tag:blogger.com,1999:blog-3326210506044274114.post7906347182921081455..comments2023-11-05T01:48:43.240-08:00Comments on சிந்திக்கவும்: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3326210506044274114.post-34066654440192030962011-12-09T00:47:56.752-08:002011-12-09T00:47:56.752-08:00Kobal romba kevalama veerappan visayaththai vaitht...Kobal romba kevalama veerappan visayaththai vaiththu panam panninaar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-59059009368087132352011-12-06T23:41:26.844-08:002011-12-06T23:41:26.844-08:00Nakkerran kobal is very good guy. U don't want...Nakkerran kobal is very good guy. U don't want to write against him.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-71821858305736860142011-12-04T12:41:45.868-08:002011-12-04T12:41:45.868-08:00ROMBA ARUVARUPPA IRUKKUTHU.
IRULAPPANROMBA ARUVARUPPA IRUKKUTHU. <br /><br />IRULAPPANAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-65522974383996184642011-12-03T23:35:10.467-08:002011-12-03T23:35:10.467-08:00Nakkeeram yenru peyar vaithathukku pathilaa ........Nakkeeram yenru peyar vaithathukku pathilaa ..... Naarathar enru vaiththirukkalaam... Mathi suthaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-78394060802376041482011-12-03T10:24:59.367-08:002011-12-03T10:24:59.367-08:00இல்லாதது பொல்லாததெல்லாம் தான் எழுதுவோம். பொய்களை உ...இல்லாதது பொல்லாததெல்லாம் தான் எழுதுவோம். பொய்களை உண்மை போலவும் உண்மைகளைப் பொய் போலவும், புகைப்படங்களை வெட்டி ஒட்டியும் வெளியிடுவோம். இதைதான் இன்றைய தமிழ் பத்திரிகைகளில் பெரும்பான்மை செய்து வருகின்றன. உண்மைக்கு புறம்பான இதுபோன்ற இழி செயல்களை செய்து கொண்டு நாங்கள் பத்திரிக்கையாளர்கள் ஜனநாயகத்தின் தூண்கள் என்று வேறு ஓலம் இடுவர். நன்றி அருண் அம்பி சார், உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. நன்றி மீண்டும் வருகை தாருங்கள்.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-54963800472364368162011-12-03T10:21:14.331-08:002011-12-03T10:21:14.331-08:00ரமேஷ் வெங்கடபதி சார் எப்படி இருக்கீங்கள் நலமா! உங்...ரமேஷ் வெங்கடபதி சார் எப்படி இருக்கீங்கள் நலமா! உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! மீண்டும் வருகை தாருங்கள்.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-7523428471558840012011-12-03T10:18:26.350-08:002011-12-03T10:18:26.350-08:00நிவாஸ் சரியா சொன்னீங்கள் இவர்கள் கொண்டுள்ள வக்கிரப...நிவாஸ் சரியா சொன்னீங்கள் இவர்கள் கொண்டுள்ள வக்கிரபுத்தியே இவர்களை இவ்வாறு எழுத தூண்டுகிறது. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-52991750605379471722011-12-03T10:16:35.053-08:002011-12-03T10:16:35.053-08:00கருத்துகளுக்கு நன்றி சிந்திக்கவும் உண்மைகள்!கருத்துகளுக்கு நன்றி சிந்திக்கவும் உண்மைகள்!PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-88357192590268959882011-12-03T07:35:29.143-08:002011-12-03T07:35:29.143-08:00இல்லாதது பொல்லாததெல்லாம் தான் எழுதுவோம். பொய்களை உ...இல்லாதது பொல்லாததெல்லாம் தான் எழுதுவோம். பொய்களை உண்மை போலவும் உண்மைகளைப் பொய் போலவும், புகைப்படங்களை வெட்டி ஒட்டியும் வெளியிடுவோம். இது வியாபார தந்திரம் என்று நக்கீரன் காமராஜ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதாகப் படித்துள்ளேன். அத்தகையோரிடம் சமூகப் பொறுப்புணர்ச்சியை எதிர்பார்ப்பது காங்கிரசிலும் திமுகவிலும் குடும்ப ஆதிக்கம் விலகும் என்று எதிர்பார்ப்பது போன்றது ;)Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-49045195955870011292011-12-03T01:28:14.259-08:002011-12-03T01:28:14.259-08:00தரமற்ற செய்தி வெளியீடுகளை ஊடகங்கள் கைவிட வேண்டும்!...தரமற்ற செய்தி வெளியீடுகளை ஊடகங்கள் கைவிட வேண்டும்! இத்தகைய செய்திகளைப் படித்து கொடூர சிந்தனைகள் வளரவே வாய்ப்பே அன்றி, பயனேதுமில்லை! அருவருக்கத்தக்க, பரிதாபத்துக்குரிய நிகழ்வுகளை சென்சேஸனல் செய்திகள் என்று வெளியிடுவோர், சமூக பின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு இச்செயலைக் கைவிட வேண்டும்! சமூகப் பொறுப்புணர்ச்சியை வளர்க்க இது போன்ற விழிப்புணர்வு பதிவுகளை வரவேற்போம்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-49804510903464372592011-12-03T00:41:13.809-08:002011-12-03T00:41:13.809-08:00இந்த காரியத்தை செய்தவன் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கிய...<b>இந்த காரியத்தை செய்தவன் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கியாக இருந்திருந்தால் அல்லது இந்த க் காரியம் ஒரு இஸ்லாமிய நாட்டில் நடந்திருந்தால் .......<br /><br />இந்நேரம் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமே வறுத்தெடுக்கப்பட்டிருக்கும்.</b><br /><br />இந்த காரியத்தை செய்தவன் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கியாக இல்லாமலும் அல்லது இந்தக் காரியம் ஒரு இஸ்லாமிய நாட்டில் நடந்திருக்காமல் இருப்பதனாலும் <br /> <br />இப்னுஜாகில்களும், எழில்கலும், நகிரேண்களும், சரமலவாகன்களும் பேர்பறை, செங்கல்கொடி இத்தியாதி இத்தியாதிகளும்…….<br /><br />இவர்களின் இஸ்லாமிய காழ்ப்புணர்வு பதிவுகளின் கருத்துரையில் சந்தில் சிந்து பாடும் கோழிகர்ணன்களும் போண்டுகளும், <br /><br />நொந்து நூலாகி போயிருக்கிறார்கள்.<br /><br />பாலாய் போய்விட்டதே ஒரு கைங்கரியம் என்று திரைபட உலக சகுனிரத்தினங்ளும், காசகமலன்களும், லாபாக்களும், அர்ச்சுனிகளும் பிலாக்காணம் பாடிக் கொண்டிருக்கின்றார்கள் <br /><br />.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-8301145290015758592011-12-03T00:24:24.932-08:002011-12-03T00:24:24.932-08:00பத்திரிக்கைகளுக்கு ஒரு வேண்டுகோள்
பத்திரிக்கைக்...<a href="http://thanganivas.blogspot.com/2011/10/blog-post_16.html" rel="nofollow">பத்திரிக்கைகளுக்கு ஒரு வேண்டுகோள்</a> <br /><br /> பத்திரிக்கைக்கு உலகிற்கு கலங்கம் இந்த மாதிரியான செய்திகள். இவர்களின் வக்கிரப் புத்தியின் உச்சகட்டம் இதுபோன்ற செய்திகள். நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது எழுதுவதற்கு, அதற்க்கெல்லாம் இவர்களுக்கு நேரம் கிடையாது, இதுபோன்ற சேய்கள் கீழ்த்தனமானது என்பதை இவர்கள் உணர்வே மாட்டார்களா? பணம் மட்டும் தான் இவர்கள் குறிக்கோளா?<br /><br />நெற்றிக்கண் - பிறவிக் குருடுநிவாஸ்https://www.blogger.com/profile/06130124340614847295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-64535953351277611892011-12-03T00:18:38.398-08:002011-12-03T00:18:38.398-08:00Very good article... tank u sinthikkavun ..... By;...Very good article... tank u sinthikkavun ..... By; malathi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-3779539115147326542011-12-02T23:34:44.566-08:002011-12-02T23:34:44.566-08:00Nalla nadunilaiyana pathivu vaalththukkal..... Raj...Nalla nadunilaiyana pathivu vaalththukkal..... Rajan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-82457531723180828302011-12-02T22:51:08.642-08:002011-12-02T22:51:08.642-08:00அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?
இதுதான் இவர்களது...அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?<br /><br />இதுதான் இவர்களது இலட்சணம்.<br /><br />ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?<br /><br />ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.<br /> <br /><br />அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.<br /><br />இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார். <br /><br />Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. <br /><br />The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.<br /><br />இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். <br /><br />ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் (தசரதனின் மனைவிகளை) புணர்ந்தார்கள். <br /><br />இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.<br /><br />ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.<br /><br />ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? - - பா.வே. மாணிக்கவேலர் . SOURCE: விடுதலை<br />*********<br />ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?<br /><br />சுட்டியை சொடுக்கி படியுங்கள்.<br />படித்துவிட்டு விடை சொல்லுங்கள்.<br /><br />>>>> <b><a href="http://thathachariyar.blogspot.com/2010/10/3.html#more" rel="nofollow"><br />குதிரையுடன் உடலுறவா? அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள். </a></b> <<<<<<br /><br />.<br />இதுதான் இவர்களது இலட்சணம்.சிந்திக்க உண்மைகள்.https://www.blogger.com/profile/03052872931229140299noreply@blogger.com