்டது. கேரளாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடதுசாரிகளும் ஆட்சிச் செய்தபிறகும் முஸ்லிம்கள்-தலித்துக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை.
முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து வீட்டில் இருக்கவேண்டும் என நாட்டை ஆளும் கட்சிகள் விரும்புகின்றன. அதனால்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உள்ஒதுக்கீடுச் செய்யாதது என்று கமால் அக்தர் தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு எஸ்.டி.பி.கேரள மாநிலத் தலைவர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் தலைமை வகித்தார். ஜன கேரளா யாத்திரையை கொடியை அசைத்துத் துவக்கி வைத்தார் எஸ்.டி.பி.ஐயின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் ஸாஜித் ஹுசைன் சித்தீகி.
அணு உலை விபத்து இழப்பீட்டு நிறைவேற்ற இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம்.
அமெரிக்காவும், இந்தியாவும் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு கட்டமாக, அணு உலை விபத்து காப்பீடு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். கடந்த மாதம் இந்த மசோதாவை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்ய முயன்ற போது, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நிறைவேறவில்லை.
இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் குறிப்பிடுகையில், "அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்ட போது, அணு உலை விபத்து காப்பீடு திட்டத்தை அமல்படுத்துவதாக இந்தியா எங்களுக்கு உறுதியளித்துள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை எந்த முறையில் நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது இந்திய அரசு தான். இருப்பினும், இந்த மசோதாவை நிறைவேற்றுவதாக இந்திய அரசு எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறது" என்றார்.
இந்தியா நிறைவேற்றியாக வேண்டும் என அமெரிக்கா அழுத்தம்
இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் குறிப்பிடுகையில், "அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்ட போது, அணு உலை விபத்து காப்பீடு திட்டத்தை அமல்படுத்துவதாக இந்தியா எங்களுக்கு உறுதியளித்துள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை எந்த முறையில் நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது இந்திய அரசு தான். இருப்பினும், இந்த மசோதாவை நிறைவேற்றுவதாக இந்திய அரசு எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறது" என்றார்.
இந்தியா நிறைவேற்றியாக வேண்டும் என அமெரிக்கா அழுத்தம்
பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு:விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசு உத்தரவு.
புதுடெல்லி:லிபர்ஹான் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட வழக்கு சம்பந்தமாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளார்.மஸ்ஜித் தகர்த்ததுத் தொடர்பாக அத்வானியின் பங்கு குறித்து மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அஞ்சுகுப்தா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லிபர்ஹான் கமிஷன் அறிக்கையில் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு வழக்கில் உதவுவதற்கான விபரங்களை பரிசோதிக்க சி.பி.ஐக்கு உள்துறை அமைச்சகம் கடந்த டிசம்பரில் உத்தரவிட்டிருந்தது. இதுத்தொடர்பாக ஆய்வறிக்கையும் கோரப்பட்டது.மஸ்ஜித் தகர்த்ததில் குற்றவாளிகளாக 68 நபர்களின் பெயர்களை லிபர்ஹான் கமிஷன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பெயர்களையும் சேர்த்து விரிவான குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க மத்திய அரசு சி.பி.ஐயிடம் வலியுறுத்தும் எனத்தெரிகிறது.
தற்ப்பொழுது லிபர்ஹான் கமிஷன் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் பங்கேற்ற குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ள எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வினய் கத்தியார், ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதாம்பரா ஆகிய எட்டுபேர் மட்டுமே சி.பி.ஐயின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த வழக்குகளை வேகமாக நடத்தவும் மத்திய அரசு சட்ட அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது. பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் நடத்திய சதித்திட்டங்கள், இதற்காக திரட்டப்பட்ட பணம் ஆகியவற்றைக் குறித்து கூடுதல் விபரங்களை சேகரிக்க உள்துறை அமைச்சகம் சி.பி.ஐ இயக்குநர் அஸ்வனிக்குமாருக்கு உத்தரவிட்டுள்ளது.
ராமஜென்மபூமி நியாஸ், பாரத் கல்யான் பிரதிஷ்டன், விசுவ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம ஜென்மபூமி நியாஸ், ஸ்ரீராம ஷீலா பூஜன், ஜன் ஹிதேஷி உள்ளிட்ட அமைப்பினரை குறித்தும் அவர்களுடைய வருமானத்தைக் குறித்தும் புலனாய்வு விசாரணை மேற்க்கொள்ளவும் மத்திய அரசு சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளது. பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கு தேவையான பணம் பாதுகாப்பாக வைத்திருந்த வங்கிக் கணக்கை கையாண்ட 18 பேரைக் குறித்தும் புலனாய்வு விசாரணை மேற்க்கொள்ளவும் சி.பி.ஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மஹந்த் பரமஹன்ஸ் ராமசந்திரதாஸ், கிரிராஜ் கிஷோர், அசோக் சிங்கால் உள்ளிட்டோர் இந்த 18 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
லிபர்ஹான் கமிஷன் அறிக்கையில் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு வழக்கில் உதவுவதற்கான விபரங்களை பரிசோதிக்க சி.பி.ஐக்கு உள்துறை அமைச்சகம் கடந்த டிசம்பரில் உத்தரவிட்டிருந்தது. இதுத்தொடர்பாக ஆய்வறிக்கையும் கோரப்பட்டது.மஸ்ஜித் தகர்த்ததில் குற்றவாளிகளாக 68 நபர்களின் பெயர்களை லிபர்ஹான் கமிஷன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பெயர்களையும் சேர்த்து விரிவான குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க மத்திய அரசு சி.பி.ஐயிடம் வலியுறுத்தும் எனத்தெரிகிறது.
தற்ப்பொழுது லிபர்ஹான் கமிஷன் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் பங்கேற்ற குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ள எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வினய் கத்தியார், ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதாம்பரா ஆகிய எட்டுபேர் மட்டுமே சி.பி.ஐயின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த வழக்குகளை வேகமாக நடத்தவும் மத்திய அரசு சட்ட அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது. பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் நடத்திய சதித்திட்டங்கள், இதற்காக திரட்டப்பட்ட பணம் ஆகியவற்றைக் குறித்து கூடுதல் விபரங்களை சேகரிக்க உள்துறை அமைச்சகம் சி.பி.ஐ இயக்குநர் அஸ்வனிக்குமாருக்கு உத்தரவிட்டுள்ளது.
ராமஜென்மபூமி நியாஸ், பாரத் கல்யான் பிரதிஷ்டன், விசுவ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம ஜென்மபூமி நியாஸ், ஸ்ரீராம ஷீலா பூஜன், ஜன் ஹிதேஷி உள்ளிட்ட அமைப்பினரை குறித்தும் அவர்களுடைய வருமானத்தைக் குறித்தும் புலனாய்வு விசாரணை மேற்க்கொள்ளவும் மத்திய அரசு சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளது. பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கு தேவையான பணம் பாதுகாப்பாக வைத்திருந்த வங்கிக் கணக்கை கையாண்ட 18 பேரைக் குறித்தும் புலனாய்வு விசாரணை மேற்க்கொள்ளவும் சி.பி.ஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மஹந்த் பரமஹன்ஸ் ராமசந்திரதாஸ், கிரிராஜ் கிஷோர், அசோக் சிங்கால் உள்ளிட்டோர் இந்த 18 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Apr 2, 2010
ஊர்வாசியும், அயல்வாசியும்
கோவையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை எதிர்த்து இந்துமக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!-செய்திப்பற்றிய உரையாடல் .
ஊர்வாசியும், அயல்வாசியும்
அயல்வாசி:ஏம்பா அங்கே என்னக்கூட்டம்?
ஊர்வாசி:யோவ்! ஆறேழு பேர் நிக்கறதெல்லாம் ஒரு கூட்டமாய்யா?
அயல்வாசி:சரி சரி விடுப்பா! என்ன சேதியாம்?
ஊர்வாசி:அதான் வேலவெட்டியில்லாத பயலுக ஏதாவது பிரச்சனையை கிளப்பணும்னு ஆர்ப்பாட்டம்னு கிளம்பிட்டானுக.
அயல்வாசி:விஷயத்துக்கு வாப்பா?
ஊர்வாசி:அதான் நம்ம சானியா மிர்சா தெரியும்ல?
அயல்வாசி:ஆமாம், பந்தாட்டமெல்லாம் ஆடுமே அந்தப்பொண்ணா?
ஊர்வாசி:ஆமாம்!அந்தப்பொண்ணு கல்யாணம் பண்ணிக்க போகுதாம்
அயல்வாசி:அடப்பாவிகளா! கல்யாணம் முடிப்பது தப்பா?
ஊர்வாசி:யோவ் அவசரப்படாதே!விஷயத்தைக்கேளு!அந்தப்பொண்ணு முடிக்கப்போறது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரு சோயப்.
அயல்வாசி:ஓஹோ! அதான் பிரச்சனையா?ஆமாம்! அந்தப்பொண்ணு சம்மதத்தோடத்தானே இந்தத்திருமணம் நடக்கப்போகுது?
ஊர்வாசி:அவங்க ரெண்டு பேருக்கு 7 வருசமா பழக்கமாம்.ரெண்டு வீட்லயும் சம்மதிச்சுட்டாங்க.
அயல்வாசி:அப்ப இவனுக எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் பண்றானுக!
ஊர்வாசி:இந்தப்பயலுகளுக்குத்தான் தேசப்பக்தி ரொம்பக்கூடிப்போச்சே!
அயல்வாசி:அதுசரி!முன்னாடி இந்தப்பொண்ணு அரைகுறை ஆடையில டென்னிஸ் ஆடுவது இஸ்லாத்துக்கு முரணானது என்று ஃபத்வா கொடுத்தப்ப இவனுக எல்லாம் ஆடை அணிவது அந்தப்பொண்ணுக்க உரிமை அதில் எல்லாம் மதம் தலையிடக்கூடாதுன்னு வக்காலத்து வாங்கினார்களே!கல்யாணத்துக்கு மாப்பிள்ளையை மட்டும் செலக்ட் பண்ண அந்தப்பொண்ணுக்கு உரிமையில்லையா?
ஊர்வாசி:யோவ்! என்னட்ட கேட்டு என்ன பிரயோசனம் !அவனுக கிட்டப்போய் கேளு!
அயல்வாசி:அது சரி அவனுக யாருன்னு சொல்லலையே நீ?
ஊர்வாசி:பார்த்தா தெரியல! அதான் நித்யானந்தா சாமிக்க அசிங்கமெல்லாம் சன் டிவியில ஒளிபரப்பானப்ப ஆ ஊன்னு கத்தி களேபரம் பண்ணிட்டு இவங்க முன்னாள் தல அதான் ராமகோபால அய்யரு நித்யானந்தா ஹிந்துமதத்துக்கு சேவை செஞ்வரு அதனால கம்னு கிடங்கய்யானு சொன்னதும் காணாமப்போன இந்து மக்கள் கட்சிக்காரனுக இவனுக.
அயல்வாசி:அப்படியா?சரி இவங்க குடும்ப கட்சியான பா.ஜ.க வின் முன்னாள் தலைவரு அதான் நம்ம இரும்பு மனுஷன் அத்வானி பாகிஸ்தான் சிந்துவிலிருந்து இந்தியா வந்து நம்ம பொண்ணையல்லவா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு! அவருக்குத்தானே இவனுக பா.ஜ.க தலைவர், துணை பிரதமர், உள்துறை அமைச்சர் என பதவியை அள்ளிக்கொடுதானுக! சானியாவுடைய பதக்கத்தை பறிக்கணூம்னா அத்வானி வகித்த இந்தப்பதவிகளையும், அனுபவித்த பதவி சுகங்களையும் எப்படி பறிக்கிறது?
ஊர்வாசி:யோவ்! நீ எங்கேயோ கையை வைக்கிற! கப்சிப்னு இரு! நமக்கெதுக்கு வம்பு!
அயல்வாசி:அதுசரிதான்!உண்மையைச்சொன்னா நம்மளயும் ஐ.எஸ்.ஐ ஏஜண்டுனு சொல்லுவானுக! அந்துலேயை சொன்னதுபோல!
ஊர்வாசியும், அயல்வாசியும்
அயல்வாசி:ஏம்பா அங்கே என்னக்கூட்டம்?
ஊர்வாசி:யோவ்! ஆறேழு பேர் நிக்கறதெல்லாம் ஒரு கூட்டமாய்யா?
அயல்வாசி:சரி சரி விடுப்பா! என்ன சேதியாம்?
ஊர்வாசி:அதான் வேலவெட்டியில்லாத பயலுக ஏதாவது பிரச்சனையை கிளப்பணும்னு ஆர்ப்பாட்டம்னு கிளம்பிட்டானுக.
அயல்வாசி:விஷயத்துக்கு வாப்பா?
ஊர்வாசி:அதான் நம்ம சானியா மிர்சா தெரியும்ல?
அயல்வாசி:ஆமாம், பந்தாட்டமெல்லாம் ஆடுமே அந்தப்பொண்ணா?
ஊர்வாசி:ஆமாம்!அந்தப்பொண்ணு கல்யாணம் பண்ணிக்க போகுதாம்
அயல்வாசி:அடப்பாவிகளா! கல்யாணம் முடிப்பது தப்பா?
ஊர்வாசி:யோவ் அவசரப்படாதே!விஷயத்தைக்கேளு!அந்தப்பொண்ணு முடிக்கப்போறது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரு சோயப்.
அயல்வாசி:ஓஹோ! அதான் பிரச்சனையா?ஆமாம்! அந்தப்பொண்ணு சம்மதத்தோடத்தானே இந்தத்திருமணம் நடக்கப்போகுது?
ஊர்வாசி:அவங்க ரெண்டு பேருக்கு 7 வருசமா பழக்கமாம்.ரெண்டு வீட்லயும் சம்மதிச்சுட்டாங்க.
அயல்வாசி:அப்ப இவனுக எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் பண்றானுக!
ஊர்வாசி:இந்தப்பயலுகளுக்குத்தான் தேசப்பக்தி ரொம்பக்கூடிப்போச்சே!
அயல்வாசி:அதுசரி!முன்னாடி இந்தப்பொண்ணு அரைகுறை ஆடையில டென்னிஸ் ஆடுவது இஸ்லாத்துக்கு முரணானது என்று ஃபத்வா கொடுத்தப்ப இவனுக எல்லாம் ஆடை அணிவது அந்தப்பொண்ணுக்க உரிமை அதில் எல்லாம் மதம் தலையிடக்கூடாதுன்னு வக்காலத்து வாங்கினார்களே!கல்யாணத்துக்கு மாப்பிள்ளையை மட்டும் செலக்ட் பண்ண அந்தப்பொண்ணுக்கு உரிமையில்லையா?
ஊர்வாசி:யோவ்! என்னட்ட கேட்டு என்ன பிரயோசனம் !அவனுக கிட்டப்போய் கேளு!
அயல்வாசி:அது சரி அவனுக யாருன்னு சொல்லலையே நீ?
ஊர்வாசி:பார்த்தா தெரியல! அதான் நித்யானந்தா சாமிக்க அசிங்கமெல்லாம் சன் டிவியில ஒளிபரப்பானப்ப ஆ ஊன்னு கத்தி களேபரம் பண்ணிட்டு இவங்க முன்னாள் தல அதான் ராமகோபால அய்யரு நித்யானந்தா ஹிந்துமதத்துக்கு சேவை செஞ்வரு அதனால கம்னு கிடங்கய்யானு சொன்னதும் காணாமப்போன இந்து மக்கள் கட்சிக்காரனுக இவனுக.
அயல்வாசி:அப்படியா?சரி இவங்க குடும்ப கட்சியான பா.ஜ.க வின் முன்னாள் தலைவரு அதான் நம்ம இரும்பு மனுஷன் அத்வானி பாகிஸ்தான் சிந்துவிலிருந்து இந்தியா வந்து நம்ம பொண்ணையல்லவா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு! அவருக்குத்தானே இவனுக பா.ஜ.க தலைவர், துணை பிரதமர், உள்துறை அமைச்சர் என பதவியை அள்ளிக்கொடுதானுக! சானியாவுடைய பதக்கத்தை பறிக்கணூம்னா அத்வானி வகித்த இந்தப்பதவிகளையும், அனுபவித்த பதவி சுகங்களையும் எப்படி பறிக்கிறது?
ஊர்வாசி:யோவ்! நீ எங்கேயோ கையை வைக்கிற! கப்சிப்னு இரு! நமக்கெதுக்கு வம்பு!
அயல்வாசி:அதுசரிதான்!உண்மையைச்சொன்னா நம்மளயும் ஐ.எஸ்.ஐ ஏஜண்டுனு சொல்லுவானுக! அந்துலேயை சொன்னதுபோல!
கர்கரேயின் கவச உடை ஏகே47 குண்டுகளை தடுக்கக்கூடியவை அல்ல - மகாராஷ்டிர அரசு
மும்பை:கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய போது அதை எதிர்த்து போராடிய போலீசார் அணிந்திருந்த கவச உடைகள் ஏகே 47 ரக துப்பாக்கி குண்டுகளை தாங்கக்கூடியவை அல்ல என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த கர்கரேயின் உடலில் இருந்த குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை காணாமல் போயிருந்தது.
இதுபற்றி பின்னர், கர்கரேயின் மனைவி கேள்வி எழுப்பிய போது, கர்கரேயின் கழுத்து உள்ளிட்ட பகுதியில் குண்டு துளைத்ததால் தான் உயிர் இழந்தார் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து போலீசாருக்கு வழங்கப்பட்ட கவச உடைகள் பழுதானவை என்று கூறி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற போது, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கையில், 'கர்கரே உள்ளிட்ட மூன்று போலீசாரும் அணிந்த கவச உடைகள் கடந்த 2001ம் ஆண்டில் வாங்கப்பட்டவை. அந்த கவச உடைகள் 9எம்எம் பிஸ்டல் துப்பாக்கி குண்டுகளில் இருந்து மட்டுமே பாதுகாப்பு அளிக்கக்கூடிவை.
ஏகே47 ரக துப்பாக்கி குண்டுகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் அந்த கவச உடை தயாரிக்கப்படவில்லை' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'எனினும் கர்கரே பலியானதற்கும் கவச உடை பிரச்னைக்கும் தொடர்பில்லை. துப்பாக்கி குண்டு கழுத்துப் பகுதியில் துளைத்ததால் தான் அவர் இறந்தார். இதனால் அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் உடையால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியாது' என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது
மும்பை தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த கர்கரேயின் உடலில் இருந்த குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை காணாமல் போயிருந்தது.
இதுபற்றி பின்னர், கர்கரேயின் மனைவி கேள்வி எழுப்பிய போது, கர்கரேயின் கழுத்து உள்ளிட்ட பகுதியில் குண்டு துளைத்ததால் தான் உயிர் இழந்தார் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து போலீசாருக்கு வழங்கப்பட்ட கவச உடைகள் பழுதானவை என்று கூறி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற போது, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கையில், 'கர்கரே உள்ளிட்ட மூன்று போலீசாரும் அணிந்த கவச உடைகள் கடந்த 2001ம் ஆண்டில் வாங்கப்பட்டவை. அந்த கவச உடைகள் 9எம்எம் பிஸ்டல் துப்பாக்கி குண்டுகளில் இருந்து மட்டுமே பாதுகாப்பு அளிக்கக்கூடிவை.
ஏகே47 ரக துப்பாக்கி குண்டுகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் அந்த கவச உடை தயாரிக்கப்படவில்லை' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'எனினும் கர்கரே பலியானதற்கும் கவச உடை பிரச்னைக்கும் தொடர்பில்லை. துப்பாக்கி குண்டு கழுத்துப் பகுதியில் துளைத்ததால் தான் அவர் இறந்தார். இதனால் அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் உடையால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியாது' என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது
கர்கரேயின் கவச உடை ஏகே47 குண்டுகளை தடுக்கக்கூடியவை அல்ல - மகாராஷ்டிர அரசு
மும்பை:கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய போது அதை எதிர்த்து போராடிய போலீசார் அணிந்திருந்த கவச உடைகள் ஏகே 47 ரக துப்பாக்கி குண்டுகளை தாங்கக்கூடியவை அல்ல என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த கர்கரேயின் உடலில் இருந்த குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை காணாமல் போயிருந்தது.
இதுபற்றி பின்னர், கர்கரேயின் மனைவி கேள்வி எழுப்பிய போது, கர்கரேயின் கழுத்து உள்ளிட்ட பகுதியில் குண்டு துளைத்ததால் தான் உயிர் இழந்தார் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து போலீசாருக்கு வழங்கப்பட்ட கவச உடைகள் பழுதானவை என்று கூறி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற போது, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கையில், 'கர்கரே உள்ளிட்ட மூன்று போலீசாரும் அணிந்த கவச உடைகள் கடந்த 2001ம் ஆண்டில் வாங்கப்பட்டவை. அந்த கவச உடைகள் 9எம்எம் பிஸ்டல் துப்பாக்கி குண்டுகளில் இருந்து மட்டுமே பாதுகாப்பு அளிக்கக்கூடிவை.
ஏகே47 ரக துப்பாக்கி குண்டுகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் அந்த கவச உடை தயாரிக்கப்படவில்லை' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'எனினும் கர்கரே பலியானதற்கும் கவச உடை பிரச்னைக்கும் தொடர்பில்லை. துப்பாக்கி குண்டு கழுத்துப் பகுதியில் துளைத்ததால் தான் அவர் இறந்தார். இதனால் அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் உடையால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியாது' என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது
மும்பை தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த கர்கரேயின் உடலில் இருந்த குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை காணாமல் போயிருந்தது.
இதுபற்றி பின்னர், கர்கரேயின் மனைவி கேள்வி எழுப்பிய போது, கர்கரேயின் கழுத்து உள்ளிட்ட பகுதியில் குண்டு துளைத்ததால் தான் உயிர் இழந்தார் என அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து போலீசாருக்கு வழங்கப்பட்ட கவச உடைகள் பழுதானவை என்று கூறி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற போது, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கையில், 'கர்கரே உள்ளிட்ட மூன்று போலீசாரும் அணிந்த கவச உடைகள் கடந்த 2001ம் ஆண்டில் வாங்கப்பட்டவை. அந்த கவச உடைகள் 9எம்எம் பிஸ்டல் துப்பாக்கி குண்டுகளில் இருந்து மட்டுமே பாதுகாப்பு அளிக்கக்கூடிவை.
ஏகே47 ரக துப்பாக்கி குண்டுகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் அந்த கவச உடை தயாரிக்கப்படவில்லை' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'எனினும் கர்கரே பலியானதற்கும் கவச உடை பிரச்னைக்கும் தொடர்பில்லை. துப்பாக்கி குண்டு கழுத்துப் பகுதியில் துளைத்ததால் தான் அவர் இறந்தார். இதனால் அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் உடையால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியாது' என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது
Subscribe to:
Posts (Atom)
