
ஒடோல்சுவா கிராமத்தில் மார்க்சிஸ்ட் பிரமுகர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதே மாவட்டத்தில் உள்ள சிருகோரா கிராமத்தில் ஜார்க்கண்ட் கட்சித் தொண்டர் ஒருவரையும் போராளிகள் சுட்டுக் கொன்றனர். அதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்றொரு கிராமமான கலபீரியாவைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவரையும் போராளிகள் சுட்டுக் கொன்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களை நோக்கி மாவோயிஸ்டு போராளிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
No comments:
Post a Comment