tag:blogger.com,1999:blog-3326210506044274114.post4507775235395490976..comments2023-11-05T01:48:43.240-08:00Comments on சிந்திக்கவும்: ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?Unknownnoreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-3326210506044274114.post-68128922362925773852011-12-20T04:03:52.106-08:002011-12-20T04:03:52.106-08:00Koodankulam is a boon for our Tamil people. It is ...Koodankulam is a boon for our Tamil people. It is a major solution for our power needs. All small shops/businesses are getting affected by 6-7 hours power cut. <br /><br />The Udhaykumar and Two Christian priests are unnecessarily spreading rumors and fear among the people. THis project started 20 years back.<br /><br />Udhaykumar doesnt have Nuclear physics background. The other two are religious Christian priests who have no idea about nuclear reactors.<br /><br />All their questions have been answered by the scientific community but still they r opposing. It means they have some conspiracy behind their protest.<br /><br />All the major fears<br />* protection from Tsunami <br />* Radiation leak is only the amount of one Xray radiation for 20 years.<br /><br />* Before leaving the sea water back to ocean, they cool it down and let it out.<br /><br />* The sea water is used only for cooling purpose<br /><br />*No marine life is affected<br /><br />* There will be more guards and protection. SO it affects only Terrorists and smugglers not true Fishermen<br /><br />*In case of power failure, there are 4 generators, Wind generated energy facilities etc<br /><br />Are the scientific community fools to have their houses/housing board near the reactor, wont they want to protect their lives/families if there was a risk?<br /><br />Stop blindly opposing this.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-31756781733694560922011-12-03T23:48:27.756-08:002011-12-03T23:48:27.756-08:00Not dinamalar! Every one want to say dinaMalam.Not dinamalar! Every one want to say dinaMalam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-66399946435858827492011-12-02T08:46:48.910-08:002011-12-02T08:46:48.910-08:00It's my opinion idinamalar is the dangerous......It's my opinion idinamalar is the dangerous....... Yours ::: muruganAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-3741620654001065582011-11-29T20:01:02.456-08:002011-11-29T20:01:02.456-08:00அணு உலையை விட விஷத்தை கக்குகிறது தினமலம், and rssஅணு உலையை விட விஷத்தை கக்குகிறது தினமலம், and rssஇப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-76075213751428126402011-11-28T11:55:05.989-08:002011-11-28T11:55:05.989-08:00Anonymous said...
இந்த இரண்டையும்விட ஆபத்தானது இஸ்...Anonymous said...<br />இந்த இரண்டையும்விட ஆபத்தானது இஸ்லாமிய பயங்கரவாதம்தான்..////உன் முஞ்சில என் பிஜ்சங்க்கைய வைக்க +++++RSS எதிரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-36238432326620799802011-11-27T20:55:30.818-08:002011-11-27T20:55:30.818-08:00ThalIthanaya u write every think in pure Tamil oh...ThalIthanaya u write every think in pure Tamil oh my god I can't understand man.... That's way I don't like Tamil It's funny man....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-85377874359435905202011-11-27T20:50:45.416-08:002011-11-27T20:50:45.416-08:00Tamil... Tamil... U guys only know this Tamil we k...Tamil... Tamil... U guys only know this Tamil we know every think in the world that's way we are in the top always .... Ok think about that come and learn Hindi, English, Malayalam ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-38357956865012300672011-11-27T20:45:13.644-08:002011-11-27T20:45:13.644-08:00Wow thalaithanayan u did very greatr comment, but ...Wow thalaithanayan u did very greatr comment, but we are number one in the world u guys everybody down Of our thought. We can do every think in India u can't do nothing, ha....ha.... Just u can write like this is not go to make nothing...... Bye bye.... Ha.... Ha.... Yours leadersAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-85118754266090578282011-11-27T20:34:41.060-08:002011-11-27T20:34:41.060-08:00ஜாம்பவான் ஜப்பானே தப்பவில்லை.
கழுதைக்கு கற்பூர வாச...ஜாம்பவான் ஜப்பானே தப்பவில்லை.<br />கழுதைக்கு கற்பூர வாசனை தெரிந்தால் என்ன<br />தெரியாவிட்டால் நமக்கென்ன <br />உண்மைதனை சொல்லாது வேறுவேலை எனக்கென்ன?<br /><br />அடப்பாவிகளா ! அணு வெடித்தால் <br />அதை விட வேகமாய் பறக்கஉனக்கு மனமுண்டு<br />அணுவுக்குள் சுற்றி வரும் ப்ரோடான் போன்ற<br />கந்தசாமிக்கும், காதருக்கும் இந்நிலம்விடின் எங்கேடா இடமுண்டு?<br /><br />வல்லான் வகுத்தது வாழ்க்கை என்றால் இந்நீண்ட நிலத்தில்<br />மோடிக்கும், பக்சே உக்கும், கோட்சே உக்கும் மட்டுமே<br />வாழ்கை உண்டு. நல்லான் வகுத்ததே நாடு என்பதனால்,<br />நல்லாருக்கும் நலமாய் நாடுண்டு.<br /><br />ஜப்பானில் நடந்ததுபோல் இங்கு நடந்தால் <br />மக்கள் மண் புழுக்களாய் மாற விடுவர்<br />தலைவனெல்லாம் தம் மக்களோடு நாடு விடுவர்<br />சேர்த்த செல்வங்களை தன் செல்லங்களோடு சேர்த்திடுவர்<br /><br />வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.<br />தும்பை விடுத்து வாலைப்பிடிக்கும் துட்ட குணம் அதை நீ <br />செய்யாதே. எல்லை மீறிவிட்டால், எமனுக்கு நான் இரை.<br />எல்லை மீறும் வரை எனக்கு நீ இரை.தலைத்தனையன்https://www.blogger.com/profile/07378451273542114823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-73230072300535637242011-11-27T20:07:55.607-08:002011-11-27T20:07:55.607-08:00Every one wanna fight aginst the dinamalar! Roja....Every one wanna fight aginst the dinamalar! Roja.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-55851068346541750552011-11-27T18:24:28.417-08:002011-11-27T18:24:28.417-08:00தினமலரின் தோலுரிக்கும் நல்ல பதிவு! தினமலர் பார்பன...தினமலரின் தோலுரிக்கும் நல்ல பதிவு! தினமலர் பார்பன வெறி கொண்ட நாளேடு. அதன் உயர்ஜாதி வெறியினால் ஏழைமக்கள் பதிப்பை பற்றி அது ஒருபோதும் கண்டு கொள்ளாது. - ரேவதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-65016818568691123152011-11-27T18:21:23.443-08:002011-11-27T18:21:23.443-08:00தினமலர் என்கிற பயங்கரவாத பத்திரிக்கையை தமிழர்கள் வ...தினமலர் என்கிற பயங்கரவாத பத்திரிக்கையை தமிழர்கள் வேரோடு அழிக்க வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-2361652573686820392011-11-27T15:57:45.539-08:002011-11-27T15:57:45.539-08:00பல விதமான தீமைகள் கூடங்குளம் அணு உலையால் ஏற்பட உள்...<a href="http://www.tehelka.com/TSearch.asp?cx=008457777601950459037%3Aocm6dyyosyo&cof=FORID%3A9&ie=UTF-8&q=koodankulam" rel="nofollow">பல விதமான தீமைகள் கூடங்குளம் அணு உலையால் ஏற்பட உள்ளது ... இது தொடர்பாக தெகல்காவில் வெளி வந்த செய்தியை படிங்கள்</a> please go to visit this link. thank you.மலர்விழிhttps://www.blogger.com/profile/06072964282101711119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-75460114080776439182011-11-27T15:55:41.890-08:002011-11-27T15:55:41.890-08:00பல விதமான தீமைகள் கூடங்குளம் அணு உலையால் ஏற்பட உள்...<a href="http://www.tehelka.com/TSearch.asp?cx=008457777601950459037%3Aocm6dyyosyo&cof=FORID%3A9&ie=UTF-8&q=koodankulam" rel="nofollow">பல விதமான தீமைகள் கூடங்குளம் அணு உலையால் ஏற்பட உள்ளது ... இது தொடர்பாக தெகல்காவில் வெளி வந்த செய்தியை படிங்கள்</a> please go to visit this link. thank you.மலர்விழிhttps://www.blogger.com/profile/06072964282101711119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-85598562707688539562011-11-27T15:25:51.835-08:002011-11-27T15:25:51.835-08:00இந்த கூட்டத்தை பிடித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில...இந்த கூட்டத்தை பிடித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வெளியே வர முடியாத படி உள்ளே வைத்து லாடம் கட்டினால் சரி ஆகி விடும் இலையேல் இவர்கள் இப்படித்தான் புலம்பி தீர்ப்பார்கள். RAVIAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-18552624262517326322011-11-27T14:44:34.454-08:002011-11-27T14:44:34.454-08:00அணு உலையை அதாரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்...அணு உலையை அதாரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வசிக்கும் இடத்தில அணு உலை வந்தால் அப்போது எதிர் பேச்சு பேசவே செய்வார்கள்....<br /><br />வலியும், வேதனையும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதே இதில் உண்மை. கூடங்குளத்தில் அவஸ்தை பட போவது ஏழை எளிய கடலுக்கு போயி மீன் பிடித்து தொழில் நடத்தும் மக்களும், விவசாயிகளுமே. தினமலருக்கு என்ன ஊட்டியில் பங்களா இருக்கும். அங்கே போயிடுவான். சாவ போறது ஏழை மக்களே. RAJAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-87078079142696634472011-11-27T14:36:06.965-08:002011-11-27T14:36:06.965-08:00இந்த கூடங்குளம் அனுமிநிலயம் கேளத்துக்கு போன திட்டம...இந்த கூடங்குளம் அனுமிநிலயம் கேளத்துக்கு போன திட்டம் அதை மொத்த கேரளமக்களும் ஜாதி, மத, அரசியல் வேறுபாடுகளை களைந்து எல்லோரும் ஒன்றாக நின்று விரட்டி அடித்து விட்டார்கள். தமிழன் இளிச்சவாயன் கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் மின்சாரம் கொடுக்க தமிழக மக்களை அணு அணுவாக கொல்வார்கலாம். தமிழக நீர் ஆதாரங்களை உருஞ்சுவார்கலாம், தமிழர்கள் நெருப்பை வயற்றில் கட்டி கொண்டு வாழனும் மற்ற மாநிலத்துகாரன் சந்தோசமா இயற்கையை ரசித்து கொண்டு இருப்பானாம்! நல்ல இருக்குடா உங்க கதை! உடனே மன்மோகன் சிங் ராணுவத்தை கொண்டு வருவாராம்! என்னடா பூச்சாண்டி காட்டுற! டர்பன கட்டிக்கிட்டு ஓடு பஞ்சப்பை நோக்கி. படிப்பறிவு இல்லாத முட்டாள் வடஇந்தியாகாரனுவ பண்ண்பாடும் அறிவும் மிக்க தமிழனுக்கு பாடம் சொல்ல வந்துட்டனுவ........தமிழ் மாறன்https://www.blogger.com/profile/06529176422819357690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-61322865468014263732011-11-27T14:20:17.220-08:002011-11-27T14:20:17.220-08:00தினமலர் பத்திரிகைக்கு நன்றாக தெரியும் அணுமின் நிலை...தினமலர் பத்திரிகைக்கு நன்றாக தெரியும் அணுமின் நிலையத்தால் ஆபத்து உண்டு என்று . தினமலர் தன ஹிந்துத்துவா வாழ்வதற்கு இதற்க்கு மத சாயம் பூசி செய்திகளை திரிக்கிறது. கூடங்குளம் பகுதியில் உள்ள கிறஸ்தவ மக்கள்தான் அங்கு சர்ச் இருப்பதால் அதை பாதுகாக்க நாட்டின் நலனுக்கு இடையூறு செய்வதாக வதந்திகளை பரப்புகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் அணுமின் நிலையம் அமைக்க அந்த மக்கள் விடவில்லை .அதற்காக அந்த மக்களை இந்து மக்கள் என்று சொன்னதா? இல்லையே! பிறகு ஏன் கிறித்தவர்கள் இங்கு குழப்பம் உண்டாகிறார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் இதே மாதிரி அந்த மக்கள் எதிர்த்தார்களே அதை ஹிந்து மக்கள் என்று என்று சொல்லி எழுதியதா தினமலர் இல்லையே. கடவுள் ஒருவரே அவர் தமிழ் கடவுள் முருகரா இருந்தாலும் ,ஏசுவாக இருந்தாலும் சரி. எனவே மதவாதம் பேசும் தினமலர் புறக்கணிக்கப்பட வேண்டிய பத்திரிகை. தினமலரை தமிழகத்தை விட்டு துரத்தியடிக்க வேண்டும் என்று ஆசிரியர் சொன்ன கருத்தை நான் வழி மொழிகிறேன். தேக்லா பர்னாந்து - உவரி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-45837363401056815472011-11-27T14:06:05.981-08:002011-11-27T14:06:05.981-08:00கன்னியாகுமரி மாவட்டத்து மக்கள் தமிழ் மொழியின் மீது...கன்னியாகுமரி மாவட்டத்து மக்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றுதல், மற்ற மாவட்டக் காரர்களைக் காட்டிலும் சற்றுக் கூடுதலாகும். இதற்குச் சில அடிப்படைக் காரணங்கள் உள்ளன. குமரி மாவட்டம் நீண்ட நெடுங்காலம், மலையாள ஆட்சியில் இருந்தது. இங்கு மலையாள மொழியின் நெருக்குதலில் ஒவ்வொரு நாளும் சிக்கித் தவித்தவர்கள் இவர்கள். பள்ளிகளில் மலையாள மொழிக்கே முதலிடம். தமிழ்மொழி இங்கு தாழ்த்தப்பட்ட வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற காரணங்களே, இங்குள்ள தமிழர்களுக்குத் தமிழ் மொழி யின் மீது கூடுதல் பற்று ஏற்படக் காரணமாக இருந்தது.<br /><br />கன்னியா குமரி தமிழ் மக்களுக்காக மொத்த தமிழகமும் அணி திரள வேண்டும். கூடங்குளம் பிரச்சனை என்பது மக்கள் பிரச்சனை இதில் ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து நாம் தமிழர்கள் என்று ஒன்று படவேண்டும். நல்ல பதிவு வாழ்த்துக்கள்! அன்புடன்: யேசுதாஸ். கூட்டப்பனை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-83839175910891127022011-11-27T13:57:01.190-08:002011-11-27T13:57:01.190-08:00பேச்சிப்பாறை அணையிலிருந்தும், கோதையாறு அணையிலிருந்...பேச்சிப்பாறை அணையிலிருந்தும், கோதையாறு அணையிலிருந்தும் தண்ணீர் எடுத்து தான் அணு உலைகளை குளிர்வித்து இயக்க முடியும் என்றுள்ளபோது, ஏற்கனவே வறட்சியால் தவிக்கும் தென் மாவட்டங்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் எங்கு போவர்கள்.மலர்விழிhttps://www.blogger.com/profile/06072964282101711119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-48057781303423474372011-11-27T13:31:49.589-08:002011-11-27T13:31:49.589-08:00/தனிப்பட்ட முறையில் மதத்தை வைத்து இங்கு மோதிக்கொண்.../தனிப்பட்ட முறையில் மதத்தை வைத்து இங்கு மோதிக்கொண்டு பதிவின் நோக்கத்தை கெடுக்க வேண்டாம்/ ஆமா கரெக்ட்...அப்புறம் குஜராத்துல ஆர்.எஸ்.எஸ் அராஜகம் பத்தியும் பேச வேண்டியிருக்கும். வி.புலிகள் முஸ்லிம்களை அடுச்சுத் துரத்தினது பத்தியும் பேச வேண்டியிருக்குமே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-75877618819216360432011-11-27T11:34:39.802-08:002011-11-27T11:34:39.802-08:00ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா? மக...<a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_26.html" rel="nofollow">ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா? மக்களின் பரபரப்பான போராட்டங்கள், மக்கள் போராட்டத்தை ஒடுக்க தேசதுரோகம், ராணுவநடவடிக்கை என்று அரசின் மிரட்டல்கள், தினமலரின் தமிழர்விரோத, மக்கள்விரோத பிரசாரங்கள் என்று நகர்கிறது கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விடயம். கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானதா? இல்லையா? பார்ப்போம்</a> please go to visit this link. thank you.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-64855164301271331622011-11-27T11:01:18.547-08:002011-11-27T11:01:18.547-08:00அன்புள்ள வாசகர்களே வருகை புரிந்தமைக்கு நன்றி! இந்த...அன்புள்ள வாசகர்களே வருகை புரிந்தமைக்கு நன்றி! இந்த பதிவு கூடங்குளம் மக்கள் பிரச்னையை பேசுவது! அதில் தினமலர் செய்தது விசமத்தனம் தினமலர் தொடர்ந்து தமிழர் நலனுக்கு விரோதமாக நடந்து வருகிறது என்பதை விளக்கும் பதிவு இது. உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்கள் கூடங்குளம் மின்நிலையத்தை, ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ அல்லது அதில் இருக்கும் அரசியல் பிரச்சனைகள் குறித்தோ அல்லது தினமலருக்கு ஆதரவு தெரிவித்தோ இருந்தால் பரவாயில்லை தனிப்பட்ட முறையில் மதத்தை வைத்து இங்கு மோதிக்கொண்டு பதிவின் நோக்கத்தை கெடுக்க வேண்டாம். ஆகவே பதிவுக்கு சம்மந்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறேன். நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-31906588894472941262011-11-27T09:55:42.331-08:002011-11-27T09:55:42.331-08:00Dinamalarukku nalla seruppadi kodutheengal...... N...Dinamalarukku nalla seruppadi kodutheengal...... NanriAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3326210506044274114.post-67803431576702401582011-11-27T09:13:52.832-08:002011-11-27T09:13:52.832-08:00Nalla pathivu vaalthukkal.Nalla pathivu vaalthukkal.Anonymousnoreply@blogger.com