tag:blogger.com,1999:blog-3326210506044274114.post5292555988287767137..comments2023-11-05T01:48:43.240-08:00Comments on சிந்திக்கவும்: மறக்க முடியுமா குஜராத் இனப்படுகொலையை!Unknownnoreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-3326210506044274114.post-38491871738363787682014-03-03T04:34:28.419-08:002014-03-03T04:34:28.419-08:00இந்த சம்பவத்தின் போதும் நாம் என்ன செந்துறை கொண்டு ...இந்த சம்பவத்தின் போதும் நாம் என்ன செந்துறை கொண்டு இருந்தோம்Moulana aalim Sheikh Mohamedhttps://www.blogger.com/profile/01527179444631803983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-65811451172742773962011-11-18T00:04:00.168-08:002011-11-18T00:04:00.168-08:00Admi = Adam
Awwai = Hawwa
Sheedu = Sedu
T...Admi = Adam<br />Awwai = Hawwa<br />Sheedu = Sedu<br />Tamil = Ancient language.<br /><br />Nobody can say even approximately what is the age of Tamil Lanuage.<br /><br />Mohamed ThameemAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-46283978880038607132011-11-17T23:49:12.254-08:002011-11-17T23:49:12.254-08:00Bro Ramesh,
We can call each other as brothers. ...Bro Ramesh, <br /><br />We can call each other as brothers. According to Islamic thoughts we, the human being all are came from one pair of parental. I am proud to give birth in this amazing Dravidian land. And proud to be one of the member of Dravidian, Thamizhan. There is no such geographical uniqueness to any other land in the world that it is being the land of our first father Adam (peace be upon him)and his wife our first Mother Hawwa peace be with her, which is believed to be Awwai) of Tamil world.<br /><br />When there was Sri Lanka before disintegrated from Tamil main land Lemuria continent from the great flood, Adam (admi) was descended from heaven to earth, that was Dravidian land now it is in Sri Lanka, still the place is called mountain of father Adam.<br /><br />One of the earliest son of Adam and Hawwa was Sheed prophet (peace be upon him). Now the east coast road stretches from Madras to Kaniyakumari is called Sedu road.<br /><br />Tamil land has its own demographical importance in moral and spiritual content. Let us be Tamilian and let us have prudential to point who is our friend and who is our foe ?<br /><br />Mohamed ThameemAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-59524435070924047332011-11-17T04:43:51.258-08:002011-11-17T04:43:51.258-08:00Hi Mohamed Thameem,
I am Ramesh. working in priva...Hi Mohamed Thameem,<br /><br />I am Ramesh. working in private software company. There is two major political party in india. One is congress another one is BJP. If BJP comes Muslims friends feels uncomfortable, I hope you know about what congress doing now. Really i am worrying about india's future and its people... I think in south india there is no such RSS, BJP impacts, since most of the people educated. They can understood the politics around the unnecessary fights.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-46621056834561333442011-11-16T22:02:15.229-08:002011-11-16T22:02:15.229-08:00//See i am a HINDU ..//
It should be better if yo...//See i am a HINDU ..//<br /><br />It should be better if you unveil your name.<br /><br />I am a Muslim. I studied in a Corporation school in Madras. It was in 1974 to 1977.<br /><br />In my class most of them were Hindu friends. Only one Christian friend.<br /><br />About 15 years back there was a conflict in building a Mosque (masjid) next to the school where I studied. <br /><br />There were RSS and BJP members stood against for the construction of Masjid.<br /><br />My beloved friends supported to build the Masjid. Do you know why?<br />When we were studying, my friends used to eve tease the girls and talk sometimes rubbish which was politely opposed by me. Some of them even smoked cigarettes. I used to advise them not to.<br /><br />These kind of good thoughts awaken them to support to build a Masjid next to my old (gold) school.<br /><br />We are still best friends. But among them one friend brainwashed to be a BJP member. But I still maintain a good relationship with all of them.<br /><br />So, Islam never teaches to kill any. Except if it is threatened to your life, family or nation. Otherwise Islam always encourage to teach and live peacefully.<br /><br />But our Historians overwritten differently.<br /><br />Thank you<br />Mohamed ThameemAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-79409774856074216782011-11-14T23:12:43.067-08:002011-11-14T23:12:43.067-08:00//நீங்கள் சொல்லவது எல்லாம் சரிதான் கோத்ரா ரயில் எர...//நீங்கள் சொல்லவது எல்லாம் சரிதான் கோத்ரா ரயில் எரிப்பை செய்தது யார்? அது ஒரு ஆக்சிடென்ட் என்றே நானாவதி கமிசன் சொல்கிறது. //<br /><br />See i am a HINDU .. i am NOT saying what ever done for muslim is right... my most of the friends are muslims... my thought is this article strong talking one side of the riot.. Whoever done criminal things against opp religion should be punished without whether they are hindu or muslim... my request is don't highlight hindu killers alone... because when some muslim boy reads this topic, he will get induced in his early age... ALWAYS discuss in polite way.. Next generation of india should live peacefully ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-46345622090889327532011-11-14T20:44:57.445-08:002011-11-14T20:44:57.445-08:00ஆக பார்ப்பன அறம் தழைத்தோங்க, பூலோகம் செழித்திருக்க...ஆக பார்ப்பன அறம் தழைத்தோங்க, பூலோகம் செழித்திருக்க அந்துமணி இரமேஷ், காஞ்சிப் பெரியவாள், புரட்சித் தலைவி போன்ற ஆன்றோரை காப்பாற்றுவது மானமுள்ள ஒவ்வொரு இந்துவின் கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறோம்.<br /><br />வந்தே மாதரம்!<br /><br />பாரத் மாதாகி ஜெய்!!<br /><br />இந்து தர்மம் ஓங்குக!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-80391916070370823072011-11-13T00:08:39.186-08:002011-11-13T00:08:39.186-08:00Good article thank uGood article thank uAnonymoushttps://www.blogger.com/profile/01744701844051659509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-37903127653310579992011-11-12T10:34:54.269-08:002011-11-12T10:34:54.269-08:00இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் நடந்த அனைத்து கல...இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் நடந்த அனைத்து கலவரங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களே காரணமாக இருந்துள்ளன. ஒரு சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்தை நோக்கி கலவரம் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. நெல்லி, பகல் பூர், பீவண்டி, குஜராத், மீரட், மும்பை, கோவை, மீனாட்சிபுரம், இப்படி அடுக்கி கொண்டே போகலாம் அத்தனை கலவரங்களையும் ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவாரின் ஆயுதம் தரித்த கும்பல் நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.<br /><br />கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் இந்தியாவில் பலபகுதிகளில் நடந்தன. பாதிரியாரையும், அவரது பிஞ்சு குழந்தைகளையும் தீவைத்து கொளுத்தியது, பாதிரி பெண்களை கற்பழித்தது, இப்படி போகிறது டோண்டு சார் இதற்க்கு என்னா சொல்றீங்கள் சார்.<br /><br />by: adam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-62202514516408716872011-11-12T10:27:17.014-08:002011-11-12T10:27:17.014-08:00//No body discussed where it is started.. i mean t...//No body discussed where it is started.. i mean the godhra train burning .. Who are the main reason for it... because this incident is induced the riots later ...//<br /><br /><br />நீங்கள் சொல்லவது எல்லாம் சரிதான் கோத்ரா ரயில் எரிப்பை செய்தது யார்? அது ஒரு ஆக்சிடென்ட் என்றே நானாவதி கமிசன் சொல்கிறது. இந்திய உளவுத்துறை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மாதிரி, இஸ்ரேலின் மொசாத் மாதிரி மனித நேயம் இல்லாமல் தங்கள் சார்ந்திருக்கும் மதத்திற்கு ஆதரவாக செயல்படுவதும், இந்தியாவில் ஹிந்துதுவாவின் ஆட்சியை கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில் முழு மூச்சாக செயல்படும் ஒரு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஒரு கருவிதான் இந்திய உளவுத்துறை. இதற்க்கு சிறந்த உதாரணம் இன்றுவரை உளவுத்துறை ராவில் ஒரு முஸ்லிம்கூட சேர்க்கப்படவில்லை. இதில் இருந்து தெரிகிறது இவர்கள் செய்யும் சாதிகள் வெளிவந்து விடுமோ என்கிற பயம். நடுநிலையா பேசுங்கள் நீங்கள் கொண்டிருக்கும் ஹிந்துத்துவா ஆதரவு நிலை உங்களை மனிதர்கள் என்ற லிஸ்டில் இருந்து உங்களை அப்புறபடுத்தி மிருகங்களாக மாற்றிவிட போகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-91701728770278323882011-11-12T05:13:16.587-08:002011-11-12T05:13:16.587-08:00No body discussed where it is started.. i mean the...No body discussed where it is started.. i mean the godhra train burning .. Who are the main reason for it... because this incident is induced the riots later ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-19360229030202103332011-11-11T21:58:44.116-08:002011-11-11T21:58:44.116-08:00****குஜராத்:இனப்படுகொலைக்கு உதவியதன் மூலம் மோடியிட...****<b><a href="http://www.thoothuonline.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%87%e0%ae%a9%e2%80%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e2%80%8b/" rel="nofollow">குஜராத்:இனப்படுகொலைக்கு உதவியதன் மூலம் மோடியிடம் ஆதாயம் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பட்டியல் .</a></b>*****<br /><br />.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-57132216014605016292011-11-11T21:44:19.371-08:002011-11-11T21:44:19.371-08:00உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வ...<b><i>உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு அவர்களும் பிரபல ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க தலைவர்களை இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க துணியவில்லை. </i></b><br />ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை<br /><br /> வழக்கிலிருந்து தப்பித்த பலரும் குற்றவாளிகளின் பெயர் விபரங்களை அளித்து நீதிமன்றத்தில் அவர்களை சரியாக அடையாளம் காண்பித்த பிறகும் அவர்கள் தப்பிவிட்டனர் என ஸர்தார்புரா கூட்டுப்படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஒய்.பி.ஷேக் தெரிவித்துள்ளார்.<br /><br />குற்றவாளிகளுக்கு எதிரான சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்ததற்கு காரணம் அரசு தரப்பின் வீழ்ச்சியாக சுட்டிக்காட்டப்படுகிறது. <br /><br />வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பதற்கான சாட்சிகளை எஸ்.ஐ.டி சாட்சிகளாக எடுத்துக்கொள்ளவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். <br /><br /><b><i>கூட்டுப் படுகொலை நிகழும்போது போலீஸார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு ஆதாரமான மொபைல் ஃபோன் அழைப்புகளையோ, போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரியின் வாக்குமூலத்தையோ எஸ்.ஐ.டி ஏற்றுக்கொள்ளவில்லை என்ற வலுவான குற்றச்சாட்டும் உள்ளது.</i></b><br /><br /><br />நேற்று ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வேளையில் நீதிமன்றத்தில் கூட்டுப் படுகொலையில் பலியானவர்களின் குடும்பத்தினர் யாரும் இல்லை. <br /><br />அந்த கோர சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும் அதன் கோர நினைவுகள் ஏற்படுத்தும் பீதியின் காரணமாக மெஹ்ஸானா மாவட்டத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு கூட திரும்ப முடியாமல் உள்ளனர் இந்த அப்பாவி முஸ்லிம்கள். <br /><br />அருகிலுள்ள மாவட்டத்தில் ஸத்நகர் அகதிகள் முகாமில் அவர்கள் வசித்து வருகின்றார்கள்.<br /><br />SOURCE : http://www.thoothuonline.com/%e0%ae%b8%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af8-2/VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-81836964452953640372011-11-11T21:40:52.948-08:002011-11-11T21:40:52.948-08:00ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை: சங்க்பரிவார் பயங்கரவ...ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை: சங்க்பரிவார் பயங்கரவாதத்தின் நேரடி சாட்சி <br /><br />11 Nov 2011 <br />ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்ட குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் அதிகமாக விவாதிக்கப்படாத சம்பவம்தான் ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கு.<br /><br />கோத்ரா சம்பவத்தின் திரை மறைவில் மோடி அரசின் ஒத்துழைப்புடன் குஜராத் முழுவதும் சங்க்பரிவார பயங்கரவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு கோரத்தாண்டவம் ஆடிய வேளையில் தப்பி பிழைத்தவர்கள் ஸர்தார்புராவில் உள்ள இப்ராஹீம் ஷேக்கின் வீட்டில் அடைக்கலம் தேடினர். <br /><br />அபயம் தேடியவர்களை விடாது துரத்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இப்ராஹீமின் வீட்டை பூட்டி உள்ளே பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொளுத்தினர்.<br /><br />உடலில் தீ பற்றிய பொழுது தப்பிக்க கூட வழிதெரியாமல் தீயில் வெந்து அந்த அப்பாவிகள் மரணித்தார்கள் என இச்சம்பவத்தில் தப்பிப்பிழைத்தவர் வாக்குமூலம் அளித்திருந்தார். <br /><br />கொல்லப்பட்ட33 பேர்களில் 22 பேர் பெண்களாவர். மீதமுள்ளவர்கள் குழந்தைகள். எட்டுமாதமே ஆன பச்சிளம் குழந்தையும் இந்த பாதகர்களின் கொடூரத்திற்கு பலியானது. <br /><br />கொல்லப்பட்டவர்களில் 11 பேர் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களாவர். இதனை அவர்களது உறவினரான அய்யூப் மியா ரஸூல் மியா ஷேக் வாரப்பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.<br /><br />கோத்ரா சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே ஸர்தார்புரா கூட்டுப் படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக ஏற்கனவே ஆதாரங்களுடன் செய்தி வெளியாகியிருந்தது. <br /><br />ஸர்தார்புரா சம்பவம் நிகழ்வதற்கு முந்தைய தினம் மசாலப்பொடி வாங்க தயாபாய் வனபாய் என்ற நபரின் கடைக்கு சென்ற தனது மாமாவிடம், இது இவருடைய கடைசி பஜ்ஜியை தின்பதற்கான மசாலா என கடை உரிமையாளர் இன்னொரு நபரிடம் கூறியதாக அய்யூப் டெஹல்காவிடம் தெரிவித்திருந்தார். <br /><br />இதனை போலீஸாரிடம் புகார் அளித்தபிறகும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எஸ்.ஐ.டியும் இதனை கண்டுக்கொள்ளவில்லை.<br /><br /><b><i>கோத்ரா சம்பவம் நடப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு முஸ்லிம்களுக்கு எதிரான என்ன செய்தாலும் யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள். நமது அரசு அவர்களை காப்பாற்றும் என நரன் லாலு பட்டேல் என்ற உள்ளூர் எம்.எல்.ஏ கூறியதாக ஸர்தார்புரா கூட்டுப் படுகொலையில் தனது மூன்று குடும்ப உறுப்பினர்களை இழந்த நாஸிர் அக்பர் ஷேக் பின்னர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்</i></b><br /><br /><b><i>கலவரத்திற்கு முன்னோடியாக சங்க்பரிவார தீவிரவாதிகள் முஸ்லிம்கள் நெருக்கமாக வசித்த ஷேக் முஹல்லாவில் ஹாலோஜன் விளக்குகளை நிறுவிய பொழுது, இது எதற்கு? என வினவிய பொழுது “முஸ்லிம்களை கொலைச் செய்ய” </i></b>என பதிலளித்ததாக பிக்குமியா ஷேக் குற்றம் சாட்டியிருந்தார். <br /><br />இந்த தகவலை போலீசாருக்கு தெரிவித்த போதிலும் அதனை செவிக்கொடுத்து கேட்க போலீஸ் தயாராகவில்லை.<br /><br />துவக்கத்தில் இவ்வழக்கை விசாரித்த உள்ளூர் போலீஸ் பிரமுகர்கள் பலரையும் தவிர்த்துவிட்டு முதல் தகவல் அறிக்கையை(எஃப்.ஐ.ஆர்) தயார் செய்தனர் என குற்றச்சாட்டு முன்னரே எழுந்தது. <br /><br />ஸர்தார்புரா கூட்டுப் படுகொலைக்கு தலைமை வகித்த முன்னாள் பா.ஜ.க அமைச்சர் நரன் லாலு பட்டேல் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவராவார். துவக்கத்தில் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர் வி.ஹெச்.பியின் குஜராத் மாநில செயலாளரான திலீப் திரிவேதி ஆவார். குற்றவாளிகளின் ஜாமீன் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய இவர் ஜாமீனுக்கு ஆதரவான முடிவை மேற்கொண்டு குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உதவினார். <br /><br />பின்னர் இனப் படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அளித்த மனுவில் உச்சநீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து திலீப் திரிவேதி நீக்கப்பட்டார்.<br /><br />continued..VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-3344131520541264422011-11-11T20:04:25.143-08:002011-11-11T20:04:25.143-08:00//dondu(#11168674346665545885) said...
எவ்வளவு நா...//dondu(#11168674346665545885) said...<br /><br />எவ்வளவு நாக்கு உங்களுக்கு?<br /><br />அது சரி கோத்ரா ரயில் விபத்தில் அவ்வளவு பேர் இறந்ததற்கு ஒப்புக்கு கூட நீங்கள் வருத்தம் தெரிவிக்கவில்லையே.//<br /><br />டோண்டு (உண்மை பெயர் ராகவன் - பார்ப்பனர்) ஐயரே, <br /><br />தன் சுய சொரூபத்தை காட்டிக்கோண்டு தனது பதிவுகளில் இஸ்ரேலை வானார புகழ்ந்து, நரமாமிசமுண்ணும் கொலைகார மோடியை தலைமேல் தூக்கிப்பிடித்து வைத்துக்கொண்டு அயராது ஆடும் டோண்டுவை மேலும் தெளிவாக காட்டிக்கொள்ளுகிறார் டோண்டு இங்கே. <br /><br />தமிழ் பதிவர்கள், வாசகர்கள் பார்ப்பனர் "டோண்டு” க்கு எத்தனை எவ்வளவு நாக்கு? என்பதை நன்கறிவார்கள். <br /><br />டோண்டு ஐயரே, மேலும் இந்தமாதிரி “Don’t do” .<br /><br />யோக்கியர்டோண்டு ஐயரை<br />வாசகர்கள் நன்கறிவார்கள்.<br /><br />ஐயரே, கொலைகாரன் மோடியின் குஜராத் படுகொலையில் ஆயிரக்கணக்காணோர் சிதைக்கப்பட்டதற்கு நீர் ஆனந்தப்பட்டிரா இல்லையா? நீரே அறிவீர். நீரே கூறிக்கொள்ளும். .UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-51969915478819977912011-11-11T12:16:33.022-08:002011-11-11T12:16:33.022-08:00//கோத்ராவுக்கு பின்னால் வந்த கலவரத்துக்கு கோர்ட் இ...//கோத்ராவுக்கு பின்னால் வந்த கலவரத்துக்கு கோர்ட் இந்துக்களுக்கு தண்டனை கொடுத்தால் அதை பேச்சு மூச்சில்லாமல் ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் கோத்ரா ரயில் எரிப்பு குற்றத்துக்கு இசுலாமியருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தால் மட்டும் நொள்ளை சொல்வீர்கள். அதே நீதி மன்றம் முக்கிய குற்றவாளிக்கெதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால் அதை மட்டும் ஏற்றுக் கொள்வீர்கள். எவ்வளவு நாக்கு உங்களுக்கு? அது சரி கோத்ரா ரயில் விபத்தில் அவ்வளவு பேர் இறந்ததற்கு ஒப்புக்கு கூட நீங்கள் வருத்தம் தெரிவிக்கவில்லையே.//<br /><br />அப்படியெல்லாம் இல்லை யார் தவறு செய்தாலும் அதற்க்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்து. ஒரு நாளும் அநீதிகளுக்கு துணை போக முடியாது என்பதே எமது வாதமும் கூட. எல்லாவிதமான பயங்கரவாத திற்கும் எதிராக சிந்திக்கவும் குரல் கொடுக்கும். உண்மையிலேயே ரயில் எரிப்பை இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்திருந்தால் நிச்சயம் தண்டனை பெறுவதில் மாற்று கருத்து இல்லை. இந்தியா முழுவதும் செய்யாத குற்றத்திற்காக இஸ்லாமியர்கள் சிறையில் வாடுவதும், அவர்கள் மேல் இடப்பட்ட பொய் வழக்குகளும் ஏராளம் என்பது நீங்கள் அறியாதது இல்லை. நீங்கள் சந்தடி சாக்கில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை மொத்தமாக ஹிந்துகளோடு சேர்த்து ஹிந்துக்கள் என்று வாதிடாதீர்கள். அவர்களை பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்துங்கள். ரயில் எரிப்பில் கொல்லப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களே, மனிதர்களை உயிரோடு எரித்து கொல்பவன் மனித இனத்தின் விரோதியாகத்தான் இருப்பான். இதுவே எமது கருத்து. எல்லாவிதமான அரசு பயங்கரவாதம் முதல் தனிநபர் பயங்கரவாதம் வரை அனைத்தையும் சிந்திக்கவும் வன்மையாக எதிர்க்கும் என்பதை இங்கே மீண்டும், மீண்டும் பதிவு செய்கிறோம். இது ஒரு சார்பு சிந்தனை படைத்தது என்று எண்ண வேண்டாம். பத்திரிகை என்பது மக்கள் பிரச்சனைகளை பாமர மக்களின் உணர்வுகளை, நியாங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம், கருத்து. தினமலர், தினமணி போல் இல்லாமல் மக்களின் குரலாய் சிந்திக்கவும் ஒலிக்கும். அனைத்துவித அநீதிகளுக்கும் எதிராய் மக்களின் போர்வாளாய் சிந்திக்கவும் இருக்கும் என்பதை இங்கே ஒருமுறை சொல்லி கொள்ள கடமை பட்டுள்ளோம்.<br /><br /> நன்றி வணக்கம் : நட்புடன் சிந்திக்கவும் ஆசிரியர் குழுமம்.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-89880589224116761042011-11-11T12:12:47.656-08:002011-11-11T12:12:47.656-08:00//கோத்ராவுக்கு பின்னால் வந்த கலவரத்துக்கு கோர்ட் இ...//கோத்ராவுக்கு பின்னால் வந்த கலவரத்துக்கு கோர்ட் இந்துக்களுக்கு தண்டனை கொடுத்தால் அதை பேச்சு மூச்சில்லாமல் ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் கோத்ரா ரயில் எரிப்பு குற்றத்துக்கு இசுலாமியருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தால் மட்டும் நொள்ளை சொல்வீர்கள். அதே நீதி மன்றம் முக்கிய குற்றவாளிக்கெதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால் அதை மட்டும் ஏற்றுக் கொள்வீர்கள். எவ்வளவு நாக்கு உங்களுக்கு? அது சரி கோத்ரா ரயில் விபத்தில் அவ்வளவு பேர் இறந்ததற்கு ஒப்புக்கு கூட நீங்கள் வருத்தம் தெரிவிக்கவில்லையே.//<br /><br />அப்படியெல்லாம் இல்லை யார் தவறு செய்தாலும் அதற்க்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்து. ஒரு நாளும் அநீதிகளுக்கு துணை போக முடியாது என்பதே எமது வாதமும் கூட. எல்லாவிதமான பயங்கரவாத திற்கும் எதிராக சிந்திக்கவும் குரல் கொடுக்கும். உண்மையிலேயே ரயில் எரிப்பை இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்திருந்தால் நிச்சயம் தண்டனை பெறுவதில் மாற்று கருத்து இல்லை. இந்தியா முழுவதும் செய்யாத குற்றத்திற்காக இஸ்லாமியர்கள் சிறையில் வாடுவதும், அவர்கள் மேல் இடப்பட்ட பொய் வழக்குகளும் ஏராளம் என்பது நீங்கள் அறியாதது இல்லை. நீங்கள் சந்தடி சாக்கில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை மொத்தமாக ஹிந்துகளோடு சேர்த்து ஹிந்துக்கள் என்று வாதிடாதீர்கள். அவர்களை பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்துங்கள். ரயில் எரிப்பில் கொல்லப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களே, மனிதர்களை உயிரோடு எரித்து கொல்பவன் மனித இனத்தின் விரோதியாகத்தான் இருப்பான். இதுவே எமது கருத்து. எல்லாவிதமான அரசு பயங்கரவாதம் முதல் தனிநபர் பயங்கரவாதம் வரை அனைத்தையும் சிந்திக்கவும் வன்மையாக எதிர்க்கும் என்பதை பதிவு இங்கே மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறோம். இது ஒரு சார்பு சிந்தனை படைத்தது என்று எண்ண வேண்டாம். பத்திரிகை என்பது மக்கள் பிரச்சனைகளை பாமர மக்களின் உணர்வுகளை, நியாங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம், கருத்து தினமலர், தினமணி போல் இல்லாமல் மக்களின் குரலாய் சிந்திக்கவும் ஒலிக்கும். அனைத்துவித அநீதிகளுக்கும் எதிராய் மக்களின் போர்வாளாய் சிந்திக்கவும் இருக்கும் என்பதை இங்கே ஒருமுறை சொல்லி கொள்ள கடமை பட்டுள்ளோம்.<br /><br />நன்றி வணக்கம் : நட்புடன் சிந்திக்கவும் ஆசிரியர் குழுமம்.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-33149408482572327302011-11-11T11:27:24.368-08:002011-11-11T11:27:24.368-08:00//கோத்ராவுக்கு பின்னால் வந்த கலவரத்துக்கு கோர்ட் இ...//கோத்ராவுக்கு பின்னால் வந்த கலவரத்துக்கு கோர்ட் இந்துக்களுக்கு தண்டனை கொடுத்தால் அதை பேச்சு மூச்சில்லாமல் ஏற்றுக் கொள்வீர்கள். //<br /><br />மிஸ்டர் டோண்டு ராகவன். தயவு செய்து ஒரு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை ஹிந்துக்கள் என்று வாதிடாதீர்கள். அவர்கள் ஹிந்துக்கள் என்று சொல்லிகொள்ளும் பயங்கரவாதிகள். பெரும்பான்மையான ஹிந்துக்கள் யாரும் அவர்களோடு இல்லை அவர்களுக்கு ஆதரவும் கொடுக்கவில்லை. அவர்கள் ஹிந்துக்களை காக்கிறோம் என்று ஹிந்துமததிற்கு கேடு உண்டாக்க வந்த கயவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இப்படி தீவிரவாதிகளை பகிரங்கமாக ஆதரிக்காதீர்கள். அவர்களை ஹிந்துகளோடு சேர்க்காதீர்கள். <br /><br />by: RAJAN.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-10825789969875287172011-11-11T10:00:06.997-08:002011-11-11T10:00:06.997-08:00Mr Dondu,
I have never read you condemning ...Mr Dondu,<br /> I have never read you condemning Godhra riot criminals and sympathizing Godhra riot victims.<br /> A Chief Minister who ordered his police officers to let the Hindus vent their anger. Don't you think its immoral?<br /> For argument sake, let some mulsims torched the coach. Being the ruler, what you should do? Rape and kill all the muslims or punish only the people who are responsible?<br /><br /> A muslim doesn't blame all the hindus. He wants the culprits to be punished. irrespective of their religion. <br /> Why you think Godhra riots are a legally right response to the train carnage? Why do you think all muslims to be punished when few commit mistakes (Vanjoor bhai has listed the legal loopholes.. did you read any loopholes in Gujarat riot cases? IF yes, present them)<br /><br /> ungalukku eppavume naakku neelam thaan :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-56623090603522281602011-11-11T07:36:35.046-08:002011-11-11T07:36:35.046-08:00கோத்ராவுக்கு பின்னால் வந்த கலவரத்துக்கு கோர்ட் இந்...கோத்ராவுக்கு பின்னால் வந்த கலவரத்துக்கு கோர்ட் இந்துக்களுக்கு தண்டனை கொடுத்தால் அதை பேச்சு மூச்சில்லாமல் ஏற்றுக் கொள்வீர்கள். <br /><br />ஆனால் கோத்ரா ரயில் எரிப்பு குற்றத்துக்கு இசுலாமியருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தால் மட்டும் நொள்ளை சொல்வீர்கள். அதே நீதி மன்றம் முக்கிய குற்றவாளிக்கெதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால் அதை மட்டும் ஏற்றுக் கொள்வீர்கள்.<br /><br />எவ்வளவு நாக்கு உங்களுக்கு?<br /><br />அது சரி கோத்ரா ரயில் விபத்தில் அவ்வளவு பேர் இறந்ததற்கு ஒப்புக்கு கூட நீங்கள் வருத்தம் தெரிவிக்கவில்லையே.<br /><br />டோண்டு ராகவன்.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-1070340268280227492011-11-10T23:23:42.168-08:002011-11-10T23:23:42.168-08:00CLICK TO READ
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசார...CLICK TO READ<br /><br /><b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2011/11/blog-post_11.html" rel="nofollow">கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை. தீர்ப்புக்கு முன்.</a></b><br /><br /><br />.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-32823009831334277632011-11-10T22:25:42.107-08:002011-11-10T22:25:42.107-08:00‘குஜராத் – என்ன நடக்கிறது?’
என்ற தலைப்பில் பேசிய...‘குஜராத் – என்ன நடக்கிறது?’ <br /><br />என்ற தலைப்பில் பேசிய புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், <br /><br />‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்கள் தான் செய்தனர் எனக் கூறி, 3000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையின முஸ்லிம்களைக் கொலை செய்துள்ளனர் <br />இந்து மதவெறியர்கள். <br /><br />பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். <br />கோடிக்கணக்கான மதிப்புடைய உடைமைகளைச் சேதப்படுத்தி உள்ளனர். <br /><br /><b><i>கோத்ரா ரயில் எரிப்பு முஸ்லிம்கள் செய்ததல்ல. </i></b><br /><br />கரசேவர்கள் ரயில் நிலையத்தில் இருந்த ஒரு முஸ்லிம் இளம் பெண்ணைத் தூக்கிச் சென்றதுதான் அனைத்திற்கும் காரணம்.<br /> <br />இதனை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் ஈமெயில் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளனர். <br />அதற்காக அவர்கள் மிரட்டப்பட்டனர். <br /><br /><b><i>ரயில் எரிப்பு குறித்த தடய அறிவியல் துறை அறிக்கை ரயில் பெட்டி உள்ளிருந்து எரிக்கப்பட்டதாக கூறுகிறது</i></b> <br /><br />தற்போது ஒரு என்கவுன்டர் வழக்கில் குஜராத் முதல்வர் மோடி நள்ளிரவு வரை விசாரிக்கப்பட்டுள்ளார். <br /><br />உச்சநீதிமன்ற தலையீடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. <br /><br />மேலகான் குண்டு வெடிப்பில் கைது செய்யபாட்டுள்ள மதவெறியர்களுக்கு ஆதராவாக பேசும் மத்திய அரசு, <br /><br />ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறித்து பேச முடியாது எனக் கூறுவது இரட்டை அளவுகோல் ஆகும்’ என்றார்.<br /><br />‘காவிமயமும் கோட்சேக்களும்’ என்ற தலைப்பில் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அருணன் <br /><br />‘காந்தியைக் கொன்ற கோட்சே உள்ளிடவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. <br /><br />காந்தி கொலை வழக்கில் தங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், சாவர்கருக்கும் தொடர்பில்லை என்று கூறியவர்கள், <br /><br />தீர்ப்பு சொல்லப்பட்ட நேரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சாவர்க்கர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். <br /><br />“காவி புனிதமானது தான்” ஆனால், அந்த காவியை அணிந்தவர்கள் புனிதமானவர்களாக இல்லை. <br /><br />சங்கராச்சாரியாரை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு அலைந்துக் கொண்டிருக்கிறார். <br /><br /><b>தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களுடைய அலுவலகத்திற்கே குண்டு வைத்துக் கொண்டு, அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடலாம் எனத் திட்டமிட்டனர். <br />நல்ல வேளையாக அது கண்டுபிடிக்கப்பட்டது. </b><br /><br /><b>இன்றைக்கு காவித் தீவிராவாதம் என்றவுடன் பதறுகிறார்கள். <br />முஸ்லிம் தீவிரவாதம் எனக் கூறி ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்தியவர்கள், கலங்கப்படுத்தியவர்கள் இப்போது இந்த வார்த்தையைப் பார்த்து அச்சப்படுகிறார்கள் என்றார். </b><br />Lengthy article shortened<br /><br />________________________________________<br />Source : http://www.peoplesrights.in/tamil/?p=257<br />header:மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்த கருத்தரங்கம்!VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-19056279218967894412011-11-10T21:30:27.978-08:002011-11-10T21:30:27.978-08:00அன்புள்ள டோண்டு ராகவன் அவர்களே இதை முஸ்லிம்கள் சொல...அன்புள்ள டோண்டு ராகவன் அவர்களே இதை முஸ்லிம்கள் சொல்லவில்லை அரசு நியமித்த கமிசனும், சாட்சியங்கள் ஆகிய நமது ஹிந்து சகோதரர்களும், நமது இந்துமதத்தை சேர்ந்த பெரும் சிந்தனை வாதிகளும் சொல்லியது. அது என்னை போன்ற ஒருவானின் கருத்தும் கூட. நீங்கள் தவறு இருந்தால் சுட்டி காட்டலாம். முஸ்லிம்கள் மத்தாப்பு கொளுத்தினால் கூட பாம் வைத்துவிட்டான் என்று சொல்லும் நமது தினமலர், தினமணி போன்ற பத்திரிக்கைகள் எல்லாம் இருக்க முஸ்லிம்கள் செய்தால் அது பட்டவர்த்தனமாக உடனே வெளிச்சமாகிவிடும். இதில் ஒளிவு மறைவுக்கு வேலையில்லை. வெளிச்சம் போட்டு காட்ட ஆயிரம் ஏடுகள் இருகின்றன. ஆனால் இதில் உண்மை இல்லை என்பதாலே இதை அறுதியிட்டு சொல்ல முடியவில்லை அவர்களால். புரியும் என்று நம்புகிறேன். வணக்கம் நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-70345536553882530842011-11-10T21:21:43.135-08:002011-11-10T21:21:43.135-08:00செய்தி 09: கோத்ராவைச் சேர்ந்த முசுலீம் மதகுருதான்,...செய்தி 09: கோத்ராவைச் சேர்ந்த முசுலீம் மதகுருதான், சம்பவம் நடப்பதற்கு முன்பாக, மசூதியின் மேலேறி நின்று, மதவெறியைக் கக்கும் விதமாக உரை நிகழ்த்தி, ராம பக்தர்களைத் தாக்கும்படி உள்ளூர் முசுலீம்களைத் தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த மதகுரு சம்பவம் நடந்த அன்று மகாராஷ்டிராவில் இருந்தார் என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும், அவர் மீதான சதி வழக்குத் திரும்பப் பெறப்படாததால், அவர் இன்றுவரை தலைமறைவாக இருந்து வருகிறார்.<br /><br />கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு, RSS தலைமை தாங்கி நடத்திய இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உதவி செய்வதில் முன்னணியில் நின்ற மௌலானா உமர்ஜி, ஹரூண் அபித், ஹருண் ரஷீத் ஆகிய முசுலீம் மதத் தன்னார்வ தொண்டர்களும், ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டு, "பொடா"வின் கீழ் சிறையில் தள்ளப்பட்டனர். இதன் மூலம் அநாதரவான முசுலீம்கள் தங்களுக்குள்ளேயே உதவி செய்து கொள்வதைக் கூட வக்கிரமாகத் தடுக்க முனைந்தது, மோடி அரசு.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-3515141587697713522011-11-10T21:21:00.934-08:002011-11-10T21:21:00.934-08:00செய்தி 08: கோத்ரா சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப...செய்தி 08: கோத்ரா சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுள் 36 பேர், S6 பெட்டி தீக்கிரையான அன்றுதான், மற்றொரு வழக்கில் இருந்த நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டனர். "நீலம் தங்கும் விடுதி வழக்கு" என்ற அந்த வழக்கில், இந்த 36 பேருக்கு எதிராக போலீசாரால் சாட்சிகளாக நிறுத்தப்பட்டவர்கள்தான், கோத்ரா வழக்கிலும் இவர்களுக்கு எதிராக புகாரும், சாட்சியமும் அளித்துள்ளனர். குஜராத் போலீசின் காவித்தனமான பழி தீர்த்துக் கொள்ளும் வெறிக்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.com