அயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல. அதனால் பாதிக்கப்படும் எந்தத் தரப்பினரும் அப்பீல் செய்ய வாய்ப்புள்ளது. எனவே தீர்ப்பை அமைதியாக எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
சிந்திக்கவும்: இந்த தீர்ப்பு வரவே அரை நூற்றாண்டு ஆகி இருக்கு அடுத்த தீர்ப்பு வருவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகளோ? இந்தியாவில் நீதி செத்துவிட்டது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை. கேட்டால் இவர்கள் உலகின் வல்லரசுகளில் நாங்களும் ஒருவர் என்று மார்தட்டி கொள்வர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!! மீண்டும் வருகை தாருங்கள் கருத்துக்கள் எழுதுங்கள். நன்றி!!